Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26.12.2015 at 2:11 PM, நவீனன் said:

பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

parrotfortune.jpg

அமிர்தலிங்கம் தொடக்கம் சுமந்திரன் வரைக்கும் கிளி ஜோசியம் சொல்லி சொல்லியே சனத்தை பேப்பட்டம் கட்டி வைச்சிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

parrotfortune.jpg

அமிர்தலிங்கம் தொடக்கம் சுமந்திரன் வரைக்கும் கிளி ஜோசியம் சொல்லி சொல்லியே சனத்தை பேப்பட்டம் கட்டி வைச்சிருக்கினம்.

ஆனால் அமிர்தலிங்கம் சொல்லிய காலத்துக்கும் சுமந்திரன் சொல்லிய காலத்துக்கும் இரண்டு சிறப்பான வேறுபாடுகள் உண்டு! tw_blush:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வாலி said:

ஆனால் அமிர்தலிங்கம் சொல்லிய காலத்துக்கும் சுமந்திரன் சொல்லிய காலத்துக்கும் இரண்டு சிறப்பான வேறுபாடுகள் உண்டு! tw_blush:

 

காலம், கருத்துக்கள், சர்வதேசம், எமது பிரச்சனை, ஓடிவந்தவர்கள், என்று பார்த்தால் விடுதலைப்புலிகளுக்கு சுமந்திரன் நன்றி சொல்ல வேண்டும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

காலம், கருத்துக்கள், சர்வதேசம், எமது பிரச்சனை, ஓடிவந்தவர்கள், என்று பார்த்தால் விடுதலைப்புலிகளுக்கு சுமந்திரன் நன்றி சொல்ல வேண்டும். :cool:

ஏன் ஆயுதங்களைக் கவுரவமாக மவுனித்த பெருந்தன்மைக்காகவா சுமந்திரன் நன்றி சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாலி said:

ஏன் ஆயுதங்களைக் கவுரவமாக மவுனித்த பெருந்தன்மைக்காகவா சுமந்திரன் நன்றி சொல்லவேண்டும்.

புலிகள் போராடியது சுய உரிமைகளுடன் வாழும் ஒரு சிறிய மண்ணுக்காக......
சர்வதேசத்தையோ அல்லது அதிபயங்கர ஆயுதங்களுடன் வல்லரசுகளையோ பயமுறுத்தவில்லை.
பூகோள அரசியல் சிர்த்தாந்தங்களுக்கு பலியாக்கப்பட்டார்களே தவிர வேறெதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் அடுத்த பொங்கல் தமிழீழத்தில் என்றுடி வாக்குக் கேட்ட சம்பந்தர். இப்ப 2016இல் இக்கிய இலங்கைக்குள் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி வருகிறார். 2015 நவம்பர் 7ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவார்கள் என்று சொன்னீங்களே அது என்ன ஆச்சு.????

போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை, இரு பக்கமும் குற்றம் இழைத்திருக்கு ஆகவே விசாரணை ஒன்று தேவையில்லை. அதை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்கிறோம் என்று சம்பந்தர் சொல்லுமட்டும், தீர்வு வராது இழுபடும். அதோ, இதோ வருகுது. அவன் எந்தக்காலத்திலும் தீர்வு இப்படித்தான் என்று சொல்லவில்ல. இவர்கள் தான் புளுகித் திரியினம்..

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

புலிகள் போராடியது சுய உரிமைகளுடன் வாழும் ஒரு சிறிய மண்ணுக்காக......
சர்வதேசத்தையோ அல்லது அதிபயங்கர ஆயுதங்களுடன் வல்லரசுகளையோ பயமுறுத்தவில்லை.
பூகோள அரசியல் சிர்த்தாந்தங்களுக்கு பலியாக்கப்பட்டார்களே தவிர வேறெதுவுமில்லை.

