Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் தேசிய கீதம் பாடியதன் மூலம் தமிழீழ கீதம் பாடுவதை நிறுத்தியுள்ளோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தெனாலி said:

எனக்கு எட்டாம் அறிவு இருக்கு அடுத்தவனுக்கு ஐந்தறிவு தான் இருக்கு என்று நினைத்தால் இப்படித்தான் தனக்கும் விளங்காமல் மற்றவனுக்கும் விளங்காமல் எழுத தோன்றும். 

உங்களுக்கு அதில் விளங்கும்படியாக ஒன்றுமில்லை 
என்பதால் 

எனக்கும் விளங்கி இருக்காது என்ற முடிவோடு 
நீங்கள் எழுதுவதெல்லாம் தத்துவம். 

உலகம் சதுரம் என்று எழுதினால்தான் 
உங்களால் எழுத முடியும் 

எமக்கு எது எதுவாக இருக்கிறதோ 
அது அதுவாகவே இருந்தால்தான் எழுத முடியும்.
காரணம் நாம் எழுதுவது அது சார்ந்து 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

தாங்கள் ஓடியது மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பங்களையும் வெளிநாடு இழுத்தவர்கள் தான் புலிகளின் நல்லாட்சி பற்றி பேசுகின்றார்கள் .

வன்னியில் இருந்தவர்கள் வெளிநாடு வர பாஸ் எடுக்க பட்டபாடு உலகம் அறியும் .

வேஷம் போட்டு மேடையில் ஏறத்தான் இவர்கள் லாயக்கு .

எங்கடை குடும்பத்தை வன்னியிலை விட்டுட்டுத்தான் நாங்கள் வேலைக்கு வந்தனாங்கள்.
 
நீங்கள் அந்தக்காலத்தில இருந்து இப்பமட்டும் போடிற வேஷங்கள் எல்லாம் களத்தில எல்லோருக்கும் தெரியும். பச்சத்தண்ணியில பலகாரம் சுடிற சனமெல்லாம் மற்றவைக்கு அட்வைஸ் பண்ணுதுகள்.
4 hours ago, தெனாலி said:

இவர்களில் பலர் யூடியூப்பில ஓயாத அலைகள் விடியோ பார்த்து இன உணர்வு பெற்றவர்கள்..இவர்களிடம் இதை விட வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது. 

ஓசிக்காசிலையும் மற்றவனை சுரண்டியும் காட்டிக்கொடுத்தும் வாழ்க்கை நடத்துபவர்களிடம் இன உணர்வை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

உங்களுக்கு அதில் விளங்கும்படியாக ஒன்றுமில்லை 
என்பதால் 

எனக்கும் விளங்கி இருக்காது என்ற முடிவோடு 
நீங்கள் எழுதுவதெல்லாம் தத்துவம். 

உலகம் சதுரம் என்று எழுதினால்தான் 
உங்களால் எழுத முடியும் 

எமக்கு எது எதுவாக இருக்கிறதோ 
அது அதுவாகவே இருந்தால்தான் எழுத முடியும்.
காரணம் நாம் எழுதுவது அது சார்ந்து 

மருது இதுகள் எப்பவாவது ஒரு திரிக்கு சம்மந்தமான கருத்தாடல்களை எழுதிப் பார்த்திருக்கிறீர்களா. அதை வைத்தாவது இவர்களின் பொது அறிவை நீங்கள் உணர்ந்து இருக்க வேண்டும். தேவையில்லாமல்  உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

2 hours ago, Eppothum Thamizhan said:
நாங்கள் ஒன்றும் உங்களைப்போல போராட்டத்துக்கு முதலே ஓடிவந்து அசைலம் அடிச்சு டோல் காசில சொம்பறிகளா இருக்கவில்லை. போராட்டத்துக்கு ஒருவரை அனுப்பிவிட்டுத்தான் வந்தனாங்கள்.அதுவும் வேலை எடுத்துக்கொண்டுதான் வந்தனாங்கள்.
 
நீங்கள்தான் அவங்களை காலிலை விழுந்து கும்பிடோணும். இல்லாட்டி உங்கடை அறிவுக்கெல்லாம் கனடாவை நினைச்சுக்கூட பார்க்கமுடியுமே.இப்பவும் ஏதாவது ஒரு மதவிலை இருந்து சின்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கொண்டு இருந்திருப்பீர்கள்.

