Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் வாழ நாநூறு பேரை போட்ட கோஸ்டிகள் இவர்கள் .

அந்த நாலும் தான் இப்ப உலகம் முழுக்க வாலை ஆட்டுது .

வெள்ளைத்திரையில் கரும்புள்ளியை  நோக்குபவர் தாங்கள்

நீங்க 

விடுதலை

அமைப்பு

ஒற்றுமை என வகுப்பெடுப்பது தான் தமிழரின் இந்த நிலைக்குக்காரணம் அண்ணை

மேல போக முதலாவது கொஞ்சம் யோசியுங்கோ..

 

புலிகள் எங்கள் முதுகில் குத்திய கதை- ஆகஸ்ட் 03, 1990 :

கால் நூற்றாண்டுக்குள் கரைந்து கிடக்கும் கறுப்பு சரித்திரம் அது.

கருவில் இருந்த குழந்தைகள் பிறந்த போது அவர்கள் வாப்பாமாரை காணவில்லை.

புத்தி வந்த பின் உம்மாமாரிடம் அவர்கள் வாப்பாமாரை கேட்டிருப்பர்.

சில தாய்மார் அந்த கறுப்பு சம்பவத்தை சொல்லியிருப்பார்கள்....

சில தாய்மார் பள்ளிவாயலுக்குள் பிள்ளைகளை சுமந்து சென்று இன்றும் மறையாமலிருக்கும் வாப்பாமாரை சுட்ட வடுக்களை காட்டியிருப்பார்கள்...

சில தாய்மார் அந்த கொடிய துயரை சொல்ல முடியாமல் விசும்பி அழுதிருப்பார்கள்...

மூத்தம்மாமாரோ, சாச்சிமாரோ குழந்தைகளுக்கு வாப்பாமார் பள்ளிக்கு போனதையும் பின்னர் ஜனாஸாக்களாய் வந்த சரித்திரத்தையும் சொல்லியிருப்பர்.

இன்று அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது.....

அவர்கள் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு வாப்பப்பாவும், மூத்தவாப்பாவும் இறந்து போன வரலாறுகளை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தங்களை புலிகள் என்று கூறிக்கொண்டு ஆயுதந்தாங்கி திரிந்த பாசிச வெறியர்கள் எலிகளைப்போல் அரவமற்று பதுங்கி வந்து எமது முதுகுகளுக்கு பின்னால் சுட்டு விட்டு ஓடிப்போனார்கள்.

ஒரு முஸ்லிம் இறைவனை நோக்கி திரும்பி தக்பீர் கட்டி விட்டால் உலகமே அழிந்தாலும், உயிரே துறந்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் என்ற திடமான நம்பிக்கையினை இந்த பாசிச எலிகளுக்கு யாரோ நயவஞ்சக கூட்டம் பாடம் நடத்தி இருக்கும்.

அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இஷா தொழுத தருணம் பார்த்து இருட்டில் வந்து முதுகுகளுக்கு பின்னால் எங்களை வேட்டையாடி விட்டு போனார்கள்!

103 பேர் இரண்டு பள்ளிவாயல்களில் ஷஹீதானார்கள், இன்னும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் கடுங்காயங்களுக்கும் ஆளானார்கள்.

பாசிச புலிகளின் இந்த குரூர வேட்டையினால் நொந்து போன எனது சமூகத்தின் சாபம் பத்தொன்பது வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் அவர்களுக்கு மொத்தமாய் சமாதி கட்டியது.

மருந்து போடாமல் மறைந்திருக்கும் அந்த தழும்புகள் இன்று தொட்டாலும் வலிக்கின்றன....

இன்றும் கூட விஷயம் தெரியாமல் புலிகளுக்கு வால்பிடிக்கும் நியாயவான்களே வாருங்கள் எங்கள் பள்ளிகளுக்கு ....

இருபத்தைந்து வருடங்களாய் அந்த கோரத்தாண்டவத்தின் சாட்சிகளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறோம் உங்களது பார்வைக்காக....

— L_ex--_L5_D.pngfeeling நெஞ்சு வெடிக்கிறது

அண்ணையின் வெள்ளைதிரை இது .நான் அதில் கறுப்பு புள்ளி தேடுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எங்கள் முதுகில் குத்திய கதை- ஆகஸ்ட் 03, 1990 :

கால் நூற்றாண்டுக்குள் கரைந்து கிடக்கும் கறுப்பு சரித்திரம் அது.

