Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்!
[Friday 2015-07-10 07:00]
இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது.

இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான சூழல், சிறையில் உள்ள இளைஞர்- யுவதிகளின் விடுதலையும், காணாமல் போனவர்களின் பிரச்சினை, சொந்த நிலங்களில் எமது மக்கள் வாழ்வதற்கான உரித்தை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பினையும், எங்களுடைய கடலையும் விவசாய நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள், இராணுவத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்களை உடனடியாக செய்கின்ற போது, புதிய அரசாங்கத்துக்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு கொடுப்பது பற்றி யோசிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135625&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்!

 

அப்போ

இவ்வளவு காலமும் எதற்கு வாக்களித்தது என்று அண்ணைக்கே புரியலையோ...

மைத்திரி  சொல்லியுள்ளார்

நாட்டில் ரசம் இல்லையென்ற பிரச்சினை மட்டும் தான் இருக்காம்...

  • கருத்துக்கள உறவுகள்

 சனம்" யானை" மாதிரி ஆனை தந்ததுகள் நீங்கள் கண்டுகொள்ளவில்லை....இப்ப வந்து ஆனை, பூணை என்று கொண்டுநிற்கிறீயள் ........எங்கள் வாக்குகள் உங்களுக்குதான் ...இருந்தாலும் நாங்கள் சொல்வதை சொல்லத்தான் வேணும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்து, சுமந்து போன்றோர்..... இன்னும் தேர்தல் பிரச்சாரத்துக்கு.... 
வெள்ளை  வேட்டியை.... கட்டிக் கொண்டு, வெளிக்கிடவில்லையா?
ஆக்கள் மேடையில் ஏறட்டும், அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

 சனம்" யானை" மாதிரி ஆனை தந்ததுகள் நீங்கள் கண்டுகொள்ளவில்லை....இப்ப வந்து ஆனை, பூணை என்று கொண்டுநிற்கிறீயள் ........எங்கள் வாக்குகள் உங்களுக்குதான் ...இருந்தாலும் நாங்கள் சொல்வதை சொல்லத்தான் வேணும்.....

இவர்களது  இரட்டை வேச விளையாட்டு முடிவுக்கு வருகுது......

ஆனால் அவர்கள் அதைப்புரிந்து கொண்டது போல் தெரியவில்லை

இது தான் இவர்களது  தமிழ்மக்கள்மீதான  அக்கறையை கேள்விக்குறியாக்கும் மிகப்பெரியவிடயம்....

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது  இரட்டை வேச விளையாட்டு முடிவுக்கு வருகுது......

ஆனால் அவர்கள் அதைப்புரிந்து கொண்டது போல் தெரியவில்லை

இது தான் இவர்களது  தமிழ்மக்கள்மீதான  அக்கறையை கேள்விக்குறியாக்கும் மிகப்பெரியவிடயம்....

ஒரு குறிப்பிட்ட காலத்தை (ஆறு மாதமோ,ஒரு வருடமோ)சொல்லி இனப்பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் சகல தமிழ் பா.உ  ராஜினாமா செய்வோம் என அறிக்கை விட்டு வாக்கு கேட் கலாம் ஆனால் அந்த துணிவு இவர்களுக்கு இல்லை

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 சனம்" யானை" மாதிரி ஆனை தந்ததுகள் நீங்கள் கண்டுகொள்ளவில்லை....இப்ப வந்து ஆனை, பூணை என்று கொண்டுநிற்கிறீயள் ........எங்கள் வாக்குகள் உங்களுக்குதான் ...இருந்தாலும் நாங்கள் சொல்வதை சொல்லத்தான் வேணும்.....

எனது வாக்கும், எனது குடும்பத்தினர் வாக்கும், சொந்தக் காரர்களின் வாக்கும்.....
கஜேந்திரகுமாருக்கும், அனந்திக்கும்.... போடுவதாக தீர்மானித்து விட்டோம்.
எனது சொந்தக்காரர்கள் மட்டுமே.... ஊரில் 10´000 பேருக்கு மேல் உள்ளார்கள்.
நண்பர் வட்டாரத்தின் வாக்கு, 7´000க்கு மேல் வரும்.

Edited by தமிழ் சிறி
எழுத்துப் பிழை, திருத்தப் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்பிட்ட காலத்தை (ஆறு மாதமோ,ஒரு வருடமோ)சொல்லி இனப்பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் சகல தமிழ் பா.உ  ராஜினாமா செய்வோம் என அறிக்கை விட்டு வாக்கு கேட் கலாம் ஆனால் அந்த துணிவு இவர்களுக்கு இல்லை

நீங்க அரசியலில் பூச்சியம் ஐயா...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம், இவ்வளவு காலமும் கஞ்சா கடத்தவே ஆணை தந்தவை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.