Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறும் விடயம் * வ்வுனியாவில் "அலவாங்கு தாசன்" சம்பவம் என்றால், அங்கு குறி வைக்கப்பட்டது மாணிக்க தாசனுக்கு மாட்டியது அலவாங்கு, யாருடைய வாகனம் முதலில் (லக்கி) முகாமிற்கு செல்வது என ஏற்பட்டபோட்டியில் அலவாங்கின் வாகனம் அந்த ஒழுங்கையில்  (பேக்கறி ஒன்று இருந்திருக்க வேண்டும்?) வந்த போது நடந்தது. 

இந்த சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் வ்வுனியாவில் கைத்தொலைபேசி வசதியில்லை. எனக்கு தெரிந்து "துரயாவின்" பாவனையும் இல்லை வன்னிக்கு வெளியே நின்று சம்பவம் செய்பவருக்கும் தலைமைக்கும் நேரடியான தொடர்பும் இல்லை. (வன்னியில் அவரை யார், எங்கு, எவ்வாறு சந்திப்பது என்பது அவரை சந்தித்தவர்களுக்கு தெரியும்.)

வன்னிக்கு வெளியேயான செயற்பாடுகள் பற்றி யாராவது (பகலவன்) எழுதுங்கப்பா என்னால முடியல. 

அந்த உறுப்பினர் உட்பட மனைவி குழந்தை அனைவரும் உயிரிழந்து விட்டனர். அந்த சம்பவம் இடம்பெற்றது உண்மை. இடம்பெற்ற வருடம் சரியாக தெரியவில்லை. முடிந்தவரை அவரை தொடர்பு கொண்டு அறியத்தருகின்றேன். இதனை எனக்கு தெரிவித்தவரே புலிகளின் முன்னாள் உறுப்பினர். அவர் இன்றும் உயிருடன் வாழ்கின்றார்.

*அலவாங்கின் சம்பவத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் இறக்கவில்லை. 

Edited by MEERA

  • Replies 59
  • Views 2.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே புலிகளைப் பற்றி கதை விடுபவர்களுக்கு,புலிகளுடன் எந்த விதமான நேரடி தொடர்புகளும் கிடையாது.அப்பன்,சுப்பன் சொன்னதை வைத்து தங்களின் நேரடி அனுபவம் போல் கதை விடவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே புலிகளைப் பற்றி கதை விடுபவர்களுக்கு,புலிகளுடன் எந்த விதமான நேரடி தொடர்புகளும் கிடையாது.அப்பன்,சுப்பன் சொன்னதை வைத்து தங்களின் நேரடி அனுபவம் போல் கதை விடவேண்டியது தான்.

அப்படியெனில், நீங்கள் கூறும் எல்லாக் கதைகளையும் நாங்கள் நம்ப வேண்டுமாக்கும்.

அது எப்படிங்க நீங்கள் கூறும் கதைகள்தான் உண்மையானது. நாம் கூறும் கதைகள் அனைத்தும் பொய் என்று கூற வருகின்றீர்கள்?.

நாளை பிரபாகரன், இதோ நான் மறைந்து இருந்து விட்டு வந்துவிட்டேன் என்று கூறினால், புலம்பெயர் புலி வால்கள், நீ அவன் இல்லை என்பார்கள். அதற்கு காரணம், தாம் பதுக்கி வைத்திருக்கும் பணம் உள்ளிட்ட சொத்துக்களை பிரபாகரன் கேட்டு விடுவாரோ என்கின்ற அச்சம்.

இங்கே நான் பிரபாகரனைக் கூட மதிப்பேன். ஆனால், அவர் பெயரால் வெளிநாடுகளில் புலி வால்கள் செய்யும் போலித்தனமான நடவடிக்கைகளைத்தான் தாங்க முடியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் உங்களுக்கு புலியையே தெரியல அதுக்குள்ள தலைமை, பிரபாகரன், கிளைமோர், பணம், சொத்து என்று ஏன் வேண்டாத வேலை? 

முன்னாள் புலி உறுப்பினர் கூறியதாக கதைவிடும் நீங்கள், ந்ந்தன் யார் என்று தெரியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் கூடுற இடத்தில 'காதை'எறிஞ்சு போட்டு இருக்கிறது.பிறகு கிளைமோரை தன்ர கையால அமத்தின மாதிரி கதை விடுறது.நிர்மலன் இதுகளை யாரும் பேய்க்கு பேன் பாத்த ஆட்கள் யாரிடமாவது விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இப்போது ஒரு ரென்ட் ஓடுகிறது,

தலைமையை மதிக்கிறேன், போராளிகளை மதிக்கிறேன், மாவீர்ர்களை மதிக்கிறேன்  ஆனால் வாலுகளை மிதிக்கிறேன் என்பது 

பின்னர் புலிகளை அதை செய்தார்கள், அவனை போட்டார்கள், இதை அமுக்கினார்கள், பயங்கரவாதிகள் என்பார்கள்.

னா கு னாக்களே நீங்கள் பின்னர் சொன்னவற்றை செய்தது உங்கள் மதிப்பிற்குரியவர்களே. 

(குறிப்பு : னா கு னா என்பது "அரை குறைகளே"அல்ல ன்புக்குரியவர்களே)

Edited by MEERA

கொலை கொள்ளை தூள் எதுவாயினும் புலிகள் செய்தால் அது சரி .இதுதான் இங்கு பலர் நிலை .

இயக்க முரண்பாடு .சகோதர கொலைகள் தொடக்கமும் முள்ளிவாய்கால் வரை அது தொடர்ந்ததும் ஊரும் உலகும் அறியும் .

எதோ புலிகள் நல்ல பிள்ளைகளாக இருக்க மாற்று இயக்கங்கள் அனைத்தும் அவர்களுடன் வலி ய தனகினமாதிரி இங்கு பலர் புத்தன் வேஷம் போடுகினம் .