கருவில் இருந்த குழந்தைகள் பிறந்த போது அவர்கள் வாப்பாமாரை காணவில்லை.

புத்தி வந்த பின் உம்மாமாரிடம் அவர்கள் வாப்பாமாரை கேட்டிருப்பர்.

சில தாய்மார் அந்த கறுப்பு சம்பவத்தை சொல்லியிருப்பார்கள்....

சில தாய்மார் பள்ளிவாயலுக்குள் பிள்ளைகளை சுமந்து சென்று இன்றும் மறையாமலிருக்கும் வாப்பாமாரை சுட்ட வடுக்களை காட்டியிருப்பார்கள்...

சில தாய்மார் அந்த கொடிய துயரை சொல்ல முடியாமல் விசும்பி அழுதிருப்பார்கள்...

மூத்தம்மாமாரோ, சாச்சிமாரோ குழந்தைகளுக்கு வாப்பாமார் பள்ளிக்கு போனதையும் பின்னர் ஜனாஸாக்களாய் வந்த சரித்திரத்தையும் சொல்லியிருப்பர்.

இன்று அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது.....

அவர்கள் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு வாப்பப்பாவும், மூத்தவாப்பாவும் இறந்து போன வரலாறுகளை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தங்களை புலிகள் என்று கூறிக்கொண்டு ஆயுதந்தாங்கி திரிந்த பாசிச வெறியர்கள் எலிகளைப்போல் அரவமற்று பதுங்கி வந்து எமது முதுகுகளுக்கு பின்னால் சுட்டு விட்டு ஓடிப்போனார்கள்.

ஒரு முஸ்லிம் இறைவனை நோக்கி திரும்பி தக்பீர் கட்டி விட்டால் உலகமே அழிந்தாலும், உயிரே துறந்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் என்ற திடமான நம்பிக்கையினை இந்த பாசிச எலிகளுக்கு யாரோ நயவஞ்சக கூட்டம் பாடம் நடத்தி இருக்கும்.

அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இஷா தொழுத தருணம் பார்த்து இருட்டில் வந்து முதுகுகளுக்கு பின்னால் எங்களை வேட்டையாடி விட்டு போனார்கள்!

103 பேர் இரண்டு பள்ளிவாயல்களில் ஷஹீதானார்கள், இன்னும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் கடுங்காயங்களுக்கும் ஆளானார்கள்.

பாசிச புலிகளின் இந்த குரூர வேட்டையினால் நொந்து போன எனது சமூகத்தின் சாபம் பத்தொன்பது வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் அவர்களுக்கு மொத்தமாய் சமாதி கட்டியது.

மருந்து போடாமல் மறைந்திருக்கும் அந்த தழும்புகள் இன்று தொட்டாலும் வலிக்கின்றன....

இன்றும் கூட விஷயம் தெரியாமல் புலிகளுக்கு வால்பிடிக்கும் நியாயவான்களே வாருங்கள் எங்கள் பள்ளிகளுக்கு ....

இருபத்தைந்து வருடங்களாய் அந்த கோரத்தாண்டவத்தின் சாட்சிகளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறோம் உங்களது பார்வைக்காக....

— L_ex--_L5_D.pngfeeling நெஞ்சு வெடிக்கிறது

அண்ணையின் வெள்ளைதிரை இது .நான் அதில் கறுப்பு புள்ளி தேடுகின்றேன் .

என்ன செய்வது

எங்க புரண்டாலும் அழுக்கை மட்டுமே ஒட்டச்செய்யும் உடல்நிலை..

மாறவேண்டியது நாமல்ல..

ஒரு நாளாவது சிங்களத்தின் கொடூரங்களை எழுதி நான் பார்த்ததில்லை..

அவ்வளவு விசுவாசம்

 

நாங்கள் நல்லவர்களாக இல்லாமல் மற்றவனை திருத்த வெளிக்கிடகூடாது .

இவ்வளவு ஊழித்தாண்டவமும் அவர்கள் ஆடியது ஓடுற குதிரையில் பணம் கட்டும் உங்கள் போல வியாபரிகளினால்தான் . 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நல்லவர்களாக இல்லாமல் மற்றவனை திருத்த வெளிக்கிடகூடாது .

இவ்வளவு ஊழித்தாண்டவமும் அவர்கள் ஆடியது ஓடுற குதிரையில் பணம் கட்டும் உங்கள் போல வியாபரிகளினால்தான் . 

