Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை!

Featured Replies

பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை!

பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை!

 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புயலால் பெரிதான அளவுக்கு சேதம் எதும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் அண்டை நாடான சுவிட்சர்லாந்திலும் இந்த புயலின் தாக்கத்தால் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்கு மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

http://thuliyam.com/?p=73215

விசுகர் மழையால் நனைந்து குளிரால் வெடவெடக்கும் பெண்களுக்கு பாரீஸின் வீதிகளில் நின்று குடை பிடித்து உதவுவதாகவும் அணைத்து குளிரை போக்குவதாகவும் செய்தி கேள்விப்பட்டேன்... உண்மையான செய்தியா என்று உறுதிப்படுத்தவும்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

விசுகர் மழையால் நனைந்து குளிரால் வெடவெடக்கும் பெண்களுக்கு பாரீஸின் வீதிகளில் நின்று குடை பிடித்து உதவுவதாகவும் அணைத்து குளிரை போக்குவதாகவும் செய்தி கேள்விப்பட்டேன்... உண்மையான செய்தியா என்று உறுதிப்படுத்தவும்

இந்த வெக்கைக்கு உடுப்பு   போட்டால்  தானே நனைவதற்கு  ராசா

சும்மாவே  சமர் காலத்தில கண்ணை  மூடணும்

இதில கடும் மழை வேற

அவனவன் நனைஞ்சதை பார்க்க  முடியாமல் கண்ணை  மூடிட்டு  திரியிறான்

இதில  இவர் வேற....tw_blush:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

விசுகர் மழையால் நனைந்து குளிரால் வெடவெடக்கும் பெண்களுக்கு பாரீஸின் வீதிகளில் நின்று குடை பிடித்து உதவுவதாகவும் அணைத்து குளிரை போக்குவதாகவும் செய்தி கேள்விப்பட்டேன்... உண்மையான செய்தியா என்று உறுதிப்படுத்தவும்

நீங்க போக போறியள் போல எனக்கும் டிக்கட்டை போடுங்க சேர்த்து :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

நீங்க போக போறியள் போல எனக்கும் டிக்கட்டை போடுங்க சேர்த்து :104_point_left:

நீங்கள் இருவரும் போகலாம், அதுக்கிடையில் மழை போயிடும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனி ஒருவன் said:

நீங்க போக போறியள் போல எனக்கும் டிக்கட்டை போடுங்க சேர்த்து :104_point_left:

Bildergebnis für regen und frau

உதுக்கு ஏன் ராசா மினைக்கெட்டு டிக்க டிக்கெட் எடுக்கோணும்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Related image

காற்று  வேறு அடிக்குதாம் ... குடை பிடிக்க முடுயாத படி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நீங்கள் இருவரும் போகலாம், அதுக்கிடையில் மழை போயிடும்.....!  tw_blush:

ஏதாவது நதி  இல்லையா  திரும்ப திருப்பிவிட்டு வெள்ளம் பார்க்க 

 

3 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für regen und frau

உதுக்கு ஏன் ராசா மினைக்கெட்டு டிக்க டிக்கெட் எடுக்கோணும்? tw_blush:

ஓ அப்ப மழை முடிஞ்சிதா  இங்க இன்று கடும் இடி மின்னல் மழைங்க 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

 

 

ஓ அப்ப மழை முடிஞ்சிதா  இங்க இன்று கடும் இடி மின்னல் ம

ழைங்க 

 

அப்ப இங்கின சுத்திட்டு இருக்கிறியள் ................??
காத்தான்குடி பக்கம் ஒரு சுற்று சுத்திக்கிட்டு வாறதுதானே ?? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

அப்ப இங்கின சுத்திட்டு இருக்கிறியள் ................??
காத்தான்குடி பக்கம் ஒரு சுற்று சுத்திக்கிட்டு வாறதுதானே ?? 

டெய்லி அந்த ப்பக்கம் தானே போய் வாரது  பழக்க தோஷம் :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

டெய்லி அந்த ப்பக்கம் தானே போய் வாரது  பழக்க தோஷம் :10_wink:

டெய்லி போய் வந்தாலும் ..........
மழையும் காற்றும் அடிக்கும்போது ......... சென்றால்.
சில இயற்கை அழகுகள் இன்னும் சிறப்பாக தெரிய 
வாய்ப்புகள் அதிகம்!

