Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பெண் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். ஒட்டுமடம் பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

பறவாயில்லை! எமது பெண்கள் 50 வயதிலும் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பாலியல் உறவுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை. டில்லாம் சகத்துவமாய் நாயைப் போல நடுரோட்டில் வைத்து உறவு கொள்ளும் முறையை ஏன் ஆதரிக்கின்றார் என்று புரியவில்லை. இப்படியான செய்திகளில் அவர் முதன்மை கொண்டு ஆதரிப்பதும் ஏன் என்றும் புரியவில்லை.

ஆகா......ஆரம்பிச்சிட்டிங்களா? :mellow:

50 வயது பெண் பாலியல் உறவு மட்டும்மா வைத்து இருப்பார் இப்படியானவர்களால்

ஒன்றும் அறியாத சில பெண்களை இராணுவத்துக்கு பலியாக்கிவிடுவார்கள்,,,,,,,,,,,

இவர்கல் இராணுவத்துடன் பாலியல் செய்து கொண்டு முகாமுக்குள்ளேயே அடங்கி இருந்தாலும் பறவாய் இல்லை ஆனா இவர்கள் பொதுமக்களோடு மக்களாக திரிவதால் இந்த களைஎடுப்பு செய்யவேண்டியது ஒரு போராட்ட சமுகத்தின் கடமையும் கூட.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவாயில்லை! எமது பெண்கள் 50 வயதிலும் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பாலியல் உறவுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

சபேசன்

''ஐம்பது வயதுக்கு பாலியல் ஆசை குற்றமா'' என்னும் தலைப்புக்கு, துவக்கம் கொடுத்டுவிடாதீர்கள்.

Edited by தேவன்

துயவன்! நான் இதில் என்ன தவறாக சொல்லி விட்டேன்? நான் "50 வயதில் பாலியல் உறவு" என்ற விடயத்தின் அடிப்படையில்தானே கருத்தை சொன்னேன்.

யார் யாருடன் என்ற அடிப்படையில் இல்லையே!

துயவன்! நான் இதில் என்ன தவறாக சொல்லி விட்டேன்? நான் "50 வயதில் பாலியல் உறவு" என்ற விடயத்தின் அடிப்படையில்தானே கருத்தை சொன்னேன்.

யார் யாருடன் என்ற அடிப்படையில் இல்லையே!

50 வயதில் ஒரு பெண் பாலியல் உறவு வைத்து இருப்பது என்பது கலாச்சாரம் என்ற

தலைப்புக்குள்ளே பேசபடவேண்டியது ஆனால் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவதுடன் ஒரு பெண் வைத்து இருக்கும் பாலியல் தொடர்பு என்பது அந்த போராட்டதை சிதைக்க கூடிய விளைவுகளை கொண்டு வரும்...............

:mellow:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனவன் செவ்வாய் கிரகத்தில குழந்தை பிறக்குதா எண்ட ஆராச்சியில இருக்க இங்க சிலபேர் ஐம்பதிலா அறுபதிலா எண்டு ஆராய்சி செய்யினம். 2007 நோபல் பரிசை இந்த 50வயதுக்காரருக்கும் கொடுக்க சிபாரிசு செய்யவேணும்.

:P எங்கொக்கா மக்கா...........கிளம்பிட்டாங்கய்யா

.........கிளம்பிட்டாங்க...........இனி அம்புட்டுத்தான் இந்ந மேற்றர்...........????? :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர எல்லாளன் படையை இங்க கூப்பிட்டா எங்கட பொடியள்ள பலருக்கும் அக்காட கதைதான்!

மீள்வாசிப்பின் போது எங்களின் நிலை எப்படி இருக்கப் போகிறதோ???????

ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்; பாலியல் தொடர்பை ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் வைத்திருந்தார் அதுவும் ஆசிய கலாச்சாரத்தில்? :mellow:

ஆனால் இராணுவத்தோடு தொடர்புகளை வைத்திருந்தவர் உதவிகள் செய்தவர் என்பதை நம்பலாம்.

பட்டினியால் சாவு வரும் நிலையில் இது ஒரு கடினமான தெரிவாக இருக்கப் போவது இல்லை. அந்த வகையில் இன்று யாழில் தொடரும் பொருளாதார அவலமும் இனிவரும் காலங்களில் இன்னும் மோசமாக இருக்கும் பொருளாதார அவலமும் இப்படியான செய்திகளை அதிகரிக்கப் போகிறதே அன்றி குறைக்கப் போவது இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அவலம் அற்ற நிலையில் இவர்களில் பலர் இவ்வாறு நடந்து கொள்ளுவார்களா? இல்லை என்று தான் சொல்லுவேன்.

இவ்வாறு தண்டிக்கப்பட்ட ஒவ்வொருவரது குடும்பத்தின் உறவினர் நண்பர்களில் ஒரு பகுதியினராவது தேசியத்துக்கு விரோத நிலைப்பாட்டை எடுக்க தூண்டும். அதாவது தேசிய விரோதம் வழர்ந்து கொண்டு தான் செல்கிறது. தண்டனைக்கு உயிருக்கு பயந்து இருந்தாலும் சந்தர்ப்பங்கள் வரும் பொழுது சேதங்களை தமது பழி தீர்க்க ஏற்படுத்த முனைவார்கள்.