மாற்று கருத்துக்கு என்றும் இடம் கொடுக்காத புலி,வாலுகள் அழியாமல் தமிழனுக்கு விடிவு இல்லை .

 

முன்னாள் போராளிகள் அவயங்களை இழந்து கோவில் வாசலில் நின்று பிச்சை எடுகின்றார்கள் இங்கு இப்பவும் பலர் படம் காட்டத்தான் நிற்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் இடம் பெற்றது ரம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில், அங்கு வந்த செஞ்சிலுவை சங்க வ்வுனியா பொறுப்பாளர் கிஷோர். 

ஒரு தடவை வவுனியா இறம்பைக்குளம் என நினைக்கிறேன் ஒரு சமய வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு இளைஞன் இரண்டு கால்களும், கைகளும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் தப்பித்து வந்து  வழிபாட்டு நேரம் குரவரின் காலடியில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு கதறினான். எப்படி தப்பித்தான் என்பது அவனுக்குத்தான் தெரியும்.அவனை துரத்தி வந்த முரடர்கள் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினார்கள். குரவரால் அவனை அவர்களிடம் ஒப்படைக்கவும்  முடியவில்லை, காப்பாற்றவும் இயலவில்லை. செஞ்ச்சிலுவை சங்கத்தை வர  அழைத்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அவனை பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள். திருந்தி நல்லது செய்தால் வரவேற்கத்தக்கது. வேஷம் போட்டு ஏமாத்தினால்.... ஒருநாள் அறுவடை பிரமாதமாக இருக்கும். எப்படியும் தண்டனை ஒருநாள், மக்கள் மன்னிக்கலாம், மகேசன்???  

பலவருடத்தை ஞாபகப்படுத்தியதில், இது வசந்தன் எம்பியின் சம்பவம் எனில் உயிரிழந்தது வசந்தனும் மகனும் 

அந்த உறுப்பினர் உட்பட மனைவி குழந்தை அனைவரும் உயிரிழந்து விட்டனர். அந்த சம்பவம் இடம்பெற்றது உண்மை. இடம்பெற்ற வருடம் சரியாக தெரியவில்லை. முடிந்தவரை அவரை தொடர்பு கொண்டு அறியத்தருகின்றேன். இதனை எனக்கு தெரிவித்தவரே புலிகளின் முன்னாள் உறுப்பினர். அவர் இன்றும் உயிருடன் வாழ்கின்றார்.

வாழ்த்துக்கள் சித்தார்த்தனுக்கு!

கடந்த காலங்களில் மாணிக்கதாசனுடன் இணைந்தும், பின் மாணிக்கதாசன் போடப்பட்ட பின் தனித்தும் வவுனியா மக்களுக்கு செய்த அளப்பரிய சேவைகள் உலகறியும்! இந்த சேவைகளின் அடிப்படையில் 2010தேர்தலில் கட்டுக்காசும் வனியாவில் இழந்து நின்றவரை ..

... யாழ் கொணர்ந்து, மாறுபட்ட தளத்தில் சேவையாற்ற அனுமதித்த பங்கு ச்ம்பந்தன்/சுமந்திரனையே சாரும்!

...  .அங்கு இப்போ இன்னொரு தலைமுறை! .. மது, மாது, போதைப்பொருளுக்கு அடிமையான/அடிமையாக்கப்பட்ட சமூகம்! ... சித்தார்த்தன், டக்லஸ் போன்றோர் அவர்களுக்கு கடவுள்!

.. கடந்த தேர்தலில் டக்லசுக்கு மூன்று தொகுதிகள்! .. அது இப்ப பிரிந்து டக்குக்கு ஒன்றும் சித்தருக்கு இன்னொன்றும்! ... அம்மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்!

டக்குவின் வாக்குவங்கியை சித்தரின் உள்வாங்கலின் மூலம் சிதைத்து, டக்குவின் அரசியலுக்கு சூனியத்தை உருவாக்கிய சம்பந்தன்/சுமந்திரன் தலைமைக்கும் வாழ்த்துக்கள்!

கில்லாடிகள் சம்பந்தன்/சுமத்திரர்கள்!

மொத்தத்தில் சித்தாத்தனின் உள்வாங்கலின் பின் ஒட்டுக்கும்பலின் வாங்கு வங்கி பாதிக்கப்படுள்ளது! 

கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளில் ஒட்டுக்கும்பல் வெற்றி பெற்றது! 

சித்தரி புளொட்டின் வரிகையால் .. அது உடைக்கப்பட்டு சித்தருக்கு ஒன்றும், டக்குக்கு ஒன்றுமாக பிரிக்கப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உறுப்பினர் உட்பட மனைவி குழந்தை அனைவரும் உயிரிழந்து விட்டனர். அந்த சம்பவம் இடம்பெற்றது உண்மை. இடம்பெற்ற வருடம் சரியாக தெரியவில்லை. முடிந்தவரை அவரை தொடர்பு கொண்டு அறியத்தருகின்றேன். இதனை எனக்கு தெரிவித்தவரே புலிகளின் முன்னாள் உறுப்பினர். அவர் இன்றும் உயிருடன் வாழ்கின்றார்.

நான் நினைக்கிறேன் நிர்மலன் சொல்வது 1998 ஜூலையில் நடந்த சண்முகநாதன் என்ற புளொட் பா.உ வின் கொலையை என்று. வவுனியா றம்பைக் குளத்தில் வைத்து கிளைமோர் தாக்குதலில் அவரும் அவரது மடியில் இருந்து பயணித்த 4 வயது மகனும் இறந்தனர், மனைவிக்கு என்ன ஆயிற்று என அறியேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.