Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழன் பற்றி T.ராஜேந்திரன்

Featured Replies

T.ராஜேந்திரன் அவர்களின் ஈழப்பிரச்சினை பற்றிய ஒலிப்பதிவை கேட்க்க இங்கே அழுத்துங்கள்

முதலில் தன்னை பற்றியும் பின் ஈழப்பிரச்சினை பற்றிய அவரின் உணர்சிவசப்ப்பட்ட்ட கருத்து

http://www.mandaitivu.com/

சுயன் புராணம் பாடுராரு ராஜேந்தர்

  • தொடங்கியவர்

முழுக்க கேளுங்க தேவையனதை மட்டும் வெட்டி போட்டால் தொடர்பாக இருக்காது என்பதாலேயே அரை மணித்தியாள பேட்டியை 6 நிமிடத்துக்கு சுருக்கியதாக இதைனை இனைத்த என் நண்பன் கூறினார்

நன்றி. முழுமையாக கேட்டேன் நன்றாகவே பேசி இருக்கிறார், எங்களால் அது மட்டுமே முடியும் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது,

அதேபோல ராஜிவ் காந்தியை பற்றி வேறு ஒரு ஒளி நாடாவில் கேட்டபோது வருத்தமாக இருக்கிறது, இந்திய ராணுவம் செய்த வன்முறைகளுக்கு ராஜிவின் மரணத்தை அதற்க்கு ஈடாக காட்டும்போது எங்களின் மன நிலை மாறிவிடுகிறது.

இந்திய ராணுவத்தை மட்டும் குறை கூறுபவர்கள் இலங்கை அரசிடமிறுந்து ஆயுதம் வாங்கி இந்திய ராணுவத்தை தாக்கியதைபற்றி பேசவேண்டும்,

  • தொடங்கியவர்

நன்றி. முழுமையாக கேட்டேன் நன்றாகவே பேசி இருக்கிறார், எங்களால் அது மட்டுமே முடியும் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது,

அதேபோல ராஜிவ் காந்தியை பற்றி வேறு ஒரு ஒளி நாடாவில் கேட்டபோது வருத்தமாக இருக்கிறது, இந்திய ராணுவம் செய்த வன்முறைகளுக்கு ராஜிவின் மரணத்தை அதற்க்கு ஈடாக காட்டும்போது எங்களின் மன நிலை மாறிவிடுகிறது.

இந்திய ராணுவத்தை மட்டும் குறை கூறுபவர்கள் இலங்கை அரசிடமிறுந்து ஆயுதம் வாங்கி இந்திய ராணுவத்தை தாக்கியதைபற்றி பேசவேண்டும்,

பாதிக்கப்பட்டவனின் மனநிலை இதுதான்

எறும்புகள் இறக்கும் போது சத்தம் போடுவதில்லையாம் அதனால்தான் அவற்றின் அநியாய சாவுகள் அங்கீகரிக்கப்பட்டுவிடுகின்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ். டி.ராஜேந்திரருக்கு ஒரு ஓ.................போடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி..மிகவும் உணர்வுபூர்வமாக பேசியிருந்தார்..ஈழத்தமிழர்கள

போர்க்குணம் கொண்ட ஒரு இனமானத் தமிழனின் குரல். இணைப்பைத் தந்தவர்கட்கு நன்றி.

ஈழத்திலிருந்து

ஜானா

நன்றி..மிகவும் உணர்வுபூர்வமாக பேசியிருந்தார்..ஈழத்தமிழர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீராச்சாமியை வெற்றியடையச் செய்வோம்.

மோனிசா என் மோனாலிசாவையும் திரும்பவும் ஓட வைத்த வெற்றி பெற வைப்போம்.

அவரையும் மும்தாஜையும் வைத்து ஒரு ஈழப்படத்தைத் தயாரிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

6.22 நிமிட ஒலிப்பதிவில் கிட்டத்தட்ட 3.30 நிமிடத்துக்குப் பிறகு ராஜேந்திரனின் ஈழத்தமிழன் பற்றி கருத்துக்கள் வருகிறது. நன்றாக உணர்வு பூர்வமாகப் பேசி உள்ளார். இணைப்புக்கு நன்றிகள் ஈழவன்

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் தான் கொஞ்சமாவது வசூல் ஆகும் இல்லாவிட்டால் முற்றாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற நிலையில் நாம் இருக்க வேண்டும்.