இதனை முற்றாக ஏற்றுக்கொள்கின்றேன். தாயகத்தில் மக்களின் சுய உரிமைக்காக உண்மையான புலிகள் போராடியபோது அந்த தியாகத்தில் நனைந்துகொண்டு புலத்துக் காகித புலிகள் தமது மக்களின் (வாரிசுகளின்) சுக உரிமைக்காகப் போராடினர், இன்றும் போராடிக்கொண்டும் இருக்கின்றனர். அதுதான் பிரச்சினயே!

அடுத்து புலிகள் சர்வதேசத்தையோ வல்லரசுகளையோ பயமுறுத்தவில்லைத் தான் ஆனால் அவர்கள் முகத்தில் கைவைத்தனர். 

எடுத்துக்காட்டு 1: ராஜீவ் கொலை

எடுத்துக்காட்டு 2: சர்வதேச ஆயுத, *** *** கடத்தல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

இதனை முற்றாக ஏற்றுக்கொள்கின்றேன். தாயகத்தில் மக்களின் சுய உரிமைக்காக உண்மையான புலிகள் போராடியபோது அந்த தியாகத்தில் நனைந்துகொண்டு புலத்துக் காகித புலிகள் தமது மக்களின் (வாரிசுகளின்) சுக உரிமைக்காகப் போராடினர், இன்றும் போராடிக்கொண்டும் இருக்கின்றனர். அதுதான் பிரச்சினயே!

அடுத்து புலிகள் சர்வதேசத்தையோ வல்லரசுகளையோ பயமுறுத்தவில்லைத் தான் ஆனால் அவர்கள் முகத்தில் கைவைத்தனர். 

எடுத்துக்காட்டு 1: ராஜீவ் கொலை

எடுத்துக்காட்டு 2: சர்வதேச ஆயுத, *** *** கடத்தல்கள். 

அந்த ஒரு சிலரை புறந்தள்ளிவிட்டு இதயசுத்தியுடன் அன்றும் இன்றும் எமது மக்களுக்காக சேவை செய்பவர்களுடைய, ஆக்கபூர்வமான கருத்தாடல்களை செவிமடுக்கலாமே ???

13 hours ago, வாலி said:

ஆனால் அமிர்தலிங்கம் சொல்லிய காலத்துக்கும் சுமந்திரன் சொல்லிய காலத்துக்கும் இரண்டு சிறப்பான வேறுபாடுகள் உண்டு! tw_blush:

 

ஆம் இரண்டு வித்தியாசம் இருக்கு. அப்ப அமிர்தலிங்கத்தின்ர வாலைப்பிடிச்சுக்கொண்டு சம்பந்தர் தொங்கினவர், இப்ப சம்பந்தற்ற வாலைப்பிடிச்சுக்கொண்டு சுமந்த்ரன் தொங்கிறார். அவ்வளவுதான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அந்த ஒரு சிலரை புறந்தள்ளிவிட்டு இதயசுத்தியுடன் அன்றும் இன்றும் எமது மக்களுக்காக சேவை செய்பவர்களுடைய, ஆக்கபூர்வமான கருத்தாடல்களை செவிமடுக்கலாமே ???

ஆம் இரண்டு வித்தியாசம் இருக்கு. அப்ப அமிர்தலிங்கத்தின்ர வாலைப்பிடிச்சுக்கொண்டு சம்பந்தர் தொங்கினவர், இப்ப சம்பந்தற்ற வாலைப்பிடிச்சுக்கொண்டு சுமந்த்ரன் தொங்கிறார். அவ்வளவுதான் :unsure:

அது ஒற்றுமை ஸார்.tw_blush:

வேற்றுமை1 :அன்று அமிர் பேசும் போது முள்ளிவாய்க்கால் அவலம் இல்லை. ஆனால் இன்று சுமந்திரன் முள்ளிவாய்க்கால் அவலத்தையும் உள்வாங்கிப் பேசுகின்றார் :mellow:

வேற்றுமை2 :அன்று அமிரை மண்டையில் போட புலிகள் இருந்தார்கள். இன்று சுமந்திரனை மண்டையில் போடப் புலிகள் இல்லை :mellow:

7 minutes ago, வாலி said:

அது ஒற்றுமை ஸார்.tw_blush:

