Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி அன்னதானத்தில் யாழ் கள உறவுகள்

Featured Replies

இன்று யாழ்கள உறவுகள் எதிர்பாராதவிதமாக சிட்னி முருகன் கோயில் அன்னதானத்தில் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது,ஜம்மு சனிஸ்வரனுக்கு எள்ளுசட்டி எரித்துவிட்டு திரும்பும் போது சுண்டல் எள்ளுசட்டியுடன் ஆஜரானார்,அவரை பார்த்த போது கிட்டதட்ட சூர்யாவின்ட லுக் அடித்தது உடனே அவர் எப்படி ஜம்மு என்றார் பரஸ்பர சுகம் விசாரிக்கும் போது ஒரு மனிதர் குறுக்கிட்டார் உடனே சுண்டல் யார் இவர் என்று கேட்டார் நானோ இவரை தெறியாதோ இவர் தான் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நம்ம கந்தப்பு தாத்தா என்றேன்(சனீஸ்வரனுக்காக கறுத்த சேட்டும் கறுத்த பாண்டும் போட்டு கொண்டு வந்தார்)சுண்டலுக்கோ அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏனேனில் அவர் கிழசா இருப்பார் என்று நினைத்தார் ஆனால் அவர் விஜய் போல் இருந்தார் அவர்ம் எங்களோடு கூட்டனியில் சேர்ந்து எண்ணேய் சட்டி எரித்தார்,சுண்டலை கண்ட மகிழ்ச்சியில் அவர் தன்ட மற்ற பெயரையும் உளரிவிட்டார் சுண்டல் அதை டக்கென்று பிடித்துவிட்டார்,அதற்கு பிறகு நாங்கள் யாழ்களம் பற்றியும் அதில் உள்ள குறை நிறைகள் பற்றியும் கதைத்து கொண்டு அன்னதான கியு பக்கம் சென்றோம் அதில் இருந்தும் யாழ்களத்தை பற்றியும் அதில் உள்ளவர்கள் பற்றியும் தான் கதை,அப்ப கந்தப்பு புத்தனின் மனைவியை காட்டி இவா தான் புத்தனின் மனைவி என்றார்,பிறகு அவர் கேட்டார் எங்கே புத்தன் என்று அவா சொன்னா அவர் இப்ப தான் வந்து கொண்டு இருக்கிறார் என்று.அப்படியே கியு முன்னேற தொடங்கியது,ஒருத்தர் வந்து பிளேட்டை தந்தார் நாங்கள் மூவரும் கதைத்து கொண்டு இருந்ததில் அதை கூட கவனிக்கவில்லை,அப்படியே முன்னேறி சாப்பாட்டு பக்கம் வந்தால் எங்களுக்கு அதிர்ச்சி ஏனேனில் எல்லா கறியும் முடிந்து,ஒரு கறியும் கொஞ்ச சோறும் மிகுதியாக இருந்தது,அவர்கள் மூவருக்கும் பிரித்து கொடுத்தார்கள் கந்தப்புவுக்கோ கோபம் தனக்கு கூட தரும்படி கேட்டார் பட் அவர்கள் சொன்னார்கள் இவ்வளவு தான் இருக்கு என்று,இப்படி ஒரு துக்கத்திலும் கந்தப்புவுக்கு சந்தோசம் ஏனெனில் புத்தனுக்கு சோறு இல்லை என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் சைவ கோயிலில் புத்தனுக்கு சோறு இல்லை என்று அதனை கேட்ட சுண்டல் யாழ்களத்தில் சிரித்த மாதிரியே புன்சிரிப்பு ஒன்றை மலர்ந்தார்,அப்படியே நின்று கொண்டே சாப்பிட்டோம் உடனே எங்கள் குழுவில் என்னொருத்தர் வந்தார் இவர் தான் புத்தன் என்றார் கந்தப்ஸ் எங்களுக்கோ ஒரே ஆச்சரியம் அவர் அதிக சோறும் எல்லா கறியுடனும் வந்தார் பத்தாததிற்கு பாயாசத்துடனும் வந்தார்,உடனே யம்மு கேட்டா எப்படி புத்தா உங்களுக்கு எப்படி உங்களுக்கு அன்னதானம் கிடைத்தது என்று அவர் சொன்னார் எல்லாம் சக்தியின் செயல் என்று மனிசிய சொன்னார்,பின் சாப்பிட்டு கொண்டு எங்கள் யாழ் பற்றிய கதையை துவங்கினோம்,இவ்வாறு கதைத்து கொண்டு இருக்கும் போது எங்களுக்கு எல்லாரையும் தெறியும் தூயாவை தான் தெறியாது என்று கந்தப்பு புலம்ப தொடங்கினார் உடனே அவரின் மனைவி குறுகிட்டு யார் அந்த தூயா என்று கேட்கும் போது காற்சட்டையுடன்,கமராவுடன் யம்மு வார ஸ்டைலில் ஒருத்தர் ஆஜரானார் அவரை கண்டவுடன் கந்தப்புவுக்கோ திகைப்பு ஏனேனில் யமுனா,புத்தனுடன் அவரும் அவர் தான் நம்ம இலக்கிய படைப்பாளி கானாபிரபா.சுண்டலுக்கு வழமையான சிரிப்பு,கானா பிரபா அண்ணாவும் எங்கள் கூட்டத்தில் இணைதார்,கந்தப்புவின் மனைவிக்கு கானாபிரபா அண்ணா சொன்னார் துயாவிற்கு அதிகமாக தனிமடல் அனுப்புறார் என்றும் தூயா கோயிலிற்குள் தான் இருக்கிறா என்று கந்தப்புவின் மனிசியோ கந்தப்புவை பார்த்து ஒரு லுக் விட்டா கந்தப்புவோ ஒரு சிரிப்புடன் கோயிலிற்குள் போனார்,தேடுகிறார் தேடுகிறார் நாங்கள் நால்வரும் விடை பெற மட்டும் தேடுகிறார்,கண்டு பிடித்தாரா இல்லையா என்று கந்தப்புவுக்கு தான் வெளிச்சம் மிகுதி கதையை சுவைபட கந்தப்புவே தருவார்.அன்னதானத்தை பற்றி கதைத்த நாங்கள் அன்னதானத்திலே ஒன்று கூடினோம் எல்லாம் சனிஸ்வரனின் செயல்.

