Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.

Featured Replies

உங்கள் கருத்துக்கும் உமது மாற்றான் கருத்துக்களுக்கும் நன்றி என்ன தான் இருப்பினும் எமது ஆற்கள் கொழும்பிற்க்கு போவது தவறு என்று யார் சொன்னது அவர்கள் வன்னிக்கு சென்றால் அங்கு வெளியில் இருப்பவர்களோடு கதைக்க முடியாது பேசமுடியாது தாங்கள் நினைத்தபடி சேட்டைகள் விடயியலாது என்ற என்னத்தில் அன்றி வேறு எதற்கும் அல்ல அத்தோடு தாங்களும் தங்கள் பிள்ளைகளை இழக்க வேண் டி வந்து விடும் என்றும் தாய் தந்தையர்கள் கொண்டு செல்கின்றனர் காரணம் அவர்கள் தங்களுக்கு தெரியாமல் புலிகளிடம் போய் சேர்ந்து பயிட்சி எடுத்து விடுவார்கள் என்ற பயம் ஆனால் மாற்றான் பெற்ற பிள்ளைகள் விடுதலை பெற்றுத்தந்தாள் மனமார ஏற்று அதை வாங்கி அதன் பெருமை சொல்வினம் இதுதான் எமது சமூதாயத்தின் நிலை இன்னும் நாம் மாற வேண்டும் அதற்கிடையில் விடுதலையை பற்றி நாம் பலரும் பலது கதைக்களாம் ஆனால் அதற்க்காக கஸ்ரப்படுபவனுக்கு தான் தெரியும் அதன் வழி எனவே யார் சொன்னாலும் பிள்ளையை அவள் தான் நொந்து பெறவேண்டும் அதுபோல் எமது விடுதலைக்காக வித்திட்டவர்கள் தான் எப்படி எமது நாட்டை எமது மண்ணை வென்று எடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுவார்கள் எனவே பொறுத்து இருங்கள் இழப்புக்கள் இல்லாது விடுதலை இல்லை எனவே தயவு செய்து கொச்சைப்படுத்தாது வாழப்பழகிக் கொள்ளுங்கள் விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று வேறுபடுத்துவதை விட்டு விட்டு நானும் நீயும் அதன் அங்கங்கள் என்று வாழப்பழகிக் கொள்ளுங்கள்!

இப்படி வைத்துக்கொள்வோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிந்திக்க எழுத என்னால் முடியவில்லை காரணம் அப்படி எதுவும் நடந்து விடவும் கூடாது காரணம் எனது வாழ் நாளில் நானும் அனுபவித்தவன் !

ஒரு கதைக்கு வைத்துக்கொள்வோம் விடுதலை புலிகள் இன்று எல்லா ஆயுதங்களையும் கொண்டு போய் டக்கிளஸ் தேவானந்தாவிடம் கொடுத்து அல்லது கருணாவிடம் கொடுத்து எமக்கு விடுதலை வேண்டும் என்று சொன்னால் அவர்களால் அந்த தலைமையால் ஏதாவது எமது மக்களுக்கு இந்த நேரத்திலாவது பெற்றுத்தந்திட முடியுமா???????????????????????????????

அல்லது உங்களை போன்றோரிடம் தந்து போராட்டத்தை நடத்த சொன்னால் நீங்கள் அதை நடத்தி விடுதலையை பெற்று தந்து விடுவீர்களா????????????????????

சிந்திக்கவும்!!!!!!

சிரிக்கவும் !!!!!!!!

புரிந்தாள் நலம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றியுடன்

நாதன் தோமஸ்

  • Replies 98
  • Views 15.4k
  • Created
  • Last Reply

Tamil eelam viduthalai pulikalai thavira veru oru iyakathalo TAMIL EELA THANIYARASAI niruva mudiyathu enpathu than inraya nilaippadum atu anaivarum arivar INATHANT solvathu pool aauthangalai டக்கிளஸ் தேவானந்தாவிடம் கொடுத்து அல்லது கருணாவிடம் koduthal viduthalai kidaikkuma alla odukkumurai than melongkum.

கொழும்புக்கு ஓடிவருபவர்கள் ஒரளவாவது பொருளாதார பலமுள்ளவர்கள். அல்லது உறவுகள் இங்கு இருப்பதனால். அத்துடன் முக்கியமாக புலம் பெயர்ந்தவர்களின் பலமும் உள்ளவர்களே. ஆனால் வன்னிக்குச் செல்ல நினைப்பவர்கள் பொருளாதர பலமற்றவர்கள். கொழும்பில் எந்த உறவோ புலம் பெயர் பலமோ அற்றவர்கள். இங்கே ஓடிவந்து கத்தரிக்காய்க்கு வெள்ளவத்தையில் நூறு ரூபாயும், மொட்டை ஆமுதுருமாறுக்கு பிச்சா பாத்திரத்தில் பயத்தில் தானம் கொடுத்து காலில் விழுந்து வணங்குபவர் வன்னிக்குச் சென்று வாழ நினைத்திருந்தால் வன்னி கொழும்பையும் விட முன்னேறியிருக்கும். கொழும்பு தமிழரின் வெளிநாட்டு டொலர் வரவில்லாமல் வரண்டு போயிருக்கும்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால் இரண்டு தெரிவுகளே உள்ளன.

