Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூளைக்கு வேலை

Featured Replies

பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை கீற வேண்டியது தான்

  • Replies 694
  • Views 54.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை கீற வேண்டியது தான்

ம்ம் பெரிய கண்டுபிடிப்பு... :evil: :oops: (கொஞ்ச நேரம் கவிதனையும் ஈஸ்வரையும் குழப்பலாம் எண்டுபார்த்தால் என்னை குழப்பிவிட்டுட்டீரே மதன்) :lol:

சரி சரி சொன்னதுக்கு நன்றி.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_____

இந்த கோட்டை சிறிய கோடு ஆக்கவேண்டும்.. அதவது இதை அழிக்கமல் சிறியதாக்கவேண்டும்.. (பெரும்பாலும் எல்லோருக்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்புக்கள் அதிகம், எதோ எல்லாற்ற மாடும் ஓடுதே நம்மட மாட்டையும் ஓட விடுவம் எண்ட நடப்பசையில்.. :lol: ) :roll:

பி.கு: தனிமடல் போட்டுகேக்கிறதை முற்றாக தவிர்க்கவும் :P :lol:

அழிக்காமல் கட்பண்ணினால் சரி இப்ப நான் செய்திருக்கிற மாதிரி :wink: :lol:

___________________________________________

இந்த கோட்டை சிறிய கோடு ஆக்கவேண்டும்.. அதவது இதை அழிக்கமல் சிறியதாக்கவேண்டும்..

துன்பம்..அதைவிட பெரியதாக ஒரு துன்பம்

வரும் போது முன்னைய துன்பம் சிறிதாகி விடுகிறது. :idea:

ஆகா வாழ்வின் தத்துவத்தை இப்படி விடுகதையாக தந்துள்ளாரே

டன்.. வாழ்க :| :mrgreen:

என்ன சின்னப் பிள்ளைக்குச் சொல்லுறமாதிரி விளக்கமாப் போடவேணுமா மன்னா?

இதன் அர்த்தம் முறையே 4ம்மாடு 4 லீ 5ம் மாடு 5லீ 6ம் மாடு 6லீ 7ம் மாடு 7லீ 8ம் மாடு 8லீ என்பதாகும்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! உங்கள் கேள்வியில் சொற் பிழையுண்டு, அதாவது

மாடு 3 கறக்கிறது 3 லீற்றர் அப்படியே 9 லீற்றர் பாலும் என்று வந்திருக்கவேண்டும்! :wink:

  • தொடங்கியவர்

மாமாவின் கவிதைத்தோட்டத்துக்கு ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக உள்நுழைந்தேன் நறுமணம்மிக்க பூக்களைப் பறிப்பதற்காக. அங்கே போய் கொஞ்ச பூக்களை பறித்துட்டு வெளியில் வரும்வழியில் மதன் அண்ணா குருவி அண்ணா தமிழினி அக்கா மழலை இவர்கள் கண்டுபிடித்துட்டார்கள். :cry: ஐயைய்யோ மாமாவுக்கு சொல்லப்போகிறார்களே என்று நினைத்து அவர்களுக்கும் நான் பறித்து வந்த பூக்களின் நறுமணத்தை நுகரவைத்து சிலவற்றை தருவதாக சொல்லி எல்லோரையும் என் பக்கம் வரவழைத்தேன். :P

நான் கஷ்டப்பட்டு பறித்த பூக்களில் :lol:

மூன்றில் ஒரு பங்கை மதன் அண்ணாவுக்கும்

ஐந்தில் ஒரு பங்கை குருவி அண்ணாவுக்கும்

ஆறில் ஒரு பங்கை தமிழின் அக்காவுக்கும்

கால் பங்கை அதாவது நான்கில் ஒரு பங்கை மழலைக்கும் கொடுத்து

நானும் 6 பூக்களை எடுத்துச் சென்றேன்.

நான் மாமாவின் தோட்டத்தில் பறித்து வந்த மொத்தப்பூக்களின் எண்ணிக்கை என்ன?

(சரி இதுநாள்வரை மாமாவுக்கு இது தெரியாது. சொல்லிடாதீங்க.) :evil:

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

யாரவன் என் விடுகதையில் குறை சொல்லத் தக்கவன்.