  • Replies 72
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம இதெ போல கானா பிரபா அண்ணா அவாகள் வலைப்பதிவாளர்களுடனும் ஒரு சந்திப்பை நிகழ்த்தி இருந்தர் அதை அவர் தனது வளைப்பதிவில் இடுவார் எண்டு நினைக்கிறன்..

ம்ம் தூயா தான் மிஸ்ஸிங்..ஏனைய யாழ் கள உறவுகள் அனைவரும் சந்திச்சிட்டம்...எல்லாம அந்த முருகன்ட மகிமை...அரோகரா..

  • கருத்துக்கள உறவுகள்

சனிஸ்வரன் மகிமையா முருகனின் மகிமையா சனீஸ்வரன் இடையில் வந்து செருகினது என்று சொல்லுகிறார்கள் நீங்கள் என்ன சொல்லுறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்க்கு தெரிஞ்சாகனும் யார சனீஜ்வரன்னு சொல்லுறிங்க..

  • கருத்துக்கள உறவுகள்

மனிச குரூப்பை சொல்லவில்லை ஆண்டவன் குரூப்பை சொல்லுறன்.இப்ப நாங்கள் 6 பேர் சந்தித்த மாதிரி அவர்களும் 9பேரும் சந்தித்த்து இந்து களம் என்று வைத்திருந்தார்களோ தெறியவில்லை

என்ட குருவாயுரப்பா

  • கருத்துக்கள உறவுகள்

மனிச குரூப்பை சொல்லவில்லை ஆண்டவன் குரூப்பை சொல்லுறன்.இப்ப நாங்கள் 6 பேர் சந்தித்த மாதிரி அவர்களும் 9பேரும் சந்தித்த்து இந்து களம் என்று வைத்திருந்தார்களோ தெறியவில்லை

என்ட குருவாயுரப்பா

:lol::o

  • தொடங்கியவர்

:lol::o

அது சரி

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்கட வாசகன் அண்ணா வந்தலால் மினக்கட்டு வாசி;ச்சு பாத்தால் கீழ 2 முழி தான் தெரிது எண்டு சொல்ல போறார்...

  • தொடங்கியவர்

யார் வாசகன் என்ன முழி ஒரு இலவும் விளங்கவில்லை யம்முவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆ புத்தன கேளுங்க சொல்லுவார்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா, தரமான வர்ணனை......