1. போராட்டத்தைக் கைவிட்டு சிங்களவர்களுக்கு அடிமையாக வாழ்வது. எதிர்காலத்தில் சிங்களவர்களாகவே மாறுவது (சிலாபத்தில் இருந்த தமிழர்கள் மாதிரி)

2. போராட்டத்தைத் தொடர்ந்து சுதந்திர தமிழீழத்தை அமைப்பது (இழப்புக்கள் வந்தாலும் எதிர்கால சந்ததி அடிமையாக இருக்கமாட்டாது)

இரண்டுக்குமிடையில் எந்தத் தீர்வும் இலங்கைத் தீவில் சாத்தியப்படாது. அப்படி ஏதாவது வந்தாலும் நிலைத்து நிற்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால் இரண்டு தெரிவுகளே உள்ளன.

1. போராட்டத்தைக் கைவிட்டு சிங்களவர்களுக்கு அடிமையாக வாழ்வது. எதிர்காலத்தில் சிங்களவர்களாகவே மாறுவது (சிலாபத்தில் இருந்த தமிழர்கள் மாதிரி)

2. போராட்டத்தைத் தொடர்ந்து சுதந்திர தமிழீழத்தை அமைப்பது (இழப்புக்கள் வந்தாலும் எதிர்கால சந்ததி அடிமையாக இருக்கமாட்டாது)

இரண்டுக்குமிடையில் எந்தத் தீர்வும் இலங்கைத் தீவில் சாத்தியப்படாது. அப்படி ஏதாவது வந்தாலும் நிலைத்து நிற்காது.

3 வது ஒன்றும் இருக்கிறது..

போராட்டத்தை போரைக் காட்டி குடும்பம் குடும்பமாக...10 இலட்சத்தோடு மீதமுள்ள 15 இலட்சமும் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அசைலம் அடிப்பது..! இதுதான் பலரும் விரும்பும் முக்கிய தீர்வு..! அசைலம் கிடைத்ததும் வீரவசனம் பேசுறதும் போர் போர் என்று தூர இருந்து முழங்கிறதும் போல சுகம் உலகில் ஏதுமில்லை. அசாத்தியமான புரட்சியாளர்கள் இவர்களே..! ****** :o:lol:

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

4 வதும் ஒன்று உள்ளது அது....வெளிநாடுகளில வந்திருந்துகொண்டு வாலாட்டும் பழைய கொலை, கொள்ளை, பலாத்கார வீர தாபங்கள் புரிந்த கறுமங்களை தற்போதய குடியுரிமையை பறித்துதெடுத்து நையப்புடைத்து சிங்கள அரசிடம் கொடுக்கவேண்டும். தான் பிறந்த சமூகத்தை மறத்து நாட்டு சட்டதிட்ட விதிகளுக்கமைய அந்தந்த நாட்டுக்கலாச்சாரத்தையும் மதிக்காது கெடுத்து குட்டிச்சுவராக்க முதல் அதை செய்ய வேண்டும்.

அல்லது அந்தமான் அல்லது நிக்கோபார் போன்ற கண்காணாத தேசத்தில விடுவது ஒட்டு மொத்த தமிழருக்கும் நல்லது கண்டியளோ.....

  • கருத்துக்கள உறவுகள்

3 வது ஒன்றும் இருக்கிறது..

போராட்டத்தை போரைக் காட்டி குடும்பம் குடும்பமாக...10 இலட்சத்தோடு மீதமுள்ள 15 இலட்சமும் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அசைலம் அடிப்பது..! இதுதான் பலரும் விரும்பும் முக்கிய தீர்வு..! அசைலம் கிடைத்ததும் வீரவசனம் பேசுறதும் போர் போர் என்று தூர இருந்து முழங்கிறதும் போல சுகம் உலகில் ஏதுமில்லை. அசாத்தியமான புரட்சியாளர்கள் இவர்களே..! ******..! :o:lol:

அசைலம் அடிப்பது தற்போது கடினம். விரும்பினால் "ஸ்ருடன்ற் விசா" விசாவில் வந்து "பெயில்" விட்டுவிட்டுப் படித்து காலத்தை ஓட்டலாம். படிக்க 1 மணித்தியாலமும், கூகிளில் 3 மணித்தியாலமும், பந்தி பந்தியாக யாழில் எழுத 15 மணித்தியாலமும் செலவழிக்கவும் சிலரால் முடிகின்றது. யார்தான் செலவுப்பாட்டைப் பார்க்கின்றார்களோ தெரியவில்லை. வட்டிக்கு வாங்கினாலும் பெரிய சீதனம் வாங்கி பிறகு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் பந்தி பந்தியாக எழுதுவோம். :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

அசைலம் அடிப்பது தற்போது கடினம். விரும்பினால் "ஸ்ருடன்ற் விசா" விசாவில் வந்து "பெயில்" விட்டுவிட்டுப் படித்து காலத்தை ஓட்டலாம். படிக்க 1 மணித்தியாலமும், கூகிளில் 3 மணித்தியாலமும், பந்தி பந்தியாக யாழில் எழுத 15 மணித்தியாலமும் செலவழிக்கவும் சிலரால் முடிகின்றது. யார்தான் செலவுப்பாட்டைப் பார்க்கின்றார்களோ தெரியவில்லை. வட்டிக்கு வாங்கினாலும் பெரிய சீதனம் வாங்கி பிறகு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் பந்தி பந்தியாக எழுதுவோம். :lol: :P

ஆகா இப்படி வேற செய்கிறார்களா..?! அப்போ அசைலத்துக்கு மேலதிகமாக இப்படியும் ஒரு வழி இருக்கிறது. அன்பார்த்த ரமிழ் மக்களே எந்த வழி முடியுதோ அந்த வழியில் புகுந்து வந்து சேருங்கள். ஈழம் என்ன ஈழம்..! :lol::o

நன்றிகள்! அணைத்து வாய்வீச்சு தட்டெழுத்து வீரர்களுக்கும்!!!

யாழில் பலர், அன்றாட செய்திகளை இணையத்திலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்து விட்டு ... அப்பாவி தமிழ் மக்கள் சிங்களை இனவாத அரசின் கோரச் செயல்களால் கொல்லப்பட்டிருந்தால் ..... வேதனையில் சில கருத்துக்களை எழுதுகிறார்கள்!!! எங்கே தமிழ்த் தேசியமானது யுத்த நிறுத்தம், சர்வதேசம் என்பவற்றிற்காக ஒன்றையும் செய்யாமல் இருக்கிறார்களோ என்ற ஏக்கம் அதில் வெளியிடப் படுவது உண்மை!! இதுதான் எம்மத்தியில் உள்ள பெரும் பாலானவர்களின் எண்ணமும் கூட!!!! இவைகள் தூரநோக்குக்கு அப்பால், ஒரு சாதாரண தமிழ் மகனின் உடனடி உணர்ச்சி!!!

இப்படி கருத்துகளை இங்கு எழுதியவுடன், தம்மை பிரபல ஆய்வாளர்களாக எண்ணுபவர்களும், தேசியத்தின் தூண்களாக சித்தரிப்பவர்களும் .... பாய்ந்து விழுந்து .... கொய்யோ, முறையோ .... "நீங்கள் தமிழ்த் தேசியத் துரோகிகள்" .. என்ற ரீதியில் பதிலழிப்பதும் தொடர்கின்றது!!!!! .... நான் லண்டன் வந்த காலத்தில் இருந்த வீட்டில், இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மிக தீவிர தேசிய ஆதரவாளராக காட்டிக் கொள்வார். தேசியத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அலசி ஆயிரம் அர்த்தம் கூறுவார்!! நாமும் பிரமிப்போம்!! ஆனால் மதுரைக்கு வந்த சோதனை மாதிரி ... ஒரு நாள் தேசிய செயற்பாட்டாளர்கள் நிதி திரட்ட எம் வீட்டு வந்து விட்டார்கள்!! எம்மில் எதிராக கதைத்தவர்கள் கூட, ஒரு கேள்வி கூட இல்லாமல் கொடுத்தார்கள்!! ஆனால் எம்மத்தியில் இருந்த தேசியத்தின் வாய் வீச்சுத் தூணோ அதிர்ந்து விட்டது!!! அன்றிலிருந்து தூணினது நிலை, "எதிர்ப்பாளனாம்"!!!! .... இப்படித்தான் இந்த யாழ்கள வாய்வீச்சு தட்டெழுத்தாளர்களில் சிலரும் இருப்பார்கள்!!!

ஆனால் இன்னுமொரு பகுதி ... இப்படி எழுதுவதால் தமிழ்த் தேசியத்துக்கு ஏதும் தீங்கு விளைந்து விடுமோ என்ற ஆதங்கத்தில் எழுதுவதும் உண்மையே!!