ஹரி மன்னா நன்றாக என்னைப் பார்

படக்கென்று கால்ல விழுந்திர்றன்......ஹி...ஹி...ஹி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி... அங்கை இவ்வளவும் காணாமல் போற பூக்களுக்கு தாங்கள் தானா காரணம்.. அதுக்கு உந்த எல்லாருமே உடந்தையா... பாவியள்... எல்லாமே சேந்து காலைவாரிட்டுதுகளே,,,,. யாராவது எத்தினை பூ என்று சொல்லுங்கப்பா... நானும் மன்னரிட்டை சொல்லி பூக்கு ஏற்ற மாதிரி உள்ளை போடணும் எல்லா.... :wink: :lol:

வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ?

மதனுக்கு முன்றில் ஒன்று - 40

குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24

தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20

மழலைக்கு நான்கில் ஒன்று - 30

வெண்ணிலா - 06

பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??

:cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ?

மதனுக்கு முன்றில் ஒன்று - 40

குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24

தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20

மழலைக்கு நான்கில் ஒன்று - 30

வெண்ணிலா - 06

அட பாவிகளா இவ்வளவு பூவா.. நன்றி வசம்பு அண்ணா..

பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??

நல்லகாலம் தராமல் விட்டது அது தானே நீங்கள் எவ்வளவு எவ்வளவு பூக்கள் யார் யார் எடுத்தினம் என்று சொல்லீட்டியளே... இனி தண்டனையை தொடங்க வேண்டியது தான். சொன்னதுக்கு பரிசா ஒரு பூ உங்களுக்கு தரலாமே.. :lol:

  • தொடங்கியவர்

நன்றி வசம்பு.

மாமா நான் என்னமோ பறித்தது 120 தான். ஆனால் நான் எடுத்துக்கொண்ட பூக்கள் 06 தான். அப்படின்னா எனக்கு குறைந்தபட்ச தண்டனை தானே அப்பாடா ஒருமாதிரி தப்பினேன். :P

அடுத்த புதிருடன் சந்திக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??

அது தானே வைச்சிட்டாங்க அப்புறம் என்ன தாறது ஆஆஆ.. :lol::lol: :P

மதனுக்கு முன்றில் ஒன்று - 40

குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24

தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20

மழலைக்கு நான்கில் ஒன்று - 30

வெண்ணிலா - 06

வெண்ணிலா எனக்கும் மதன் அண்ணாக்கும் தான் வைச்சிருக்கிறிங்களா ஆப்பு? :lol::(:(:(

களவு சிரியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி களவு களவுதான்! வெண்ணிலா செய்த தவறு மன்னிக்கப்படமாட்டாது! அவர்களின் தவறுக்கு இதுதான் தண்டனை, அதாவது அவருடைய ஆயுள் காலம் வரை இவர் இவருக்கு உடந்தையாக இருந்த அனைவரின் முடி கொட்டும் வரை மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கவேண்ட

கணக்கு எனக்கு சுத்த சூனியம் என்ன கணக்கோ தெரியல்ல சிலர் பூ பறிக்கிறாங்க சிலர் எடுக்கிறாங்க எனக்கென்னவோ இரண்டும் சரியாகப்படவில்லை. அனுமதியில்லாமல் எடுப்பது கூடாது.

மதனோ தனக்கு திருமணம் ஆகவில்லையென்று சாதிக்கின்றார். ஆனால் வெண்ணிலாவிடமோ 40 பூக்கள் வாங்கியிருக்கின்றார். அப்படியாயின் யார் தலையில் வைக்கவோ????

இந்த விடயத்திற்கு ஹரிதான் தீர்ப்பு கூறவேண்டும்.

:roll: :roll: :roll: :roll:

நன்றி தங்கையே மூளைக்கு வேலை கொடுத்து களத்தை சுறுசுறுப்பாக்குவதற்கு...! பூக்களுக்கும் நன்றி...! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதனோ தனக்கு திருமணம் ஆகவில்லையென்று சாதிக்கின்றார். ஆனால் வெண்ணிலாவிடமோ 40 பூக்கள் வாங்கியிருக்கின்றார். அப்படியாயின் யார் தலையில் வைக்கவோ????