சீனர்களி சந்தையில் மேற்குலகம் வியாபாரம் செய்ய சீனாவை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லவா?

எமது புலம்பெயர்ந்த சந்தையில் கணிசமான வருமானத்தை நம்பியிருக்கும் தமிழ்நாட்டு சினிமாத்துறையையே சரியாக கைய்யாள முடியவில்லை.

இந்த கேவலத்தில் சர்வதேச நாடுகளோடு எப்படி இராஜதந்திரம் விளையாடப் போகிறோம்?

தமிழ் சினிமாப் படம் பார்த்து போராட்டம் செய்யும் மூக்கியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது! :P :P :P

நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, எமக்கு எப்பவும் தமிழகத்தின் உதவி கட்டாயமாக தேவை..அங்கேயும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ, சினிமா தான் தமிழகத்தை, ஏன் இந்தியாவையே ஆள்கிறது...ஆக, அவர்களை எப்படி எமது பக்கம் திருப்ப வெண்டும் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்..புலம் பெயர் தமிழரின் பணம் தமிழக சினிமாவில் முக்கிய இடம் வகிக்கிறது..நாங்கள் இவர்களின் நடவடிக்கைகளை முக்கியமாக கவனிகிரோமோ, இல்லையோ, சிங்களம் நல்லா தான் கவனிக்கிறது, என்று நினைகிறேன்...T.இராஜேந்தர் எமக்கு ஆதரவானவர் என்று பல வருடங்களுக்கு முதல் ஒரு ஆங்கில பத்திரிகையில் தான் நான் படித்து தெரிந்து கொண்டேன்..அதில் தங்கள் வயித்தெரிச்சலை கொட்டியிருந்தார்கள்...

சினிமா பார்த்து போரட்டம் செய்ய சொல்லவில்லை..அதயும் எமது போராட்டத்தின் கருவியாக பாவிக்காலாம்..எமக்கு என்ன வழி எல்லாம் தெரிகிறதோ, அதை நாம் பயன்படுத்துவதில் தப்பில்லை..

இப்படி தான் ஒரு போராளி அண்ணாவை எதுக்கோ நான் கிண்டலிடித்தேன்..அதற்க்கு அவர் சொன்னார் "எமது போராட்டத்துக்கு எதுவுமே கழிவு என்று இல்லை"..சிறு துரும்பும் பல் குத்த உதவும்!

சினிமா பார்த்து போரட்டம் செய்ய சொல்லவில்லை..அதயும் எமது போராட்டத்தின் கருவியாக பாவிக்காலாம்..எமக்கு என்ன வழி எல்லாம் தெரிகிறதோ, அதை நாம் பயன்படுத்துவதில் தப்பில்லை..

இப்படி தான் ஒரு போராளி அண்ணாவை எதுக்கோ நான் கிண்டலிடித்தேன்..அதற்க்கு அவர் சொன்னார் "எமது போராட்டத்துக்கு எதுவுமே கழிவு என்று இல்லை"..சிறு துரும்பும் பல் குத்த உதவும்!

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கமுங்கோ........................கனகாலம

வணக்கம் பூனைக்குட்டி..நலமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வணக்கமக்கா....................................நான் சுகமா இருக்கிறன்.... நீங்கள் எப்பிடி?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேபோல ராஜிவ் காந்தியை பற்றி வேறு ஒரு ஒளி நாடாவில் கேட்டபோது வருத்தமாக இருக்கிறது, இந்திய ராணுவம் செய்த வன்முறைகளுக்கு ராஜிவின் மரணத்தை அதற்க்கு ஈடாக காட்டும்போது எங்களின் மன நிலை மாறிவிடுகிறது.

ராஜிவ் எண்டால் உயிர். ஈழத்து தமிழர்கள் எண்டால்...? ராஜிவ் கொலையில் இந்திய புலநாய் றோவும் இருப்பதாக ஒரு செய்தி உண்டு. விரைவில் உண்மை வெளிப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.