Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் Photo in

Featured Replies

இதெல்லாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்தானே.. இல்லாவிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள்.

 

 

அதுசரி நீங்களே சொல்கிறீர்கள் இப்படியான ஜில்மால் செய்யாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று. எனது 1000000 டொலர் கேள்வி என்னவென்றால் மக்கள் மறக்க விரும்பும் விடயத்தை ஏன் வலுக்கட்டாயமாக அவர்கள் ஞாபகம் வைத்திருக்க திணிக்க வேண்டும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நீங்களே சொல்கிறீர்கள் இப்படியான ஜில்மால் செய்யாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று. எனது 1000000 டொலர் கேள்வி என்னவென்றால் மக்கள் மறக்க விரும்பும் விடயத்தை ஏன் வலுக்கட்டாயமாக அவர்கள் ஞாபகம் வைத்திருக்க திணிக்க வேண்டும்.

இது இன்னுமொருமுறைகூட நிகழலாம். அதனால் விழிப்புணர்வு மிக அவசியம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் அங்கு செத்து வீழ்ந்தவர்களை மேற்குநாடுகளில் ஆண்டுதோறும் நினைவுகூர்கிறார்கள்.

 
 
 
இறந்த உறவுகளுக்கு அவர்கள் இறந்த நாளில் வாழும் உறவுகளால் அஞ்சலி செலுத்துவது மனிதபண்பு ...........பின்னர் வாழும் உறவுகள் இறந்த பின் அதன் பின் வாழும் உறவுகளால் அஞ்சலி செலுத்துவது மனிதப்பண்பு ....பின் அதன் பின்  வாழும் உறவுகள் ,இறந்த பின் அந்த சந்தர்ப்பத்தில் வாழும் உறவுகளால் அஞ்சலி செலுத்துவது பண்பு .......பின்னர் .பின்னர் பின்னர் பின்னர் ..............இறுதியாக  அஞ்சலி செலுத்துவதை நக்கலடிப்போர் இறந்தபின்னும் அவர்களுக்கு  அவர்கள் இறந்த சந்தர்ப்பத்தில் வாழும் உறவுகள் அஞ்சலி செலுத்துவார்கள் .
 
இதுதான் இறந்தவர்களுக்கான அஞ்சலி ........  :o

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கவனிச்சேன் சிறீதரனும் போகேல்ல போல கிடக்கு.

பா.உ. சிறீதரன் எங்கோ கலந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நீங்களே சொல்கிறீர்கள் இப்படியான ஜில்மால் செய்யாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று. எனது 1000000 டொலர் கேள்வி என்னவென்றால் மக்கள் மறக்க விரும்பும் விடயத்தை ஏன் வலுக்கட்டாயமாக அவர்கள் ஞாபகம் வைத்திருக்க திணிக்க வேண்டும்.

 

ஒன்றா இரண்டா மறப்பதற்கு இழந்த உயிர்கள் லட்சக்கணக்கில் அடங்கும்.

கிராமம் கிராமமாக வருடந்தோறும் நினைவுகள் வந்துதான் போகும்.

மறக்கடிக்கப்பட முடியாத இழப்புக்களின் வலிகள் வரலாற்றில் இடம்பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா இதை நாம் விரும்பினாலும் நம்மால் மறக்க முடியாது.

ஆனால் இதை இப்படி அரசியல்வாதி தான் பூப்போட அவரின் கைப்புள்ளைகள் படம் எடுத்து பதிவில் போடும் வகையில் நினைபுகூறத் தேவையில்லை.

இறந்த எம் உறவுகளை நினைவு கூறுவதில் தவறேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நீங்களே சொல்கிறீர்கள் இப்படியான ஜில்மால் செய்யாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று. எனது 1000000 டொலர் கேள்வி என்னவென்றால் மக்கள் மறக்க விரும்பும் விடயத்தை ஏன் வலுக்கட்டாயமாக அவர்கள் ஞாபகம் வைத்திருக்க திணிக்க வேண்டும்.

 

மிருகங்கள் மறந்து விடும். மனிதர்கள் மறக்கமாட்டர்கள். நீங்கள் தராசில் எந்தப் பக்கம் என்பதை இதில் இருந்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். எனவே சில மனித மொழிகள் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். :icon_idea:

பா.உ. சிறீதரன் எங்கோ கலந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

 

மாவையும் கலந்து கொண்டிருந்தார். வடக்கு மாகாண சபை சார்பில். சிங்கள நாடாளுமன்றம் போனோர் சார்பில் அல்ல. எதுக்கும் மாத்தறை படங்களை பார்த்தால்.. அங்கு சிங்கள இராணுவத்தோடு..அதுதாங்க மைத்திரியோடு..இதயத்தால் நெருங்கியவர்கள் இருக்கக் கூடும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி நீங்களே சொல்கிறீர்கள் இப்படியான ஜில்மால் செய்யாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று. எனது 1000000 டொலர் கேள்வி என்னவென்றால் மக்கள் மறக்க விரும்பும் விடயத்தை ஏன் வலுக்கட்டாயமாக அவர்கள் ஞாபகம் வைத்திருக்க திணிக்க வேண்டும்.