ஆனால் இங்கு சிலர் சமாதானம், ஜனநாயகம், கொலைகள், .... இப்படி ஏதாவதை சாட்டாக வைத்து குப்பைகளை கொட்டுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றதுதான்!!! யார் இந்த சமாதானம் போன்றவர்கள்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? அவர்களின் பின் புலத்திலுள்ள கும்பல்களென்ன? ... பலருக்குத் தெரியும்!!! அப்புமாரே ஒன்றைப் புரியுங்கள்! உங்கள் கும்பல்களில் உங்களுடன் நின்று, நீங்கள் குப்பை கொட்டும் இடமெல்லாம் சேர்ந்து கூடக் குப்பை கொட்டும் பின்னனிகள் அறிந்தால் அதிர்வீர்கள்!!! ஒன்றை மட்டும் புரியுங்கள், தமிழ்த் தேசியம் என்பது மாமலை! அதன் அடிவாரத்தில் நின்று சொறிநாய் கணக்கு காலால் கிளறுவதால் ..... உங்களுக்கே புரியும்!!!!

உவைகள் ஒரு புறம் கிடக்க ....

அப்பு நெடிக்ஸ்!

கனக்க எழுதுகிறீர்!! சிலவைகள் உணர்ச்சியின் அடிப்படையில் என்று விடுவோம். ஆனால் பலதுகள் என்ன என்று உமக்கே விளங்குதோ தெரியவில்லை!!! இறுதியாக "சேகுவேரா" பற்றி புலம்பி இருக்கிறீர்!! உமக்கு சேகுவேராவைப் பற்றி என்ன தெரியும்???? எமக்கொன்றும் தெரியாது!!! கொஞ்சம் சொல்லித் தாரும்!!!!!!!!

Edited by சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 வது ஒன்றும் இருக்கிறது..

போராட்டத்தை போரைக் காட்டி குடும்பம் குடும்பமாக...10 இலட்சத்தோடு மீதமுள்ள 15 இலட்சமும் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அசைலம் அடிப்பது..! இதுதான் பலரும் விரும்பும் முக்கிய தீர்வு..! அசைலம் கிடைத்ததும் வீரவசனம் பேசுறதும் போர் போர் என்று தூர இருந்து முழங்கிறதும் போல சுகம் உலகில் ஏதுமில்லை. அசாத்தியமான புரட்சியாளர்கள் இவர்களே..! ******்..! :o:lol:

இராணுவமுயற்சிகளை வாலில் இருந்து தலைவரை இறக்கியும் வெறும் தோல்விகளயே மீட்டெடுத்த அரசவாதத்துக்கு. சதிமுயற்சியின் கரங்களையும் தோல்விகளால் விரட்டி அடித்த வீரனைப் பிடிக்கவில்லையா?

அப்ப டக்ளஸ், கருணா, சங்கையார் போன்ற இவர்களின் செயல்வீரத்துக்கா உங்கள் மரியாதை மகுடம் அணியும்.

எங்கட தலைவர் எப்படி இருக்க வேண்டும், அவர் நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்பது அரசவாதம் காணும் கனவுக்கு தக்கனவாய்தான் இருக்க வேண்டுமாக்கும்.

துரோகப் பாவம் தின்று உயிர் தளைக்கும் ஜென்மங்களே!

மனிதத்தின் உணர்வனைத்தயும் வயறு கழுவில் ஏற்றிவிட்டதா?

மானம் வாழ்வின் இரத்தம் தமிழனுக்கு.

வீரம் விற்கும் அவன் வாழ்வு, அவன் உயிரின் கடைசித்துளியின் வீதிவரைக்கும்.

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்! அணைத்து வாய்வீச்சு தட்டெழுத்து வீரர்களுக்கும்!!!

இப்படி கருத்துகளை இங்கு எழுதியவுடன், தம்மை பிரபல ஆய்வாளர்களாக எண்ணுபவர்களும், தேசியத்தின் தூண்களாக சித்தரிப்பவர்களும் .... பாய்ந்து விழுந்து .... கொய்யோ, முறையோ .... "நீங்கள் தமிழ்த் தேசியத் துரோகிகள்" .. என்ற ரீதியில் பதிலழிப்பதும் தொடர்கின்றது!!!!! .... நான் லண்டன் வந்த காலத்தில் இருந்த வீட்டில், இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மிக தீவிர தேசிய ஆதரவாளராக காட்டிக் கொள்வார். தேசியத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அலசி ஆயிரம் அர்த்தம் கூறுவார்!! நாமும் பிரமிப்போம்!! ஆனால் மதுரைக்கு வந்த சோதனை மாதிரி ... ஒரு நாள் தேசிய செயற்பாட்டாளர்கள் நிதி திரட்ட எம் வீட்டு வந்து விட்டார்கள்!! எம்மில் எதிராக கதைத்தவர்கள் கூட, ஒரு கேள்வி கூட இல்லாமல் கொடுத்தார்கள்!! ஆனால் எம்மத்தியில் இருந்த தேசியத்தின் வாய் வீச்சுத் தூணோ அதிர்ந்து விட்டது!!! அன்றிலிருந்து தூணினது நிலை, "எதிர்ப்பாளனாம்"!!!! .... இப்படித்தான் இந்த யாழ்கள வாய்வீச்சு தட்டெழுத்தாளர்களில் சிலரும் இருப்பார்கள்!!!