ஒரு கருத்துக்களத்தில் சக கருத்தாளனுடன் கருத்தால்

தனது கருத்தக்கு ஆதாரங்களுடன் வாதிடத்தெரியாது

வாந்தியை  மட்டும் நம்புவதும்

தன்னைத்தானே நல்லவன்

அறிவாளி என்பதும் 

மிகமிக மலிவான நிலையண்ணா..

நன்றி  வணக்கம்

புலிகள் எங்கள் முதுகில் குத்திய கதை- ஆகஸ்ட் 03, 1990 :

கால் நூற்றாண்டுக்குள் கரைந்து கிடக்கும் கறுப்பு சரித்திரம் அது.

கருவில் இருந்த குழந்தைகள் பிறந்த போது அவர்கள் வாப்பாமாரை காணவில்லை.

புத்தி வந்த பின் உம்மாமாரிடம் அவர்கள் வாப்பாமாரை கேட்டிருப்பர்.

சில தாய்மார் அந்த கறுப்பு சம்பவத்தை சொல்லியிருப்பார்கள்....

சில தாய்மார் பள்ளிவாயலுக்குள் பிள்ளைகளை சுமந்து சென்று இன்றும் மறையாமலிருக்கும் வாப்பாமாரை சுட்ட வடுக்களை காட்டியிருப்பார்கள்...

சில தாய்மார் அந்த கொடிய துயரை சொல்ல முடியாமல் விசும்பி அழுதிருப்பார்கள்...

மூத்தம்மாமாரோ, சாச்சிமாரோ குழந்தைகளுக்கு வாப்பாமார் பள்ளிக்கு போனதையும் பின்னர் ஜனாஸாக்களாய் வந்த சரித்திரத்தையும் சொல்லியிருப்பர்.

இன்று அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது.....

அவர்கள் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு வாப்பப்பாவும், மூத்தவாப்பாவும் இறந்து போன வரலாறுகளை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தங்களை புலிகள் என்று கூறிக்கொண்டு ஆயுதந்தாங்கி திரிந்த பாசிச வெறியர்கள் எலிகளைப்போல் அரவமற்று பதுங்கி வந்து எமது முதுகுகளுக்கு பின்னால் சுட்டு விட்டு ஓடிப்போனார்கள்.

ஒரு முஸ்லிம் இறைவனை நோக்கி திரும்பி தக்பீர் கட்டி விட்டால் உலகமே அழிந்தாலும், உயிரே துறந்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் என்ற திடமான நம்பிக்கையினை இந்த பாசிச எலிகளுக்கு யாரோ நயவஞ்சக கூட்டம் பாடம் நடத்தி இருக்கும்.

அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இஷா தொழுத தருணம் பார்த்து இருட்டில் வந்து முதுகுகளுக்கு பின்னால் எங்களை வேட்டையாடி விட்டு போனார்கள்!

103 பேர் இரண்டு பள்ளிவாயல்களில் ஷஹீதானார்கள், இன்னும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் கடுங்காயங்களுக்கும் ஆளானார்கள்.

பாசிச புலிகளின் இந்த குரூர வேட்டையினால் நொந்து போன எனது சமூகத்தின் சாபம் பத்தொன்பது வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் அவர்களுக்கு மொத்தமாய் சமாதி கட்டியது.

மருந்து போடாமல் மறைந்திருக்கும் அந்த தழும்புகள் இன்று தொட்டாலும் வலிக்கின்றன....

இன்றும் கூட விஷயம் தெரியாமல் புலிகளுக்கு வால்பிடிக்கும் நியாயவான்களே வாருங்கள் எங்கள் பள்ளிகளுக்கு ....

இருபத்தைந்து வருடங்களாய் அந்த கோரத்தாண்டவத்தின் சாட்சிகளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறோம் உங்களது பார்வைக்காக....

— L_ex--_L5_D.pngfeeling நெஞ்சு வெடிக்கிறது

அண்ணையின் வெள்ளைதிரை இது .நான் அதில் கறுப்பு புள்ளி தேடுகின்றேன் .

