Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தையன் காடடில் புலிகளிற்கு பாரிய இழப்பு!

Featured Replies

முத்தையன் காடடில் இன்று சிறீ லங்கா விமாப்படை நடாத்திய பாரிய தாக்கதலில் புலிகளிற்கு பாரிய இழப்ப ஏற்பட்டுள்ளது. புலிகளின் படையணிகளுக்க வற்றாது பால் கொடுக்கம் 10 முhடுகள் இந்த விமான குண்டு விச்சில் உடல் சிதறி பலியாகின். இந்த இழப்பு விடுதலைப் புலிகளிற்கு ஒரு பாரிய இழப்பு என்று அமரிக்க உளவுப்படை அறிவித்துள்ளது. புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் வற்றின் தற்போதைய இருப்பிடத்தை இவர்களால் அறிய முடியவில்லை.

அண்மையில் இந்திய பிரதமரை மன்மோகன் சிங்கை சந்தித்த சிறீ லங்க பிரதமர் இதை பற்றி கேட் இருந்தார். ஆனால் பாகிஸ் தானுடன் நெருங்கிய உறவை வைத்து இந்த மாடுகள் பற்றி கேட்டால் வெட்கமாகிவிடும் என்றுதான் மாடுகள் பற்றி கேட்க மிகவும் இலாயக்கான டக்களசை ஏவி விட்டுள்ளார். டக்கிளசும் ஒரு வாறு மசுவி குறுகி இந்ந மாடுகளின் நடமாட்டத்தை இந்நதிய பிருத்வி செய்மதியுூடாக படம் பிடித்து தரும் படி மன்றாடியுள்ளார். டக்கிளசின் கெஞ்சல் கடிக்கு தப்ப முடியாத மன் மோகன் சிங் ஒருவாறு சம்மதித்தார்.

நேற்று முன்தினம் கிளாலியிலும் முகமாலையிலும் சிறீ லங்கா படைகளின் இழப்பை கண்ணுற்ற மன்மோகன் சிங் உடனடியாக இந்த மாடுகள் பற்றிய தகவலை இலங்கை அரசுக்க கொடுக்கும் படி றோவுக்க பணித்தார். தகவல்கள் கிடைத்த அடுத்த மாத்திரமே குறி தவாறது சிறீ லங்கா விமானப்படை புலிகளிற்கு பலம் கொடுக்கும் அதீத சக்தி வாய்ந்த பால் கொடுக்கும் மாடுகளை தமது அச்சொட்டாத குண்டு விச்சால் நிர்மூலமாக்கினர். ஆதாரம் தமிழ்நெற்!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19910

முத்தையன் காடடில் இன்று சிறீ லங்கா விமாப்படை நடாத்திய பாரிய தாக்கதலில் புலிகளிற்கு பாரிய இழப்ப ஏற்பட்டுள்ளது. புலிகளின் படையணிகளுக்க வற்றாது பால் கொடுக்கம் 10 முhடுகள் இந்த விமான குண்டு விச்சில் உடல் சிதறி பலியாகின். இந்த இழப்பு விடுதலைப் புலிகளிற்கு ஒரு பாரிய இழப்பு என்று அமரிக்க உளவுப்படை அறிவித்துள்ளது. புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் வற்றின் தற்போதைய இருப்பிடத்தை இவர்களால் அறிய முடியவில்லை.

அண்மையில் இந்திய பிரதமரை மன்மோகன் சிங்கை சந்தித்த சிறீ லங்க பிரதமர் இதை பற்றி கேட் இருந்தார். ஆனால் பாகிஸ் தானுடன் நெருங்கிய உறவை வைத்து இந்த மாடுகள் பற்றி கேட்டால் வெட்கமாகிவிடும் என்றுதான் மாடுகள் பற்றி கேட்க மிகவும் இலாயக்கான டக்களசை ஏவி விட்டுள்ளார். டக்கிளசும் ஒரு வாறு மசுவி குறுகி இந்ந மாடுகளின் நடமாட்டத்தை இந்நதிய பிருத்வி செய்மதியுூடாக படம் பிடித்து தரும் படி மன்றாடியுள்ளார். டக்கிளசின் கெஞ்சல் கடிக்கு தப்ப முடியாத மன் மோகன் சிங் ஒருவாறு சம்மதித்தார்.

