Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

Featured Replies

  • தொடங்கியவர்

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

யார் சஜீவன்? எனக்கு தெரியவில்லை. அவர் தனக்கு செல்வன் சீரியலில் ஏதாவது பாத்திரம் கேட்டு கருத்து ஒன்றையும் இன்னும் பதியவில்லை. புலனாய்வு பொலிஸ் அதிகாரியான உங்களுக்கு ஒரு கான்ஸ்டபிள் அல்லது ஒரு எடுபிடி அல்லது ஒரு பொடிகார்ட் நிச்சயமாகத் தேவைப்படும். எனவே நீங்கள் தாராளமாக செல்வன் சீரியலில் அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம்! :lol:

  • Replies 278
  • Views 31.3k
  • Created
  • Last Reply

பாத்திரங்கள் போதாவிட்டல் சில்பா சட்டியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அழுது கண்ணீர்விட்டு தத்ரூபமாக நடிப்பார். தொடர்புகொள்ள - சட்டி@டையமண்ட்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

நன்றி ஈழவன் சிபாரிசுக்கு. :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் சஜீவன்? எனக்கு தெரியவில்லை. அவர் தனக்கு செல்வன் சீரியலில் ஏதாவது பாத்திரம் கேட்டு கருத்து ஒன்றையும் இன்னும் பதியவில்லை.

என்ன மாப்பு லொள்ளா.எனக்கு பிரமச்சாரி வேடம் தந்ததும் பத்தாமல் யார் சஜீவனா. :lol: அது தான் நீர் சாகவன் என்று அழைக்கும் ஆசாமி தான் சயீவன் :P

அதுதான் உம்மடை பேரிலையே தெரியுதே!!!!!!!!!! அப்பிடியெண்டால் அது உமக்கும் கடைசி சீனாய் இருக்கும்.

அது உங்களுக்கு தான்..எனகில்லை.. :P

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

ஆமாமா, நெடுக்கும் சாணக்கியனும் பட்ச்மேட்ஸ் தானே, அங்கொட பல்கலைகழகத்தின்... :P

ஏன் மாபிள்ளை ...இந்த காதலே இல்லாமல் ஒரு சீரியலும் எடுக்க முடியாதா? ச்சே! :lol:

பெண்கள் ஏதோ, கையில எப்பவும் வலையோட, எப்ப, எந்த மீன் மாட்டும் என்டு திரியிற மாதிரி எல்லோ கதை போகுது? :angry:

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு இது அநியாயம்! எங்களுக்கு ஒரு சீனும் வைக்கவில்லையே! யாருக்கும் காலை வாருவது போலச் சீன் வைக்க முடியாதா? :angry:

மாப்பு இது அநியாயம்! எங்களுக்கு ஒரு சீனும் வைக்கவில்லையே! யாருக்கும் காலை வாருவது போலச் சீன் வைக்க முடியாதா? :angry:

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

பராவயில்லை. காலில் இருந்து தலைக்கு உயர்ந்த பாத்திரம். இருந்தாலும் நீர் ஹரோவாக நடிப்பதால் ஓவராகத் தான் நக்கலடிக்கின்றீர். பொறும், மாப்புக்கு ஜுஸ் வைச்சு, உம் காலை வாருவது தான் முதல் வேலை!

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

Edited by மாப்பிளை

பராவயில்லை. காலில் இருந்து தலைக்கு உயர்ந்த பாத்திரம். இருந்தாலும் நீர் ஹரோவாக நடிப்பதால் ஓவராகத் தான் நக்கலடிக்கின்றீர். பொறும், மாப்புக்கு ஜுஸ் வைச்சு, உம் காலை வாருவது தான் முதல் வேலை!

ஐயோ சின்னா!

ஹல்ப் மீ.......

எவ்வளவு காலம் கண்ட கனவு..

காலை வாரும் பாத்திரம் கேட்டவருக்கு தலையை வாரும் பாத்திரம் கொடுத்தா நல்லா இருக்குமென்று மாப்பின் கதையிலேயே ஆப்பு வைச்சன் இப்ப என்காலையே வாரிவிடுவேன் என்று அலைகிறாரே தூயவன்??????

எங்கேய்யா சின்னாப்ஸ் இங்க வாருமய்யா!

ஆதியின் கதாநாயக அந்தஸ்துக்கு ஆப்பு வைக்க நினைக்கும் தூயவனைக் கொஞ்சம் தவறணைப்பக்கம் கூட்டிப்போகும் ஓய்... பின்னால வந்து வெட்டுறன்....