அது நடக்க சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம்களால்  பல நூறு தமிழர்கள் கோவிலில் வைத்து  கொல்லபட்ட்டது குறித்து அண்ணை எதுவும் கூறமாட்டார்.  ஏனென்றால் அவரது உடல் முழுவதும் ஓடுவது புலி எதிர்ப்பு விஷம். சேடம் இழுக்கும் வரை புலிகளை திட்டுவது அவரது வாழ்வின் லட்சியம். அதுபற்றி தமிழ்மக்கள் கவலைபடதேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு பேருக்கு உதவலாம் என்றால்

எதற்கு கொலையை நினைக்கணும்???

மாற்றம் நமது பார்வையில் இல்லையென்றால்

பிற்போக்குத்தனம் அங்கு தான் ராசா இருக்கமுடியும்

நான் அதை நினைக்கவே இல்லை....

விசுகர்! 
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டு ஊரிலை சொல்லுற போலை... ஒருசில சனத்துக்கு கொலையும் இரத்தமும்தான் சிந்தனையாய் வரும். 
மாற்றுக்கருத்து சிங்கங்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் ஒரே இடத்தில் நின்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் மக்கள் சிந்தனையுடன் உயரத்திற்கு சென்று மக்களோடு மக்களாக உயர உயர பயணிக்கின்றோம். ஆனால் ஒரு சிலரோ இன்னும் பாதாளத்தில் நின்று கொண்டு நல்லது கெட்டது தெரியாமல் இன்னும் கூவிக்கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேருக்கு உதவலாம் என்றால்

எதற்கு கொலையை நினைக்கணும்???

மாற்றம் நமது பார்வையில் இல்லையென்றால்

பிற்போக்குத்தனம் அங்கு தான் ராசா இருக்கமுடியும்

நான் அதை நினைக்கவே இல்லை....

நாலு பேருக்கு உதவும் என்றால் என்னவும் செய்யலாம் எனக் கூறியது நீங்கள் தான். அந்த என்னவும் என்பதற்குள் கொலை செய்தல் வராதா? அப்ப என்னென்ன செய்யலாம் என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.  அதைவிட சங்கதி என்னவென்றால் நான் இங்கு கொலையை ஓர் உதாரணத்துக்கு தான் எடுத்தேன். உங்களை மாதிரியே இந்தவிடயத்தில் நான் புலிகளைப் பற்றி நினைக்கவே இல்லை. ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமல்லவா. சிலருக்கு இப்போது  குறுகுறுக்குது போலக் கிடக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எங்கள் முதுகில் குத்திய கதை- ஆகஸ்ட் 03, 1990 :

கால் நூற்றாண்டுக்குள் கரைந்து கிடக்கும் கறுப்பு சரித்திரம் அது.

கருவில் இருந்த குழந்தைகள் பிறந்த போது அவர்கள் வாப்பாமாரை காணவில்லை.

புத்தி வந்த பின் உம்மாமாரிடம் அவர்கள் வாப்பாமாரை கேட்டிருப்பர்.

சில தாய்மார் அந்த கறுப்பு சம்பவத்தை சொல்லியிருப்பார்கள்....

சில தாய்மார் பள்ளிவாயலுக்குள் பிள்ளைகளை சுமந்து சென்று இன்றும் மறையாமலிருக்கும் வாப்பாமாரை சுட்ட வடுக்களை காட்டியிருப்பார்கள்...

சில தாய்மார் அந்த கொடிய துயரை சொல்ல முடியாமல் விசும்பி அழுதிருப்பார்கள்...

மூத்தம்மாமாரோ, சாச்சிமாரோ குழந்தைகளுக்கு வாப்பாமார் பள்ளிக்கு போனதையும் பின்னர் ஜனாஸாக்களாய் வந்த சரித்திரத்தையும் சொல்லியிருப்பர்.

இன்று அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது.....

அவர்கள் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு வாப்பப்பாவும், மூத்தவாப்பாவும் இறந்து போன வரலாறுகளை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தங்களை புலிகள் என்று கூறிக்கொண்டு ஆயுதந்தாங்கி திரிந்த பாசிச வெறியர்கள் எலிகளைப்போல் அரவமற்று பதுங்கி வந்து எமது முதுகுகளுக்கு பின்னால் சுட்டு விட்டு ஓடிப்போனார்கள்.

ஒரு முஸ்லிம் இறைவனை நோக்கி திரும்பி தக்பீர் கட்டி விட்டால் உலகமே அழிந்தாலும், உயிரே துறந்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் என்ற திடமான நம்பிக்கையினை இந்த பாசிச எலிகளுக்கு யாரோ நயவஞ்சக கூட்டம் பாடம் நடத்தி இருக்கும்.

அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இஷா தொழுத தருணம் பார்த்து இருட்டில் வந்து முதுகுகளுக்கு பின்னால் எங்களை வேட்டையாடி விட்டு போனார்கள்!

103 பேர் இரண்டு பள்ளிவாயல்களில் ஷஹீதானார்கள், இன்னும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் கடுங்காயங்களுக்கும் ஆளானார்கள்.

பாசிச புலிகளின் இந்த குரூர வேட்டையினால் நொந்து போன எனது சமூகத்தின் சாபம் பத்தொன்பது வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் அவர்களுக்கு மொத்தமாய் சமாதி கட்டியது.

மருந்து போடாமல் மறைந்திருக்கும் அந்த தழும்புகள் இன்று தொட்டாலும் வலிக்கின்றன....

இன்றும் கூட விஷயம் தெரியாமல் புலிகளுக்கு வால்பிடிக்கும் நியாயவான்களே வாருங்கள் எங்கள் பள்ளிகளுக்கு ....

இருபத்தைந்து வருடங்களாய் அந்த கோரத்தாண்டவத்தின் சாட்சிகளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறோம் உங்களது பார்வைக்காக....

— L_ex--_L5_D.pngfeeling நெஞ்சு வெடிக்கிறது

அண்ணையின் வெள்ளைதிரை இது .நான் அதில் கறுப்பு புள்ளி தேடுகின்றேன் .

அமெரிக்கனும் ஐரோப்பியனும் மத்தியகிழக்கிலை போட்டிபோட்டுக்கொண்டு வாப்பாவையும் உம்மாவையும் வருடக்கணக்காக கொன்றொழிக்கின்றான்களே.... 
ஒங்கலுக்கு நெஞ்சு நாலாய் பிளந்திருக்கணுமே????:grin:

  • தொடங்கியவர்

சிங்களவனுக்கு சி ஜ டி வேலை பார்த்தது யார்? மகிந்தவிட்கு பின்னால நிண்டவைக்கு களுத்துரையில் குடுத்த பின்தான் முசுலீம்கள் இஸ்லாமியதமிழர்கள் ஆனார்கள். மனிசருக்கு இருக்கிற பிரச்சனைக்க வாப்பாவிட்கும், உம்மாவிட்கும் உரிமை கேட்டு பலனில்லை நானா...முதல்ல விக்கியர் என்ன விளையாட்டு விடுறார் எண்டெல்லே பார்க்கணும்

யோக்கர்,

விக்கியர் ஒரு சாதாரண பதவியில் இருந்தவர் அல்ல, அவர் யாழ்பாணம் வந்துதான் சிந்தனையோட்டம் மாறோனும் என்றால்; ஐனாவை அலேக்காக தூக்கிவந்து வன்னியில் வைத்தால் தான் யுத்தக்குற்றம் தொடர்பான சிந்தனையோட்டம் வெளிநாட்டுக்காரனுக்கு மாறும். ஏன் முழுச்சிங்களவனுக்கும் மாறும்.

இவர் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்டியும் உள்ளார்

அவருக்கு வெளிநாட்டுச்சுற்றுலா போய் சிந்தனையோட்டம் மாறி நிண்டு பிதட்டுறார்.

அவரே ஒருஇடத்தில் கூறுகின்றார், 60 வயதிற்கு மேற்பட்ட கூட்டமைப்புக்காரர் பதவி விலகவேனுமன சரியான கருத்துத்தான், ஆனால் இவருக்கு எத்தனை வயது? 75

விக்கியருக்கு மிளகாய் அரைக்க மண்டைய குடுக்க நான் தயார் இல்லை....... நீங்களும் யோசிச்சு செய்யுங்கோ

உங்களுக்கு விளக்கம் சொல்லுறது கடினம் :).

அவர் இந்த ஒளிபதிவில சொன்ன கருத்தை மட்டும் எடுப்பம்?  சொன்ன விசயத்தைப்பற்றி என்ன சொல்லுறீங்கள்?

அடுத்து, இந்த ஒளிப்பதிவு அவரக்கு தெரியாமலே எடுக்கப்பட்டு இணையத்தில் போடப்பட்டுள்ளது போல இருக்கிறது.

இது ஒய்வாக இருந்து யாரோடய கதைக்கிறது போல கிடக்கு :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.