 

படிப்பறிவில்லாத ஒரு நாட்டிலிருந்து ஒருவன் கேள்வி கேட்டால் ஐயோ பாவம் என்று விளக்கமளிக்கலாம். அறிவுக்கும் சிந்தனைக்கும் நோபல்பரிசு கொடுக்கும் ஒரு நாட்டிலிருந்து பரிசுகெட்ட கேள்விகளும் சிந்தனைகளும்!!!!!!!!!
 
ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் போர்களில் மாண்ட வீரர்களுக்காக நடாத்தப்படும் நினைவுகூர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம்பி ரிவியும் பாக்கிறேல்லை போலை...... :(

ஜீவா இதை நாம் விரும்பினாலும் நம்மால் மறக்க முடியாது.

ஆனால் இதை இப்படி அரசியல்வாதி தான் பூப்போட அவரின் கைப்புள்ளைகள் படம் எடுத்து பதிவில் போடும் வகையில் நினைபுகூறத் தேவையில்லை.

இறந்த எம் உறவுகளை நினைவு கூறுவதில் தவறேதுமில்லை.

 

 

மிருகங்கள் மறந்து விடும். மனிதர்கள் மறக்கமாட்டர்கள். நீங்கள் தராசில் எந்தப் பக்கம் என்பதை இதில் இருந்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். எனவே சில மனித மொழிகள் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். :icon_idea:

 

 

முள்ளிவாய்கால் வெறுமனே நினைவு கூறுவதற்கு மட்டுமானதல்ல. இங்குதான் எனது ஆயிரக்கணக்கான மக்கள் கேட்பாரற்று மடிந்தது. இதற்கு தமிழ் ஆயுததாரிகள், சிங்கள இராணுவம், முஸ்லீம் உதிரிகள், இந்தியா, பாக்கிஸ்தான், ....... காரணமாயிருந்தார்கள். இந்நிகழ்வு சிலருக்கு ஒரு கொண்டாட்டம் பலருக்கு ???
 
கோசான்-சே
நான் இவ்வாறான நிகழ்வுகளிற்கு எதிரானவனல்ல. ஆனால் இவற்றை நிகழ்த்த வேண்டும் என்று வெறுமனே கீபோட்டில் கத்துபவர்களிற்கு எதிரானவன்.
 
நெடுக்ஸ்
அப்பாடா ஒருவழியாக மனிதருக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டீர்கள். மிக்க மிக்க மிக்க நன்றி. 
 
மனிதர், மனித தர்மம், மனிதமொழி பற்றி நீங்கள் கதைப்பது மனித குலத்திற்கே அடுக்காது. புரியாவிடின் யாழ்.கொம் இல் நெடுக்காலபோவானின் கருத்துக்களை வாசித்து புரிந்து கொள்ளவும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா இதை நாம் விரும்பினாலும் நம்மால் மறக்க முடியாது.

ஆனால் இதை இப்படி அரசியல்வாதி தான் பூப்போட அவரின் கைப்புள்ளைகள் படம் எடுத்து பதிவில் போடும் வகையில் நினைபுகூறத் தேவையில்லை.

இறந்த எம் உறவுகளை நினைவு கூறுவதில் தவறேதுமில்லை.

 

 தயவு செய்து 33வது கருத்தை பார்க்கவும்.

 

படிப்பறிவில்லாத ஒரு நாட்டிலிருந்து ஒருவன் கேள்வி கேட்டால் ஐயோ பாவம் என்று விளக்கமளிக்கலாம். அறிவுக்கும் சிந்தனைக்கும் நோபல்பரிசு கொடுக்கும் ஒரு நாட்டிலிருந்து பரிசுகெட்ட கேள்விகளும் சிந்தனைகளும்!!!!!!!!!
 
ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் போர்களில் மாண்ட வீரர்களுக்காக நடாத்தப்படும் நினைவுகூர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம்பி ரிவியும் பாக்கிறேல்லை போலை...... :(

 

 
கு.ச அண்ணை
நோர்வே எப்ப அறிவுக்கும் சிந்தனைக்கும் நோபல்பரிசு கொடுத்தது. ஏதோ அல்பிரட் நோபலின் உயிலால சமாதானம் என்டு ஒரு பரிசை கொடுக்குது. அம்புட்டுதான்.
 
சும்மா லொல்லுப் பண்ணாதீங்கண்ணை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
கு.ச அண்ணை
நோர்வே எப்ப அறிவுக்கும் சிந்தனைக்கும் நோபல்பரிசு கொடுத்தது. ஏதோ அல்பிரட் நோபலின் உயிலால சமாதானம் என்டு ஒரு பரிசை கொடுக்குது. அம்புட்டுதான்.
 
சும்மா லொல்லுப் பண்ணாதீங்கண்ணை.