வேற்றுமை1 :அன்று அமிர் பேசும் போது முள்ளிவாய்க்கால் அவலம் இல்லை. ஆனால் இன்று சுமந்திரன் முள்ளிவாய்க்கால் அவலத்தையும் உள்வாங்கிப் பேசுகின்றார் :mellow:

வேற்றுமை2 :அன்று அமிரை மண்டையில் போட புலிகள் இருந்தார்கள். இன்று சுமந்திரனை மண்டையில் போடப் புலிகள் இல்லை :mellow:

மண்டையில போட இளைஞர்களை தூண்டிய சம்பந்தர் இருக்காரே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

அது ஒற்றுமை ஸார்.tw_blush:

அது உங்களுக்கு..

வேற்றுமை1 :அன்று அமிர் பேசும் போது முள்ளிவாய்க்கால் அவலம் இல்லை. ஆனால் இன்று சுமந்திரன் முள்ளிவாய்க்கால் அவலத்தையும் உள்வாங்கிப் பேசுகின்றார் :mellow:

அமிரின் பேச்சும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு ஒரு காரணம் என்பது *** அறிவு ஜீவன்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

சுமந்திரன் என்ன பேசுகிறார் என்று சில நேரம் சம்பந்தருக்கே விளங்குவதில்லையாம்.

வேற்றுமை2 :அன்று அமிரை மண்டையில் போட புலிகள் இருந்தார்கள். இன்று சுமந்திரனை மண்டையில் போடப் புலிகள் இல்லை :mellow:

அதுக்கு  புலிகள் தான் வேண்டுமென்றில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2015 at 10:59 PM, Dash said:

நான் இந்த திரிக்கு என்று இந்த பதிவை போடவில்லை, பொதுவாகவே கேட்கிறேன்.முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல  மனித குளம் பார்க்காத பேரழிவு. ஆனால் இங்கு சிலர் யாராவது தமிழ் தேசியம் கதைத்தால் உடனே  முள்ளிவாய்க்காலை காட்டி மிரட்டுவது வழமை.அது எதோ பொழுது போக்கு மாதிரி.
 இவ்வாறான கருத்துக்கள்ளை என் யாழ் களம் அனுமதிக்கிறது ??

இப்படியான கருத்துக்களை அனுமதித்தால்த்தான் யாழ்களம் அடிக்கடி கூட்டிப் பெருக்கப்படுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா இருங்கப்பா ...சம்/சும் வாயை விடும்போதெல்லாம் நமக்கு பாயின்ட் எடுத்து தருகிறார்கள் .....மாற்று கருத்தாளர்களை மடக்க 
சரித்திர ஆண்டு 2016 ....நோட்டட் .....தேவையான வேளையில் சம்/சும் வால்களுக்கு திரும்பி வழங்கப்படும் 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக 2016 ஒரு சரித்திர ஆண்டாக இருக்கும். அரசியல் தீர்வைக் குழப்புவதற்கு VK வேந்தர்கள் இப்போது இல்லை.  மகிந்தவின் விசுவாச V குறூப்ஸ் (விக்கி அண்ட் விமல்) பகீரதப் பிராயத்தனம் பண்ணுகிறார்கள் ஆனாலும் எந்த தடைகளையும் முறியடிப்போம். மக்களை வாழவைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

நிச்சயமாக 2016 ஒரு சரித்திர ஆண்டாக இருக்கும். அரசியல் தீர்வைக் குழப்புவதற்கு VK வேந்தர்கள் இப்போது இல்லை.  மகிந்தவின் விசுவாச V குறூப்ஸ் (விக்கி அண்ட் விமல்) பகீரதப் பிராயத்தனம் பண்ணுகிறார்கள் ஆனாலும் எந்த தடைகளையும் முறியடிப்போம். மக்களை வாழவைப்போம்.

என்ன தீர்வு எண்டு ஒருக்கா சொல்லுங்கோவன்?? இவ்வளவு இரகசியமாய் வைத்திருக்கிறீர்கள்!! நாங்கள் ஒண்டும் குழப்பமாட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.