தம்பிக்கு உண்மை நல்லா சுட்டிடுது போல இருக்கு. வார்த்தைகளில் அனல் தெறிக்குது. நீங்கள் ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டா இன்னொருவரை போராட்டத்துக்கு அனுப்பிட்டு வந்தன் என்கிறார்கள். இதை தானே நாங்களும் எழுதுகிறோம்  அடுத்தவனை போராட அனுப்பிட்டு நீங்கள் வெளியில ஓடிவந்து வீரம் கதைக்காதீர்கள் என்று. 

2 hours ago, Eppothum Thamizhan said:
எங்கடை குடும்பத்தை வன்னியிலை விட்டுட்டுத்தான் நாங்கள் வேலைக்கு வந்தனாங்கள்.
 
நீங்கள் அந்தக்காலத்தில இருந்து இப்பமட்டும் போடிற வேஷங்கள் எல்லாம் களத்தில எல்லோருக்கும் தெரியும். பச்சத்தண்ணியில பலகாரம் சுடிற சனமெல்லாம் மற்றவைக்கு அட்வைஸ் பண்ணுதுகள்.

ஓசிக்காசிலையும் மற்றவனை சுரண்டியும் காட்டிக்கொடுத்தும் வாழ்க்கை நடத்துபவர்களிடம் இன உணர்வை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

காட்டிகொடுக்கிற அளவுக்கு உங்களை போன்ற வெட்டி வீரம் கதைப்பவர்கள் ஒன்றும் கிழிக்கவில்லை..தவிர அடுத்தவனின் கல்லறையை பார்த்து தான் எனக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்றால் அப்படி ஒரு உணர்வு எனக்கு தேவையும் இல்லை. 

 

jkpoPo fPjk; ,g;NghJ ,yq;ifapy; vq;fhtJ ghlg;gLfpwjh?

 

தமிழீழ கீதம் இப்போது இலங்கையில் எங்காவது பாடப்படுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Iraivan said:

jkpoPo fPjk; ,g;NghJ ,yq;ifapy; vq;fhtJ ghlg;gLfpwjh?

 

தமிழீழ கீதம் இப்போது இலங்கையில் எங்காவது பாடப்படுகிறதா?

வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி 
புலியாலே கிலி பிடித்தவர்கள் காதில் அது ஒலித்து கொண்டுதான் 
இருக்கிறது  என்று நினைக்கிறேன்.


இந்த துள்ளு துள்ளுகிறார்கள் ...
சும்மா துள்ளுவார்களா ? அவர்களுக்கு என்ன லூசா ?
அவர்களுக்கு எதோ கேட்கிறது 
என்றுதான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Mano Ganesan
6 mins
 

<DPFMedia Today-13-02-16>

தேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு “கொக்டெயில் பார்ட்டி” அல்ல 
- அமைச்சர் மனோ கணேசன்

“இலங்கையர் அடையாளம்” என்பது “சிங்களம் மட்டும் அடையாளம்” அல்ல; தேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு “கொக்டெயில் பார்ட்டி” அல்ல; தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மெய்சிலிர்த்து, கண்கலங்கி, அகமகிழ்ந்து விடவில்லை; தமிழில் தேசிய கீதம் என்பதை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண்டிகைக்கால இனிப்பாக கருதிவிட கூடாது; ஆகிய உண்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். இதை அரசாங்கத்திலும், எதிர்கட்சியிலும் இருக்கின்ற அனைத்து சிங்கள சகோதர அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தெனாலி said:

தம்பிக்கு உண்மை நல்லா சுட்டிடுது போல இருக்கு. வார்த்தைகளில் அனல் தெறிக்குது. நீங்கள் ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டா இன்னொருவரை போராட்டத்துக்கு அனுப்பிட்டு வந்தன் என்கிறார்கள். இதை தானே நாங்களும் எழுதுகிறோம்  அடுத்தவனை போராட அனுப்பிட்டு நீங்கள் வெளியில ஓடிவந்து வீரம் கதைக்காதீர்கள் என்று. 

காட்டிகொடுக்கிற அளவுக்கு உங்களை போன்ற வெட்டி வீரம் கதைப்பவர்கள் ஒன்றும் கிழிக்கவில்லை..தவிர அடுத்தவனின் கல்லறையை பார்த்து தான் எனக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்றால் அப்படி ஒரு உணர்வு எனக்கு தேவையும் இல்லை. 

 

நான் எழுதியது எனது குடும்பத்தில் ஒருவரை. வீட்டிற்கு ஒருவரை அனுப்பினால் போதும் என்றிருந்த காலமது.
 
அடுத்தவன் கல்லறையைப்பார்த்து இன உணர்வு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லையே. அது எம்மண்ணின்மீது மக்களின்மீது உணர்வுபூர்வமாக தானாக வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.