 

 

அட இது வேறை ஒண்டு இருக்கே??? அப்ப உங்கடை 26வது கருத்து ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

முள்ளிவாய்கால் வெறுமனே நினைவு கூறுவதற்கு மட்டுமானதல்ல. இங்குதான் எனது ஆயிரக்கணக்கான மக்கள் கேட்பாரற்று மடிந்தது. இதற்கு தமிழ் ஆயுததாரிகள், சிங்கள இராணுவம், முஸ்லீம் உதிரிகள், இந்தியா, பாக்கிஸ்தான், ....... காரணமாயிருந்தார்கள். இந்நிகழ்வு சிலருக்கு ஒரு கொண்டாட்டம் பலருக்கு ???

நெடுக்ஸ்
அப்பாடா ஒருவழியாக மனிதருக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டீர்கள். மிக்க மிக்க மிக்க நன்றி. 
 
மனிதர், மனித தர்மம், மனிதமொழி பற்றி நீங்கள் கதைப்பது மனித குலத்திற்கே அடுக்காது. புரியாவிடின் யாழ்.கொம் இல் நெடுக்காலபோவானின் கருத்துக்களை வாசித்து புரிந்து கொள்ளவும்.

 

 

தமிழ் ஆயுத தாரிகளுக்கு முதல்.. உங்களைப் போன்ற நாட்டின் சாவினில் சுத்துமாத்துப் பொய் சொல்லி சுகபோக வாழ்வுக்கு.. அசைலம் அடிச்ச ஆக்கள் தான் முக்கிய காரணம். அதை ஏன் மறைக்கிறீர்கள்.

 

மிருக நிலையில் இருந்து வாசிப்பதால் புரியவில்லைப் போலும் அதற்காக.. அடுக்காது என்று சொல்லி உங்கள் நிலையை மேலும் தராசின் மிருகநிலை நோக்கி அதிகம் நகர்த்தக் கூடாது. மனிதனாக முதலில் முயற்சி செய்யுங்கள். நீங்கள் முள்ளிவாய்க்கால் உறவுகளுக்காக அழுவதாக நடிப்பது.. முதலை இடும் கண்ணீருக்கு ஒப்பாக உள்ளது.

 

உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.. உலகம் தானே திருந்தும். அதுவரை உலகம் திருந்தும் என்று எதிர்பார்க்காதீர்கள். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

வாவ்!!! வட் எ பியூட்டிபுள் போட்டோ.
 

 

நாங்க பண்ணைக்குப் போனம் காத்துக் குடிக்க. காங்கேசந்துறைக்குப் போனம் சிங்கள இராணுவ விடுதியில் உல்லாசம் களிக்க. முள்ளிவாய்க்காலுக்குப் போனமா.. போயிருக்கவே மாட்டம் போல. அதுதான் அடுத்தவன் துயர் ரசிக்கக் கூடிய அழகாகத் தெரிகிறது. :(:rolleyes:

நீங்கள் மனிதர்கள்..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாத ஒரு நாட்டிலிருந்து ஒருவன் கேள்வி கேட்டால் ஐயோ பாவம் என்று விளக்கமளிக்கலாம். அறிவுக்கும் சிந்தனைக்கும் நோபல்பரிசு கொடுக்கும் ஒரு நாட்டிலிருந்து பரிசுகெட்ட கேள்விகளும் சிந்தனைகளும்!!!!!!!!!

ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் போர்களில் மாண்ட வீரர்களுக்காக நடாத்தப்படும் நினைவுகூர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம்பி ரிவியும் பாக்கிறேல்லை போலை...... :(

இம்புட்டு தெரிஞ்சுவச்சிருக்கிற அறிவாளி என் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கண்ணே.

2ம் உலகப் போரில் தோற்கடிக்கப் பட்ட நாஜிகளுக்கு, குறிப்பாக கிட்லருக்கு ஏன் ஒரு நினைபிடம் ஜேர்மனியில் கூட இல்லை?

நாஜிகள் கட்டிய போர்சின்னங்கள் எல்லாம் யுத்த முடிவில் ஏன் உருத்தெரியாமல் அழிக்கப் பட்டன?

பின்லாடன் உடலை புதைத்து ஒரு நடுகல் வைக்காமல் ஏன் கடலில் வீசினார்கள்?

சொல்லுங்கண்ணே, சொல்லுங்க.

ஜீவா,

முனிவர், சேற்றில் பிரண்ட எருது கதை தெரியும்தானே. விட்டுத்தள்ளுங்கள். சிலதை தெருவில் கண்டால் மிதிக்காம போக கற்றுக்கணும்.

சம்பந்தனின் கோமாளித்தனம் குள்ளமாரித்தனம் எல்லாம் இங்கு நிறைய பேருக்கு தந்திரமான செயலாம் ... 
புளிச்சு போச்சுது ..... அமிர்தலிங்கத்திக்கு பிறகு இந்த முள்ளமாரி ......கிழட்டு வயதிலையும் நரி வேலை தான் ...
அடுத்த முள்ளமாரி சுமந்திரன் ....
 
தெரியாமல் செய்த ஒரு காரியம் சீ . வி அவர்களை தேர்தலில் பங்கு பற்ற வைத்தது .... கடவுள் பக்தி உள்ள மனிசன் மக்களின் பிரச்சனையை எளிதில் புரிந்து விட்டார் ... 
 
ஆனால் சம் , சும் ....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.