Edited by ஆதிவாசி

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

அடேய் மாப்பு,

கதாநாயகனும் , தோழர்களும் என்ன எடுப்பார் கைப் பிள்ளைகளா? ஹீரோலிசம் இல்லையா?

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

தெய்வமே...இப்பவேபுல்லரிக்குத

  • கருத்துக்கள உறவுகள்

ம்ஹூம்... 2 கிழமையா ஒவர் பில்டாப் விடுறாங்க, :angry: எப்ப ஆக்களை செலக்ட் பன்னி, எப்ப தொடரை எடுத்து எப்ப ரிவியில போட்டு.. :lol::rolleyes:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry:

:angry:

:angry:

:angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு இதென்ன சின்னப்புள்ளையாட்டம் முகங்களைப்போட்டு விளையாட்டு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு இதென்ன சின்னப்புள்ளையாட்டம் முகங்களைப்போட்டு விளையாட்டு :lol:

அதுசரி எதுக்கோ தெரியாதாம் எதிண்டையோ சா,,, நான் சொல்ல வந்தது என்னவென்றால் இது உங்களுக்கு (அதாவது சாதரண மக்களுக்கு) விளங்காது, இது றோயல் பமிலியிண்ட இரகசிய சொல், இது றோயல் பமிலி மெம்பேர்சுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.

சரி இவ்வளத்தையும் சொல்லியிட்டன் அந்த கோர்ட் வோட்டையும் சொல்லிடுறனே (பிறகு தனிமடல்ல தொல்லை பண்ணிக்கொண்டு இருப்பாங்க, உள்ளதுக்கேயே அண்டைக்கு போட வேண்டாம் எண்டு சொல்லியும் கறூப்ஸ் தனிய 4 மாலை போட்டா தனிமடல்ல) அது பெரிசா ஒண்டுமில்லை, றோயல் பமிலி மெம்பேர்ஸும் யாரையாவது காக்கா பிடிச்சு இந்த சிரியல்ல சேரச்சொல்லி அத்துவாகிய சின்னா அறைகூவல் விடுக்கிறார், காரணம் என்னவெனில் கை கடிக்குதாம், கள்**க்கு வேற காசு இல்லையாமளேய்.. :lol::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

அடப்பாவிங்களா ஏதோ காலில கையில விழுந்து ஒரு வெறும் பாத்திரத்துக்கு அதுதான் பிமச்சாரி வேடம்.ஒழுங்கு பண்னிணால் போட்டுக்கொடுத்து அதிலையும் மண்ணைப் போடப்பாககிறாங்களப்பா :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சின்னப்பு மௌனவிரதமே?உம்மடை கள்ளு வாயை திறந்து நாலு கதைகதைச்சால் என்ன ஏதும் குறைஞ்சு போடுமே?

  • தொடங்கியவர்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry:

:angry:

:angry:

:angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

சின்னப்பு,

உங்கள் அனுமதியை கேட்காமல் ஆதியை செல்வன் சீரியலின் கதாநாயகனாகப் போட்டதுதான் உங்களுக்கு கோபமோ? அப்படியானால் இப்படி செய்யுங்களேன், செல்வனாக நடிக்கும் ஆதிக்கு அடிக்கடி கள்ளு, மற்றும் சுருட்டு குடித்து வீட்டில் இருந்து துன்புருத்தி, தொல்லைகொடுக்கும் அப்பா பாத்திரத்தில் செல்வன் சீரியலில் நடிக்கின்றீர்களா?

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

கு.சா அண்ணா,

உண்மையாக நீங்கள் சீரியலில் இருந்து விலகுகின்றீர்களா? பிறகு மனம் மாறி உங்களுக்கும் நடிப்பதற்கு பாத்திரம் தரச்சொல்லி எனக்கு கரைச்சல் தரக்கூடாது. இன்னும் கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. யோசித்து முடிவு எடுங்கள். ஐயா சின்னப்பு உங்களை வெட்டிப்போட்டு உங்கள் கள், சுருட்டையும் தான் அடிப்பதற்கு பிளான் போடுறாரோ தெரியாது. நீங்கள் வாபஸ் வாங்கினால் எனக்கு மேலதிகமாக 1000 எபிசோடுகளில் ஏற்படும் கள்ளு மற்றும் வெள்ளைச் சுருட்டுக்கான செலவு மிச்சம்!