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் கோயிலில் அனைவரும் சந்திச்சுக்கொண்டதில் மகிழ்ச்சி

மொத்தத்தில் உங்களைச் சந்திக்க வைச்சது முருகனில்லை அன்னதானம் (சோறு) தான். :lol: :P

பி.கு: எனிமேல் புலம் பெயர்ந்தவர்கள் அன்னதானம் செய்வது தேவையா என்று பட்டிமன்றம் நடத்தினால் சாதகமாகக் கதைக்க எனக்கொரு கருத்து கிடைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக எல்லாரும் சந்தித்ததில் மகிழ்ச்சி :D அது சரி எப்படி

யம்முவை கோயிலுக்குல் வைத்து சமாளித்தார்களோ தெரியாது :lol: இனி கந்தப்பு வந்தால் தான் வெளிச்சம் :?:

நீங்கள் அனைவரும் சந்தித்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி :lol:

ம்ம் இப்படியெல்லாம் சந்திகிறீர்கல் மார்கழி மாதம் நானும் சிட்னி பக்கம் வருகிறேன் இன்னொரு அன்னதானத்தில் சந்திப்போம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈஸ்ற்றிலயும் வெஸ்றிலயும் சந்திச்சிட்டாங்க இனி மிடில்ல இருக்கிறவங்க எப்ப சந்திக்கப் போறா(ம்)ங்க. :wink: 8)

கந்தப்புவை குஞ்சியாச்சி பார்த்தாரே ஒரு பார்வை, மனுஷன் பொசுங்கிப் போனார்.

யாழுக்கு புதிதாக வந்த சிலுக்கோட உமக்கென்ன காணும் கதை எண்டு குஞ்சியாச்சி கந்தப்புவை வறுத்தெடுத்துப் போட்டார்.

ஜமுனா சந்திரமுகி சுரிதாரில வந்தவ. புத்தன் வழக்கம் போல காவியுடை, சுண்டல் வழக்கம் போல பெண்கள் பக்கம் சரமாரியா எறியத்தொடங்கீட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானா.பிரபாண்ணா நீங்க என்ன செய்தனீங்க. சுண்டல் எறிஞ்ச இடங்கள படம் பிடிச்சனீங்களா. படம்பிடிச்சிருந்தா உங்கட வலைப்பூவில போட்டுவிடுங்க. சுண்டல் என்னத்த எறிஞ்சவர் எண்டு நாங்களும் பாக்கத்தான் :wink: :P

படம் வச்சிருக்கிறன், சுண்டலின்ர அனுமதியோட தான் வெளியிடுவன்

  • தொடங்கியவர்

ஜமுனா, தரமான வர்ணனை......

நன்றி அண்ணா

:wink: :wink:

  • தொடங்கியவர்

முருகன் கோயிலில் அனைவரும் சந்திச்சுக்கொண்டதில் மகிழ்ச்சி

மிக்க நன்றி அக்கா

:wink: :wink:

  • தொடங்கியவர்

மொத்தத்தில் உங்களைச் சந்திக்க வைச்சது முருகனில்லை அன்னதானம் (சோறு) தான். :lol: :P

பி.கு: எனிமேல் புலம் பெயர்ந்தவர்கள் அன்னதானம் செய்வது தேவையா என்று பட்டிமன்றம் நடத்தினால் சாதகமாகக் கதைக்க எனக்கொரு கருத்து கிடைத்து விட்டது.

1000 ஒரு வார்த்தை சொன்னீங்க அண்ணா,அதை ஏன் சின்னதா போட்டிருக்கிங்கள் பயப்பிடாம பெரிசா போடுங்கோ அதற்கு நாங்கள் கருத்து வைத்திருப்போம் நான் சொல்லுறது சரி தானே சுண்டல்

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

ஆக எல்லாரும் சந்தித்ததில் மகிழ்ச்சி :D அது சரி எப்படி

யம்முவை கோயிலுக்குல் வைத்து சமாளித்தார்களோ தெரியாது :lol: இனி கந்தப்பு வந்தால் தான் வெளிச்சம் :?:

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

நீங்கள் அனைவரும் சந்தித்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி :lol:

நன்றி அக்கா உங்களையும் பார்த்திருந்தால் கந்தப்பு தாத்தா இன்னமும் சந்தோசபட்டிருப்பார்

:cry: :cry: :cry: :wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.