நேற்று முன்தினம் கிளாலியிலும் முகமாலையிலும் சிறீ லங்கா படைகளின் இழப்பை கண்ணுற்ற மன்மோகன் சிங் உடனடியாக இந்த மாடுகள் பற்றிய தகவலை இலங்கை அரசுக்க கொடுக்கும் படி றோவுக்க பணித்தார். தகவல்கள் கிடைத்த அடுத்த மாத்திரமே குறி தவாறது சிறீ லங்கா விமானப்படை புலிகளிற்கு பலம் கொடுக்கும் அதீத சக்தி வாய்ந்த பால் கொடுக்கும் மாடுகளை தமது அச்சொட்டாத குண்டு விச்சால் நிர்மூலமாக்கினர். ஆதாரம் தமிழ்நெற்!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19910

:lol::o:D :P :P

புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் அவற்றின் தற்போதைய இருப்பிடத்தை இவர்களால் அறிய முடியவில்லை.

:lol::o:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol: இதுகளையும் உலகளாவிய ரீதியில் பரிசோதனை பண்ணுறாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் போரின் போதும் அமெரிக்கப் படைகளும் இப்படித்தான் இலக்குகளை தேர்வு செய்து குண்டுகளை வீசின.

சிங்கள இராணுவத்திற்கு இராணுவ மரியாதைகள் வழங்குவதை வீடியோ பிடித்துக் காட்ட வேண்டும் அப்போதுதான் சர்வதேசம் விடுதலைப் புலிகளை போராளிகளாக ஏற்கும் மக்கள் இறந்த படைவீரர்களின் உடலங்களை கடவுளாக வணங்க வேண்டும் என்ற தொனியில் கருத்து இடுபவர்கள் ஆட்டுக்குட்டிக்கு ஜீவகாருணியத்தைப் போதித்த புத்தனின் படைகள் செய்த இந்தப் படுகொலைகள் குறித்து தங்கள் அக்கறைகளை வெளிப்படுதலாமே. மனிதாபிமானம் பேசுபவர்களிடத்தில் ஜீவகாருணியம் இருக்க வேண்டுமே?

இன்று மாடுகள் நாளை மனிதர்கள். சிங்களத்தின் பார்வையில் எல்லாம் தமிழனின் அழிவுகள். இங்கு சிலரின் போதனைகள் காலத்துக்கு ஒவ்வாதவை.

மன்னார் மாவட்ட முன்னாள் தளபதி விக்ரர் அண்ணா காலத்தில் இருந்து இராணுவத்தின் உடல்கள் மீட்கப்படுவதும் விடுதலைப் புலிகள் அவற்றை இராணுவ மரியாதைகளுடம் கவனிப்பதும் மக்களின் பார்வைக்கு வைப்பதும் நடந்து கொண்டிருக்க இங்கு சிலர் தற்போதுதான் ஏதோ எல்லாம் புதிதாக நடப்பது போன்று மக்களுக்கே ஜீவகாருணியம் சடலங்கள் மீதொரு மனிதாபிமானம் பாடம் எடுக்கிறார்கள்.

இன்று வரை புலிகளோ மக்களோ இறந்த இராணுவத்தினருக்கு மரியாதை செய்யாத நிகழ்வு என்று ஒன்று நடக்கவில்லை. மக்களின் மனங்களில் ஒரு கொடிய படைவீரனின் அழிவு ஆறுதல் அளிக்கும் சாதாரண நிகழ்வே. அதைத் தூக்கிப் பிடித்துக் களம் பூரா போதனை செய்வதன் நோக்கம் இராணுவத்தை தாக்காதீர்கள் இராணுவவீரர்கள் உங்களைக் காக்க வரும் ரட்சகர்கள் என்று அரசு சொல்வதற்கு ஒப்பாக உள்ளது.

இவர்கள் தாயகக்காற்றி கந்தக மணம் அறியாதவர்கள் போல் தான் தெரிகிறது.

மனிதன் செய்தால் வெறும் கூடு. மாடு செத்தால் தோலாகும்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை... உண்மையாக இருந்தால்... காரணம் நவீன பசு... பால்... உற்பத்திகளை வெளிநாட்டு... முறைகளில் கையாண்டுகொண்டுள்ளார்கள்.... பரிசோதனைக்கும் எமது தன்நிறைவுகளுக்காகவும்... (இவை மட்டும் அல்ல....) :idea:

:lol::D:lol::(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:lol::(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol: இதுகளையும் உலகளாவிய ரீதியில் பரிசோதனை பண்ணுறாங்களா?

இவங்களுக்கு இதுதானே வேலையே! :wink: :P

அட இது பெரிய இழப்புத்தான். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.