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

அரோகரா..கு.சா தாத்தா பயந்து ஓடுகிறார் :lol: ..சரி சரி, இப்படி பயந்து சாகாதேயுங்கோ..நான் சுடவில்லை.. :P அப்புறமா, அடு என்ன தாத்தா அடிகடி நெருப்பு நெருப்பு என்டு கத்துறிங்க? :rolleyes: ..வீட்டுகாரிக்கு சமைத்துகொடுக்கும் போது சுட்டுபோட்டுதோ? :lol: இல்லாட்டி இங்கட இம்சை தாங்கமல், அவங்க நெருப்பால சுட்டுபோட்டங்களா? :P

சின்னப்பு தாத்தாவுக்கு தனக்கு கதாநாயகன் வேஷம் கொடுக்கவில்லை என்டு கோபம் போல! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

இது ஒன்றும் சதி முயற்சியில்லைத் தானே!

ஏற்கனவே என் நிறத்துக்கு, ஒன்றும் மாட்டுப்படுவதாக இல்லை. :lol: :lol: இப்படி வேற நடித்தால், என் வாழ்வே..?. பெண்களை வேற பார்க்காமல் தடை செய்கின்றீர்.நல்லா இருப்பியா! :angry: :angry: அதில விதுவை வேற டீல் பண்ண விடுகின்றீர். அந்த ஆள் மோசமான ஆளாச்சே! ஏதும் சில்மிசம் செய்து விட்டு என் தலையில் பழியைப் போடுவார் கடைசியில் வடிவேல் போல, எல்லாரிடமும் அடிவாங்க வேண்டியது தான். :angry: :

ம்ஹூம்... 2 கிழமையா ஒவர் பில்டாப் விடுறாங்க, :angry: எப்ப ஆக்களை செலக்ட் பன்னி, எப்ப தொடரை எடுத்து எப்ப ரிவியில போட்டு.. :lol::rolleyes:

இதுவே, இப்படி இழுத்தடிக்கின்றம் என்றால் எம் சீரியல் மெகாசீரியயயயயயயயயயயல் என்பதைப் புரிந்து கொண்டால் சரி. மாப்பிளையின் சிந்தனைப்படி, ஆதிவாசியின் பூட்டப்பிள்ளை தான், கிளைமாக்சில் கதையை முடிப்பதாக முடிவு எடுத்திருக்கின்றார்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

இது ஒன்றும் சதி முயற்சியில்லைத் தானே!

ஏற்கனவே என் நிறத்துக்கு, ஒன்றும் மாட்டுப்படுவதாக இல்லை. :rolleyes::lol: இப்படி வேற நடித்தால், என் வாழ்வே..?. பெண்களை வேற பார்க்காமல் தடை செய்கின்றீர்.நல்லா இருப்பியா! :angry: :angry: அதில விதுவை வேற டீல் பண்ண விடுகின்றீர். அந்த ஆள் மோசமான ஆளாச்சே! ஏதும் சில்மிசம் செய்து விட்டு என் தலையில் பழியைப் போடுவார் கடைசியில் வடிவேல் போல, எல்லாரிடமும் அடிவாங்க வேண்டியது தான். :angry: :

விது இப்படி ஓவராக ஜொள்ளு பண்ணாமல் இருப்பதற்கு நான் ஒரு சூப்பர் ஐடியா வைத்திருக்கிறேன். அதாவது பெண்களை ஏமாற்றும் சாணக்கியன் கொலை கேஸ் சம்மந்தமாக புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஈழவன் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் விது மீது சந்தேகப்பட்டு பொலிஸ் ஸ்டேசனுக்கு Interrogate பண்ண கூட்டிக்கொண்டு போய்விடுவார். பிறகு ஒவ்வொரு சமயமும் ஈழவனால் விது துன்பப்படும் போது வாத்தியாராகிய தூயவன் தான் மாணவன் விதுவுக்காக ஈழவனுடன் பரிந்துபேசி பொலிஸ் ஸ்டேசனிலிருந்து விதுவை வெளியில் கொண்டு வருகின்றார். சீரியலில் ஏதாவது விது குரங்குச் சேட்டைகள் விட்டால் நான் அவரை ஈழவனிடம் விசாரணை என்ற பெயரில் பொலிஸ் ஸ்டேசனில் இருப்பதாக மாட்டிவிட்டு அவரில்லாமலேயே எபிசோடுகளை நகர்த்துவேன்! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.