Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?

 

1551725_435007563299795_230899339_n.jpg?

 

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

 

இது உண்மையா????????????????

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு முட்டை சாப்பிடுவதை, பல ஒலிப்பதிவுகளில் பார்த்துள்ளேன்.
பாம்பினால்... தனது வாயை, 180 பாகை வரை திறக்க முடியும்.
அதனால்...தனது முன்னே உள்ள உணவு, தனது உடலை விட பெரிதாக இருந்தாலும்... அது விழுங்கி விடும்.

 

பாம்பு, பாலும் குடிக்கும்.

நமது முன்னோர்கள், காரணத்துடன் தான்.... செய்துள்ளார்கள். :D

 

https://www.youtube.com/watch?v=KqEnrLwaTJA
https://www.youtube.com/watch?v=51m4qDX6LXU

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
இருக்கிற புராண கதைகள் காணாது.............
 
இப்படியே வாய்பன் மா மாதிரி வைச்சு இழுத்தால்தான். மதம் இருக்கும் என்று எண்ணுகிறார்கள் போல்.
 
பாம்புக்கு எல்லோருக்குமே அதிக பயம் 
பாம்பும் முன்னைய நாட்களில் அதிகமாக இருந்திருக்கும்.
 
பயத்தினால் பாம்பை வணங்கி வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
பழைய காலம்களில் எல்லா இடத்திலும் இந்த பாம்பு விளையாட்டு இருந்திருக்கிறது. எகிப்திய சிற்பங்கள் ..... மெக்ஸிகோ மாயன் இனத்தவரின் சிற்பங்கள் என்று எல்லா இடத்திலும் இது இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி - "நுணுக்கம்!(இப்படி அழைக்கலாமா?) நக்கலா?
பாம்பின் கால் பாம்பறியும்??????
பாம்புக்கு எங்கேப்பா கால்? அறிவுத்தடாகத்தில வந்தா எல்லாமே குழப்பமா கிடக்கே....
இந்த லட்சணத்தில பாம்பு பால் குடிக்கிறதைப்பற்றி ஆதி அறிவை வளர்க்கிறதா? அல்லது குழப்பவா? என்று யோசிக்கிறன். இந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கிற ஒரு சாமான் எந்த முடிவுக்கும் இசையாதாமே...."

 

ஆதிக்கு என்ன திடீர் ஞானோதயம் வந்தது அறிவை வளர்க்க? :icon_mrgreen:

 

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்கு என்ன திடீர் ஞானோதயம் வந்தது அறிவை வளர்க்க? :icon_mrgreen:

 

காலையிலேயே பாம்பைப்போட்டு பயப்படத்துகிறார்கள்

நீங்க வேற இதுக்குள்ள ஆதியைக்கூப்பிட்டபடி.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.