20 வருடங்களுக்கு மேலாகப் போராடிய மாத்தையா, கருணா போன்றவர்களைவிட புலத்தில் இருக்கும் பலருக்கு தேசியத்தின் மேல் பற்றுக் குறைவாகத்தானிருக்கும். உணர்ச்சிகளை வெளிக்காட்டி வீர பிரதாபங்களைக் காட்டுவதும், அடிக்கின்றோம், வெல்கின்றோம் என்று புளுகுவதையும் விட்டுவிட்டு உருப்படியான விடயங்களைப் பார்க்கும் பலரையும் புலத்தில் பார்க்கலாம்..

ஓக்கே........ எங்கட சனத்தை ஸின்கல அர்மி குத்துயிரும் குலையுயிர்மாய் கொல்லும்போது, நாம் மட்டும் ஏன் பொறுமையக ஸின்கல அர்மிகாரனை மட்டும் கொல்லுறதுக்கு பிளான் போட்டு கொன்டிருக்கிரோம்? அப்படி போட்டு முடிச்சு அவனை கொல்லும் போது கூட பதிலுக்கு அவன் என்ன செய்வான்??? ???

நாங்கள் சர்வதேசதின் காலை புடிக்கும் போது அது எங்களய் கணக்கு எடுப்பதிலை....... பதிலுக்கு நாம் ஸின்கலவனை புடிக்கவைதால்....... என்ன?

இன்னுமோரு விசியம்.... ஸின்கல அர்மியின் பிளான் என்னவெண்டால் எங்களை உடனடியா மெய்ன் சண்டைக்கு இழுப்பது...... ஏல்.டி.டி.ஈ அடிக்கபோறது அவனுக்கு தெரியும். அவன் என்னவென்டால் டைமிங்கை குளப்பபாக்கிறான். அதுதான் நிலமை. சனத்துக்கு அடித்தால், ஏல்.டி.டி.ஈ தான் பதில் சொல்லவேண்டும்... அந்த இக்கட்டன நிலையை தர தான் அவனும் அவனுடைய ''''தமிழ் பேசும் அடியாள்களும்'''' முயற்ச்சி செய்கினமுங்கோ..

இதை நாம் தடுக்க வேணுமென்டால்...........நான் முதல் பந்தியில் சொன்ன பிளான் தான் வெலை செய்யும்.

:P

இது விளக்கம் குறைந்த ஆட்கள் சிலர் லண்டனுக்கு வந்து பெரிய அநியாயமாய் கிடக்கு.போராட்டம் பற்றி கதை அளக்க முதல் என்ன நீங்கள் பிறந்த நாட்டுக்கு செய்தீர்கள் என ஒரு கணம் சிந்தியுங்கள்.உங்களுக்கு பியர் அடித்து நாலு புளுகு புளுகுவதற்காக புலிகள் தாக்குதல் நடாத்த முடியாது.உங்களை போல ஆட்களை புலிகளும் மக்களும் காலம் காலமாக இனம் கண்டுள்ளார்கள்.ஏதாவது உருப்படியாக எமது மக்களுக்கு செய்யுங்கள்.இல்லாவிடின் உபத்திரமாவது தராமல் இருங்கள்.

வன்னியன் களத்துக்கு வரவில்லையென்றால் களத்திலை நெடுக்காலை குறுக்காலையெல்லாம் சந்திலை சிந்து பாடுறாங்கள்போலை :angry:

தம்பியவை போராட்டம் என்றால் என்ன? நீங்கள் வானொலிகளுக்கும் தொலைக்காட்சியளுக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்து பாட்டு கேட்கிறமாதிரியில்லை.

ஓடுமீன் ஓடி உறு(பெரிய)மீன் வருமட்டும் கொக்கு காத்திருப்பதுபோல்தான்.