மேலும் இவர்கள் சமுதாயத்தால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட நாம் தான் தொடர்ந்து பலவீனமாகிக் கொண்டு இருக்கப் போகிறோம். அதே நேரம் எதிரிகளிற்கு மேலும் மேலும் உளவாளிகள் கைக்கூலிகள் என பலம் சேர்ப்பதாக இருக்கப் போகிறது.

அதாவது தண்டனையோடு மட்டும் விட்டுவிடுவதால் இது விரிவடைந்து செல்லும் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களை ஒதுக்கி விடாது நம்பிக்கைய+ட்டி மீண்டும் உள்வாங்க வேண்டும். அவர்களிற்கு உதவிகள் புனர்வாழ்வு நிவாரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு என வருடத்தில் ஒரு நாளையோ வாரத்தையோ ஒதுக்கி இந்த நிகழ்வுகளை முன்னெடுக்கலாம். பிளவு பட்டு சிதைந்து கொண்டு போவதை தடுக்க இந்த புரிந்துணர்வை தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு மீள ஏற்படுத்துவது தமிழரின் ஒன்று பட்ட பலத்திற்கு முக்கியமானது.

இவை எல்லாம் போர்க்காலத்தில் கடினமானது. கடினமானது என்பதால் தான் எதிரியும் அதை திட்டமிட்டு நிறை வேற்றுகிறான். கடினமானது என்று விட்டுவிடுவதால் வெற்றி அவனுக்கே. இல்லாவிட்டால் மாற்று வழிகள் என்ன?

கருணா குழுவினர், ஈபிடிபியனர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற பொழுது, அதை ஏற்றுக் கொள்கிற என்னுடைய மனம், தனிமனிதர்கள் "துரோகி" என்று கொல்லப்படுகின்ற பொழுது ஒரு வித கவலையே கொள்கிறது.

இன்னும் ஒரு புதிய துரேர்கி உருவாகி விடுவனோ என்பதுதான் அந்தக் கவலை.

இப்படியான தனிமனித "துரோகிகள்" மீது வழங்கப்படுகின்ற தண்டனைகள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் வித்தயாசமானவை. எமக்கும் நீண்டகால பாதிப்பை கொடுப்பவை. ஆனால் இதற்கு மாற்று வழி எனக்கும் தெரியவில்லை.

பறவாயில்லை! எமது பெண்கள் 50 வயதிலும் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பாலியல் உறவுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

பெண்கள் ஐம்பது வயதில் திருமணம் செய்தவர்களே இருக்கும் போது இதில் என்ன புதினம் வந்திட்டுது...???

கருணா குழுவினர், ஈபிடிபியனர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற பொழுது, அதை ஏற்றுக் கொள்கிற என்னுடைய மனம், தனிமனிதர்கள் "துரோகி" என்று கொல்லப்படுகின்ற பொழுது ஒரு வித கவலையே கொள்கிறது.

இன்னும் ஒரு புதிய துரேர்கி உருவாகி விடுவனோ என்பதுதான் அந்தக் கவலை.

இப்படியான தனிமனித "துரோகிகள்" மீது வழங்கப்படுகின்ற தண்டனைகள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் வித்தயாசமானவை. எமக்கும் நீண்டகால பாதிப்பை கொடுப்பவை. ஆனால் இதற்கு மாற்று வழி எனக்கும் தெரியவில்லை.

இப்பிடியே பச்சாபாதப்பட்டு கொண்டே இருங்கோ... அப்பதான் சுய லாபங்களுக்காக மற்ற மக்களையும் தமிழின உணர்வாளர்களும் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்படட்டும்... அவர்களின் குடும்பங்களுக்கு என்ன வந்தால் உங்களுக்கு என்ன... ஏதாவது ஒரு நாய்க்கு கல்லடி பட்டாத்தானே உங்களுக்கு வலிக்கிறது...

Edited by Thala

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவினர், ஈபிடிபியனர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற பொழுது, அதை ஏற்றுக் கொள்கிற என்னுடைய மனம், தனிமனிதர்கள் "துரோகி" என்று கொல்லப்படுகின்ற பொழுது ஒரு வித கவலையே கொள்கிறது.

இன்னும் ஒரு புதிய துரேர்கி உருவாகி விடுவனோ என்பதுதான் அந்தக் கவலை.

இப்படியான தனிமனித "துரோகிகள்" மீது வழங்கப்படுகின்ற தண்டனைகள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் வித்தயாசமானவை. எமக்கும் நீண்டகால பாதிப்பை கொடுப்பவை. ஆனால் இதற்கு மாற்று வழி எனக்கும் தெரியவில்லை.

அப்படியானால் இனி மேல் யாழில் கருணா, டக்லஸினை மட்டும் தான் எதிர்க்கவேண்டுமா?. யாழில் தமிழ்த்தேசியத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை எதிர்க்கக்கூடாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களில் தப்பு செய்யாதவன் மட்டும் இக்கொலையை நியாயப்படுத்துங்கள்.

ஐம்பதிலும் ஆசை வரும், ஆசையுடன் பாசம் வரும்... :huh:

இது இரண்டுமே இல்லை... தேசத்துரோகம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.