Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் - உணர்ச்சி பாவலர் - காசி ஆனந்தன் Video in

Featured Replies

வரும்  பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும்   கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என   தமிழகத்தில் இருந்து உணர்ச்சி பாவலர் - காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.pathivu.com/news/42250/57//d,article_full.aspx

தீவிர சிங்கள இனவாதியான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் சமஷ்டி விட­ய­தானம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யில் கூறிய கருத்தே கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முகத்திரையை கிழிக்கின்றது …

இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் இவர்களின் நிகழ்சிநிரல் சிங்கள இனவாதிகளின் நிகழ்சி நிரல் தான் என்பதற்கு தமிழ் மக்களின் அரசியல் பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாது .. செய்ய வேண்டும் என்ற சிங்கள இனவாதிகளின் நிகழ்சி நிரலுக்கு இவர்கள் துணை போகிறார்க

சம்பந்தர் அணிக்காக பீஷமரின் தீவிர பிரச்சாரம் 1977 ல் வண்ணை ஆனந்தனின் பிரச்சாரத்தை ஞாபகப்படுத்துகிறது. எனது தலைவர் தேர்தலில் வென்றால் போதும் என்ற நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்

காசி,

சென்னையில் வீடு

ரோ தயவில் இரெண்டு பிள்ளைகளும் டாக்டர் 

லண்டலில் நல்ல சீதனம் கொடுத்து கலியாணம்

இவ்வளவு தின்ற பின்னும் ஏன் கெலி அடங்காமல் இன்னும் இந்த பிண அரசியல்?

  • கருத்துக்கள உறவுகள்

 

இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் இவர்களின் நிகழ்சிநிரல் சிங்கள இனவாதிகளின் நிகழ்சி நிரல் தான் என்பதற்கு தமிழ் மக்களின் அரசியல் பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாது .. செய்ய வேண்டும் என்ற சிங்கள இனவாதிகளின் நிகழ்சி நிரலுக்கு இவர்கள் துணை போகிறார்க

கூட்டமைப்பை உடைப்பதோ  அல்லது பலவீனமாக்குவதோ நோக்கம் அல்ல. உண்மையான அரசியல்வாதிகளையும் தமிழ் மண்ணை நேசிப்பவர்களையும் புறம் தள்ளி வியாபாரிகளையும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களையும் உள் வாங்கி வைத்திருப்பதையும்
சுமந்திரன் போன்ற பச்சோந்திகளை முன்தள்ளி சிங்களத்துடன் இணக்க அரசியல் செய்யும் சம்பந்தரையும் அவரது சகாக்களையும் தான் மக்கள் புறக்கணிக்கின்றனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் விரும்பும் பாதையில் செல்வதால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
நாளை கூட்டமைப்பில் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் அரசியல்வாதிகள் இணையும் பொழுது அவர்களை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். நிச்சயம் அவர்களின் ஆதரவு கூட்டமைப்பினருக்குத் தான் கிடைக்கும்.
நீண்ட காலப் போக்கில் கூட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் சம்ஸ் சும்ஸ் அன்ட் கோ தங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடர்வார்களேயானால் விரைவில் கூட்டமைப்புச் சிதறி அதிலிருக்கும் பல உறுப்பினர்கள் மக்கள் முன்னணியில் இணைந்து செயற்படும் நிலையும் ஏற்படலாம்.
ஆகவே எல்லாமே கூட்டமைப்பில் ஏற்படும் உடனடி மாற்றத்தில் தங்கியுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை சிதறடிப்பது மட்டுமல்ல,

கிருபாகரன், வணபிதா, சுரேன் போன்ற உண்மையான

புலச்செயல்பாட்டாளர்களையும் ஓரம் கட்டி, தமிழ்நெட், நெடியவன், இதர வியாபாரிகளின் புலவியாபாரத்தை, 2009 முந்திய பிணயாவாரத்தை வியாபிப்பதே நோக்கம்.

காசி,

சென்னையில் வீடு

ரோ தயவில் இரெண்டு பிள்ளைகளும் டாக்டர் 

லண்டலில் நல்ல சீதனம் கொடுத்து கலியாணம்

இவ்வளவு தின்ற பின்னும் ஏன் கெலி அடங்காமல் இன்னும் இந்த பிண அரசியல்?

கோசான் இது சம்பந்தனுக்கும் பொருந்தும் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.