:P

உங்களைப்போல்(அரசபிரச்சாரகா

ஓக்கே........ எங்கட சனத்தை ஸின்கல அர்மி குத்துயிரும் குலையுயிர்மாய் கொல்லும்போது, நாம் மட்டும் ஏன் பொறுமையக ஸின்கல அர்மிகாரனை மட்டும் கொல்லுறதுக்கு பிளான் போட்டு கொன்டிருக்கிரோம்? அப்படி போட்டு முடிச்சு அவனை கொல்லும் போது கூட பதிலுக்கு அவன் என்ன செய்வான்??? ???

நாங்கள் சர்வதேசதின் காலை புடிக்கும் போது அது எங்களய் கணக்கு எடுப்பதிலை....... பதிலுக்கு நாம் ஸின்கலவனை புடிக்கவைதால்....... என்ன?

இன்னுமோரு விசியம்.... ஸின்கல அர்மியின் பிளான் என்னவெண்டால் எங்களை உடனடியா மெய்ன் சண்டைக்கு இழுப்பது...... ஏல்.டி.டி.ஈ அடிக்கபோறது அவனுக்கு தெரியும். அவன் என்னவென்டால் டைமிங்கை குளப்பபாக்கிறான். அதுதான் நிலமை. சனத்துக்கு அடித்தால், ஏல்.டி.டி.ஈ தான் பதில் சொல்லவேண்டும்... அந்த இக்கட்டன நிலையை தர தான் அவனும் அவனுடைய ''''தமிழ் பேசும் அடியாள்களும்'''' முயற்ச்சி செய்கினமுங்கோ..

இதை நாம் தடுக்க வேணுமென்டால்...........நான் முதல் பந்தியில் சொன்ன பிளான் தான் வெலை செய்யும்.

:P

பரபரப்பு கிரமமாக வாசிக்கிறியள் போல கிடக்கு :o

நல்லாதான் - செய்யுறீங்க!

அவர்கள் எப்பிடி என்றும் தெரியும் -யாரும் எதுவும் சொல்லியும் - ஒரு கருத்து உடன்பாட்டுக்கு வரமாடார்கள் என்றும்- தெரியும்!

அவர்கள்- நினைத்து ஆரம்பித்தது - கருத்தாடாலா?

வெறும் கோபமூட்டல்!

நாறின மீனை - பரப்பிவிட்டு - கொள்முதலாளர்களுகாய் - காத்திருக்கும் -

பருப்பு - சீனி- அட்டகாசம் - அடாவடி - போன்றவர்களுக்கு - இது இனி சுவாரசியம்!

வெற்றிதான் - அவர்களுக்கு---

அது பேசினாலும் வசனம்- இது பேசினாலும் வசனம்..

தாயகபறவைகள் பற்றி பேசினாலும் - வசனம்..

தமிழ் வெப் றேடியோ பத்தி பேசினாலும் வசனம்...

அவர்கள் சீண்டல் - கொஞ்சம் வென்றிட்டுதான்!

அன்றாட செய்தி பகுதிவரை கைகள் நீண்டதில்..!

விரிச்ச வலைல எல்லாரும் -மாட்டலா?

சரி விடுவம்..... பேசி பேசி புளிச்சு போச்சு!

தீர்வை தன்னுடன் வைத்திருக்காதவன் தான் -

சும்மா கேள்வி கேட்டு

தன் வாழ்வை ஓட்டுவான்!

எது என்னமோ - நிறைய தளம் எல்லாம் போக தேவையில்ல - அன்றாட நிகழ்வுகளை அறிய- .. யாழ் செய்திபகுதி போதும் ...

என்று நினைக்கும் - என்னை போன்ற பலருக்கு இடம் விட்டு - உங்க விவாத ஆரம்பிப்பை - வேறு பகுதியில் - தொடர்ந்தால் - புண்ணியம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் சிங்கள அரசின் சுயரூபத்தை சமாதானம் எழுதித்தான் அறிய வேண்டிய நிலையில் யாழ் களமும் இல்லை யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களும் இல்லை. நாரதர் அரசியல் வறுமையில் பினாத்தும் புதுப் புழுடாக்கள் முடிவில்லாமல் தொடர்கிறது.

ஓ உங்களுக்கும் ஓர் அரசியல் சிற்பி என்ற எண்ணமோ?

  • கருத்துக்கள உறவுகள்

3 வது ஒன்றும் இருக்கிறது..

