Jump to content

குறுக்கெழுத்து போட்டி.........


Recommended Posts

குட்டிக்கரணம் போட்டு, குதிரை மீதேறி வந்து உடன் பதில் எழுதியும் விட்டிர்களே.

வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • Replies 647
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரஞ்சோதி அண்ணா வாழ்த்துக்கள்..... மற்றவற்றையும் முயற்சிக்கலாமே.. அண்ணியிடமே கேட்கலாம் போல் உள்ளது...

9. விதவை - கம்பெண்

இது கைம்பெண் என நினைக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரஞ்சோதி அண்ணா வாழ்த்துக்கள்..... மற்றவற்றையும் முயற்சிக்கலாமே.. அண்ணியிடமே கேட்கலாம் போல் உள்ளது...

9. விதவை - கம்பெண்

இது கைம்பெண் என நினைக்கிறேன்....

அது கைம்பெண் தான், தட்டச்சு செய்யும் போது தவறாகி விட்டது, மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலகணி என்பது ஜன்னலா (விண்டோ)?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலகணி என்பது ஜன்னலா (விண்டோ)?

யன்னல் என்று தான் நினைக்கிறேன்..... அதற்கு இன்னொரு பெயர் உண்டு ... சாளரம் இதனை போட்டு முயற்சி செய்து பருங்கள் மிகுதிக்கும் விடை கிடைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன்.

:| :|

kurukkeluthu5a.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர் கிருபரின் பதில்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், பாராட்டுகிறேன்.

எனக்கு உண்மையில் மீடிமை, மற்றும் பசாசம் என்ற தமிழ் வார்த்தைகள் இருப்பதே தெரியாது. புதிய வார்த்தைகள் படிக்க உதவிய நண்பர்களுக்கும், யாழ் தளத்திற்கும் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும்.

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ÌÚ즸ØòÐô Ò¾¢÷ ¦º¡ýÉ º§¸¡¾Ã¢ ±í§¸?

Link to comment
Share on other sites

சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும்.

இடமிருந்து வலம்

1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்

2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு

3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை

4.இரும்பை இப்படியும் அழைப்பர்

7 குற்றம் - வன்செயல்

8. வெற்றியை குறிக்கும் - வாகை

10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்

11. ஒருவரின் மனஇயல்பு - குணம்

12. கடல் வாழினம் ஒன்று - மீன்

13. துறவி - முனி

14. பாரம் - ஒத்தசொல் - எடை

மேலிருந்து கீழ்

1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் -

2. அழியாச் செல்வம் - கல்வி

5.பலகணியைக் குறிக்கும் சொல்

6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)

9. விதவை - கம்பெண்

11. மலையில் சிறியது - குன்று

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

முயற்சிக்கு நன்றி அண்ணா. ஆனால் பலவற்றுக்கு விடையளிக்கவில்லையே. ஏன் அண்ணி சொல்லித்தரவில்லையா?

Link to comment
Share on other sites

மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும்.

:wink: :wink:

மீடிமை, பசாசம் இப்படியான சொற்கள் தமிழில் இருக்குத்தானே. "இருக்கின்றது" என்று உறுதியாக சொல்வதற்கு நான் பண்டிதன் இல்லை. சாதாரண பாடசாலை மாணவியே.

மீடிமை

Link to comment
Share on other sites

ÌÚ즸ØòÐô Ò¾¢÷ ¦º¡ýÉ º§¸¡¾Ã¢ ±í§¸?

ஏன் அண்ணா சுட்டித் தங்கையை தேடுகிறீர்கள்? பாடசாலை விடுமுறை என்பதால் களத்துக்கு வரமுடியவில்லை. தற்போது வந்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன்.

:| :|

kurukkeluthu5a.png

மன்னிக்கவும் கிருபன் அண்ணா நீங்கள் விடைகள் போட்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள் ஆனால் என்னால் பார்க்கமுடியவில்லையே. அதற்காக கண் தெரியவில்லை என்று தப்பாக நினைக்கவேண்டாம். உங்கள் பதில்களைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

என்ன நடந்தது வெண்ணிலா???? :?