இந்த விடயத்திற்கு ஹரிதான் தீர்ப்பு கூறவேண்டும்.

வசம்பு அண்ணா..என்ன மாதிரி போட்டு இருக்கிறார் ஒரு போடு..மதன் அண்ணா மாட்டிக்கிட்டர்...பாவம்..... :cry: :cry: :cry: :cry:

(தங்கைகளுக்கு வாங்கிக் கொடுத்தது என சொல்லுங்க :P :P :P :wink: )

  • தொடங்கியவர்

வெண்ணிலா எனக்கும் மதன் அண்ணாக்கும் தான் வைச்சிருக்கிறிங்களா ஆப்பு?

பாசத்தினாலே கூடுதலான பூக்களை தந்தேன் :P

களவு சிரியதாக இருந்தாலும் சரிஇ பெரிதாக இருந்தாலும் சரி களவு களவுதான்! வெண்ணிலா செய்த தவறு மன்னிக்கப்படமாட்டாது! அவர்களின் தவறுக்கு இதுதான் தண்டனைஇ அதாவது அவருடைய ஆயுள் காலம் வரை இவர் இவருக்கு உடந்தையாக இருந்த அனைவரின் முடி கொட்டும் வரை மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கவேண்ட
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ! சுறுசுறுப்பாக போனால் அதுவே சந்தோசம். பூக்களை மலரின் கூந்தலில் சூடிவிட்டீர்களா?

அடப்பாவிகளா.. மலருக்கே மலரா. :mrgreen: :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள்:

வெண்ணிலா எனக்கும் மதன் அண்ணாக்கும் தான் வைச்சிருக்கிறிங்களா ஆப்பு?

பாசத்தினாலே கூடுதலான பூக்களை தந்தேன்

நன்றி வெண்ணிலா..நாங்களும் பாசத்தில் உங்களை விட கூடுதலா தண்டனை அனுபவிக்கிறம் அப்ப.... :P :P :P

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா..நாங்களும் பாசத்தில் உங்களை விட கூடுதலா தண்டனை அனுபவிக்கிறம் அப்ப.... :P :P :P

சரி . அடுத்த புதிருடன் சந்திப்போம். இதற்குள் போதும் அரட்டை. please :P

சின்னப்பு வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆட்களைப் பிடித்தார். ஆண்களை விட பெண்களுக்கு கொஞ்சம் கூலி குறைவு.

முதல் நாள் 3 ஆண்களும் 2 பெண்களும் வேலைக்கு வந்தனர். பேசியபடி கூலி கொடுக்கப் பட்டது.

இரண்டாம் நாள் 2 ஆண்களும் 3 பெண்களும் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கும் பேசியபடி கூலி கொடுக்கப் பட்டது. ஆனால் முதல்நாள் கொடுக்கப்பட்ட கூலியைவிட 5 åபா குறைவாக வந்தது.

மூன்றாம்நாள் 5 ஆண்கள் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கும் கூலி கொடுக்கப்பட்டது.

நாலாம்நாள் 5 பெண்கள்தான் வேலைக்கு வந்திருந்தால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி மூன்றாம்நாள் கொடுக்கப்பட்ட கூலியை விட எவ்வளவு குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண் Y பெண் X

3Y+2X=2Y+3X+5

Y-X=5

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சம்பள வித்தியாசம் 5ரூபா. மூன்றாம் நாலாம் நாள்களுக்கிடையே கொடுக்கப்பட்ட கூலியின் வித்தியாசம் 25ரூபா

வாழ்த்துக்கள் தியாகம்

ஆண் Y பெண் X

3Y+2X=2Y+3X+5

Y-X=5

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சம்பள வித்தியாசம் 5ரூபா. மூன்றாம் நாலாம் நாள்களுக்கிடையே கொடுக்கப்பட்ட கூலியின் வித்தியாசம் 25ரூபா

தியாகம் அண்ணாவுக்கு திருமணத்துக்குப் பிறகு மூளை நல்லா வேலை செய்யுது...! வாழ்த்துக்கள் அண்ணா..! :wink: :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.