போராட்டத்தை போரைக் காட்டி குடும்பம் குடும்பமாக...10 இலட்சத்தோடு மீதமுள்ள 15 இலட்சமும் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அசைலம் அடிப்பது..! இதுதான் பலரும் விரும்பும் முக்கிய தீர்வு..! அசைலம் கிடைத்ததும் வீரவசனம் பேசுறதும் போர் போர் என்று தூர இருந்து முழங்கிறதும் போல சுகம் உலகில் ஏதுமில்லை. அசாத்தியமான புரட்சியாளர்கள் இவர்களே..! ****** :):blink:

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

உமது இடம் உமக்கே தெரியாது என்னும் போதே புரிந்துவிட்டது நல்ல Hஒட்டலில் சாப்பிட்டு இருக்கின்றீர் என்று. ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழ்மக்களின் சார்பில். முதலாவது மற்றோரை மதிக்கப் பழகும்.மற்றது புரணி கூறுவதை நிறுத்தும்.பின்னர் உமது கருத்தை கூறும்.நிச்சயமாக மற்றவர்களால் மதிக்கப்படும்."கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும் " என்று உமது குழாம் கூறியதை நினைவு கூற விரும்புகிறேன். நன்றி.

வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல்

"புலி பசித்தாலும் புல்லுண்ணாது"

இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது.

நிகழ்காலத்தில் நிலவுகின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? ஊடகங்களில் உலா வரும் செய்திகள் பதில் சொல்லும். இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உரைக்கின்றார் 'இன்னும் இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம்" என்று. இந்த வசனங்கள் களத்தில் நிற்கும் நாங்கள் அடிக்கடி அறிபவை தான். சரத்போன்சேகா சொல்வதை படை சாதித்து காட்ட தயாரா அன்பது தான் கேள்வி? இல்லை என்பதே பதில். ஏன் தெரியுமா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா? நிச்சயமாக இல்லை. வாகரையை அண்மித்து களமுனைகளில் நிற்கும் படைகள் இப்போது சூடு கண்ட பூனைகள்தான். அவர்களுக்கு தானே இங்கே களத்தில் புலிகள் காட்டிய வேகமும் வீரமும் தெரியும். கொழும்பிலே இருக்கும் இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் எத்தனை தடவைகள் சொல்லி இருப்பார்கள் வாகரையில் புலிகள் பலவீனமடைந்து இருக்கின்றார்கள் என்று?. அவர்கள் கூறிய பின்பு எத்தனை தடவைகள் இராணுவ முனேற்ற முற்சி நடந்திருக்கிறது? எங்கிருந்து படை நகர்வை மேற்கொண்டார்களோ அங்கிருந்துகொண்டு தான் இன்றும் அறிக்கைகள் வெளியிடுகின்றார்கள்.

சிங்கள மக்களின் சிந்தனைப்போக்குகளை சமாளிப்பதற்காக களமுனைத் தகவல்களை ஊடகங்களில் அப்படியே தலைகீழாக மாற்றி வெளியிடுகிறது சிங்கள அரசு. அதே நேரம் முனேற்ற அராணுவ நடவடிக்கைகள் தோல்வியயைத் தழுவியவுடன் அப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்ட தாக்குதலிற்கு அதிரான சமராக சிங்கள அரசு காட்ட முனைகிறது. ஆனாலும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது கடினமல்லவா? சம்பவங்கள் சாட்சியாகின்றது. வாகரையை முழுமையாய் விழுங்கி ஏப்பமிடலாம் என்ற கனவோடு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முப்படைகளின் பாரிய ஒருங்கிணைப்போடு பனிச்சங்கேணி வழியாக முன்னேறிய படைகளிற்கு நடந்தது என்ன? புலிகளின் பகுதி நோக்கி முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் சடலங்கள் எங்கள் பகுதிக்குள் எப்படி இருக்க முடியும்? காயமடைந்த நிலையில் எம்மால் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி உண்மையை உரைக்கவில்லையா?

அது போலவே கட்டுமுறிவுக்குளம் பகுதியூடான முன்னேற்ற முயற்சி முறியடிப்புச்சமரும் முக்கியமானது.

இந்த பகுதிக்குள் முன்னேறுவது கடினம் என்ற களமுனை இராணுவத் தளபதிகளின் தகவல்களை நிராகரித்து இராணுவத்தினரை வழுக்கட்டாயமாக முன்னேறச் செய்ததன் பயன் என்ன? அந்தச் சமரில் அறுபதிற்க்கும் மேற்பட்ட படைகள் கொல்லப்பட்டு நூற்றி ஐம்பதிற்க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். எமது தரப்பில் லெப். கேணல் விடுதலை அவர்கள் உட்பட நான்கு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். இந்த உண்மைகள் சிங்கள் மக்களை சென்றடைவதை சிறீ லங்கா அரசு இலாவகமாக தடுத்து விடுகின்றது.