கிருபன் விடை தெளிவாக தந்திருக்கிறார் நீங்கள் தெரியவில்லை என்கிறீர்கள்.? :?: :!:

என்னப்பா நடக்குது இங்க?

Link to comment
Share on other sites

என்ன நடந்தது வெண்ணிலா???? :?

கிருபன் விடை தெளிவாக தந்திருக்கிறார் நீங்கள் தெரியவில்லை என்கிறீர்கள்.? :?: :!:

என்னப்பா நடக்குது இங்க?

நான் பொய் சொல்லவில்லை வசியண்ணா. கிருபன் அண்ணாவின் பதில்கள் ஒரு சிறு பெட்டிக்குள் பெருக்கல் குறியீடு மட்டுமே தெரிகிறது. அதுமட்டுமல்ல நீங்களும் ஏதோ தற்போது போட்டிருக்கிறீர்கள் போல இருக்கிறது. அதுவும் அப்படிதான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு என்ன நடந்தது.........?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் தேடுவானில் ஏதோ பிரச்சினையுள்ளது போலத் தெரிகிறது.

விடைகள் இதோ.

இடமிருந்து வலம்

1. கிருஷ்ணனின் வாகனம் எது?

கருடன்

2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.

களவு

3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.

மெல்லிசை

4. இரும்பை இப்படியும் அழைப்பர்.

பசாசம்

7 குற்றம்

களங்கம்

8. வெற்றியை குறிக்கும்.

வாகை

10. புரோக்கர் என்றும் சொல்வர்

தரகர்

11. ஒருவரின் மனஇயல்பு

குணம்

12. கடல் வாழினம் ஒன்று

மீன்

13. துறவி

ஞானி

14. பாரம் - ஒத்தசொல்

சுமை

மேலிருந்து கீழ்

1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்

கற்பகதரு

2. அழியாச் செல்வம்

கல்வி

5.பலகணியைக் குறிக்கும் சொல்

சாளரம்

6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)

சங்கடம்

9. விதவை

கைம்பெண்

11. மலையில் சிறியது

குன்று

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

மீகுமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடுவான் என்றால் என்ன கிருபன் அண்ணா

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.

உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே.

Link to comment
Share on other sites

கண்ணுக்கு என்ன நடந்தது.........?

கட்டாயம் தெரிந்து கொள்ளணுமா? :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.

உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே

எவை எல்லாம் பிழைகள் என்று க்ளூ கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

Link to comment
Share on other sites

எவை எல்லாம் பிழைகள் என்று க்ளூ கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

மேலிருந்து கீழ்

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

மீகுமை

இடமிருந்து வலம்

13. துறவி

ஞானி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஞானி என்றால் என்ன?

Link to comment
Share on other sites

விடைகள் இதோ.

இடமிருந்து வலம்

1. கிருஷ்ணனின் வாகனம் எது?

கருடன்

2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.

களவு

3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.

மெல்லிசை

4. இரும்பை இப்படியும் அழைப்பர்.

பசாசம்

7 குற்றம்

களங்கம்

8. வெற்றியை குறிக்கும்.

வாகை

10. புரோக்கர் என்றும் சொல்வர்

தரகர்

11. ஒருவரின் மனஇயல்பு

குணம்

12. கடல் வாழினம் ஒன்று

மீன்

13. துறவி

சாது

14. பாரம் - ஒத்தசொல்

சுமை

மேலிருந்து கீழ்

1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்

கற்பகதரு

2. அழியாச் செல்வம்

கல்வி

5.பலகணியைக் குறிக்கும் சொல்

சாளரம்

6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)

சங்கடம்

9. விதவை

கைம்பெண்

11. மலையில் சிறியது

குன்று

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

மீடிமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.