அது போலவே கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் மகிந்தபுர மற்றும் பனிச்சங்கேணி பகுதிகளூடாக சிங்கள படைகள் மேற்கொண்ட பாரிய இராணுவ முயற்சிக்கு நாம் கொடுத்த பதிலடி தாக்கங்களை சிங்கள அரசு இருட்டடிப்புச் செய்ய முயற்சித்தது. மாறாக எம்மால் கைப்பற்றபட்ட இராணுவச் சடலங்கள் உண்மையை உலகிற்கு உரைத்தது. இந்த நான்கு சமர்களிலும் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் நானூறூ வரையான படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்து களத்தில் இருந்து அப்புறபடுத்தப்பட்டிருக்கிற

வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல்

"புலி பசித்தாலும் புல்லுண்ணாது"

இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது.

எவர்க்கும் விலை போகா வீரத்தலைவன் பிரபாகரனின் நிழலில் நின்று கூறுகின்றொம். அன்று சரணடையாமல் சயனைட் அருந்தி சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை பகீன் வழியில் நிற்பவர்கள் கூறுகின்றோம். தான் இறந்தாலும் தன் துப்பாக்கி பறிபோகக்கோடது என்பதற்காக தன்னை சுட்டுவிட்டு துப்பாக்கியை கொண்டு செல்லென வீர சொல்லுரைத்த சீலன் வழி வந்தவர்கள் கூறுகின்றோம். போர் என வரும் போது நாம் நின்று எதிர்கொள்வோம். வெல்வோம் இல்லையேல் வீழ்வோம். பணிந்து போக மாட்டோம்.

. எந்தப் படைகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்தாலும் எதிர்கொண்டு சமரிடுவோம். பாய்ந்துவரும் பகைவர்க்கு பாடம் புகட்டுவோம்.

மேஜர் சுஜீவன்

தான் சொன்னதையே அந்த போராளி செய்து காட்டி தன் மண்ணுக்காக உயிர் நீத்திருக்கிறான்.

தமிழ் ஈழ மக்களின் தாகத்தை போக்குவதாக கூறிக்கொண்டு இனி யாரும் ஏமாத்தக்கூடாது.

பல பொருத்தமான விடையங்களை விவாதித்தார்கள் இன்றய நிலவரத்தில்.

http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=51

அசைலம் அடிப்பது தற்போது கடினம். விரும்பினால் "ஸ்ருடன்ற் விசா" விசாவில் வந்து "பெயில்" விட்டுவிட்டுப் படித்து காலத்தை ஓட்டலாம்

நிஜமவா அண்ணா? எனக்கு புரியவில்லை..காரணம் வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு புள்ளியை எடுத்தே ஆக வேண்டும். இல்லை எனில் அவர்களே துரத்திவிடுவார்கள் இங்கு...அங்கு அப்படி இல்லையா??

துயா

நான் student visa இல் தான் இருகின்றேன் இங்கு எமக்கு சில விதி முறைகள் இருகின்றன 80% வரவு மிக முக்கியம் அத்துடன் எடுக்கும் பாடங்களில் 60%மானவை பாஸ் பண்ணபட வேண்டும் அத்துடன் 20 மணித்தியலத்துக்கு கூட வேலை செய்யமுடியாது இது ஒஸ்திரேலியாவில் மிக மிக கவனமாக கடைபிடிக்கவேண்டியவை இல்லாவிட்டால் 28 நாட்களுக்குள் கட்டுநாயக்காவில் நிக்கவேண்டும் இங்கிலாந்தை பொறுத்தவரை இவை கடைபிடிக்கப்படுவதில்லை என அறிகின்றேன்.இந்தசேட்டை இங்க வாய்க்காது படிச்சுத்தான் ஆகவேணும் அல்லது விட்டுப்பக்கம் போகவேண்டும்

எவர்க்கும் விலை போகா வீரத்தலைவன் பிரபாகரனின் நிழலில் நின்று கூறுகின்றொம். அன்று சரணடையாமல் சயனைட் அருந்தி சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை பகீன் வழியில் நிற்பவர்கள் கூறுகின்றோம். தான் இறந்தாலும் தன் துப்பாக்கி பறிபோகக்கோடது என்பதற்காக தன்னை சுட்டுவிட்டு துப்பாக்கியை கொண்டு செல்லென வீர சொல்லுரைத்த சீலன் வழி வந்தவர்கள் கூறுகின்றோம். போர் என வரும் போது நாம் நின்று எதிர்கொள்வோம். வெல்வோம் இல்லையேல் வீழ்வோம். பணிந்து போக மாட்டோம்.

. எந்தப் படைகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்தாலும் எதிர்கொண்டு சமரிடுவோம். பாய்ந்துவரும் பகைவர்க்கு பாடம் புகட்டுவோம்.

மேஜர் சுஜீவன்

இக்களப்பகுதியில் உலாவரும் வெத்த வேட்டு வேறும் வாய்ப் பேச்சாளருக்கு உகந்த பதில். இனியாவது உருப்படியாக எதையாவது செய்யப் பர்ருங்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.