சில சாலை ஓரங்களில் மேவிய பள்ளம் 
இருப்பது சும்மா பார்த்தல் தெரியாது ....
அதுவே மழை நீர் வடிந்து ஓடும்போது ...... பார்த்தால் 
இந்த சின்ன சாலையில் இப்படி ஒரு பள்ளம் இருக்கிறதே 
என்று தோன்றும். 

பூக்கள் அழகு என்றாலும் ........
மழையில்  நனைந்து இருக்கும்போது 
ஒரு புது பொலிவும் இப்போதே பூத்தது போன்ற 
ஒரு புத்துஉணர்ச்சியும் தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

டெய்லி போய் வந்தாலும் ..........
மழையும் காற்றும் அடிக்கும்போது ......... சென்றால்.
சில இயற்கை அழகுகள் இன்னும் சிறப்பாக தெரிய 
வாய்ப்புகள் அதிகம்!

சில சாலை ஓரங்களில் மேவிய பள்ளம் 
இருப்பது சும்மா பார்த்தல் தெரியாது ....
அதுவே மழை நீர் வடிந்து ஓடும்போது ...... பார்த்தால் 
இந்த சின்ன சாலையில் இப்படி ஒரு பள்ளம் இருக்கிறதே 
என்று தோன்றும். 

பூக்கள் அழகு என்றாலும் ........
மழையில்  நனைந்து இருக்கும்போது 
ஒரு புது பொலிவும் இப்போதே பூத்தது போன்ற 
ஒரு புத்துஉணர்ச்சியும் தோன்றும். 

எதோ உள் குத்து இருக்குற மாதிரி ஒரு பீலிங்கா இருக்கே turkey-eating-smiley.gif

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனி ஒருவன் said:

எதோ உள் குத்து இருக்குற மாதிரி ஒரு பீலிங்கா இருக்கே turkey-eating-smiley.gif

இது  கூடபுரியல

சீ  பச்ச மண்ணு...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இது  கூடபுரியல

சீ  பச்ச மண்ணு...:grin:

சும்மா நடிச்சுக்குறானேதெரியாதா பாப்பா மாதிரி  ஐ மீன் பச்சை மண்ணு :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

சும்மா நடிச்சுக்குறானேதெரியாதா பாப்பா மாதிரி  ஐ மீன் பச்சை மண்ணு :10_wink:

எனக்கும் புரியல

அது தான்  அவருக்கு  ஒரு பச்சை  போட்டிருக்கிறன்

இன்னும் விளக்கமாக எழுதணும் அல்லவா???tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

எனக்கும் புரியல

அது தான்  அவருக்கு  ஒரு பச்சை  போட்டிருக்கிறன்

இன்னும் விளக்கமாக எழுதணும் அல்லவா???tw_blush:

ஆளை விடுங்க சாமி   வெட்டுனர் வந்தால் இழுத்து  வெட்டுவார் கருத்துக்களை சொன்னேன் :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனி ஒருவன் said:

எதோ உள் குத்து இருக்குற மாதிரி ஒரு பீலிங்கா இருக்கே turkey-eating-smiley.gif

வயது இருபதுக்கு மேல் வந்துவிட்டால் .....
இந்த உள் குத்து எண்ணத்தையே விட்டு விட வேண்டும் 
அப்படி ஒரு எண்ணம் இருந்தால்தான் .... மற்றவர்கள் பேசும்போதும் 
அப்படி பேசுகிறார்களோ என்று என்ன தோன்றும்.

20 வயதுக்கு மேல் குத்தோ இடியோ ... எல்லாம் வெளியாகத்தான் 
இருக்கவேண்டும் ....... அப்போதான் இந்த உலகில் தேடல் அதிகமாகும்.
மனம் ஒரு லாவண்ய நிலையை எட்டி வாழ்க்கை பசுமை ஆகி 
இந்த பூமியில் ஒரு பிடிப்பும் இந்த பிறவியில் ஓர் பற்றும் உண்டாகும் 
வெளிக்குத்து பற்றிய சிந்தனை அதிகமாக ... வாழ்வின் தேடலின் 
தூரம் அதிகமாகும் ...... அப்போதான் வானம் கைக்கெட்டி சொர்க்கம் வசமாகும். 

இந்த பூவுலகின் அற்புத படைப்புகள்மேல் 
காதல் உண்டாகி ........ பூமியில் பற்று உண்டாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மழை நாளில் வானம் கூட எவ்ளவு 
அழகாக இருக்கிறது என்று பாருங்கள்.

அழாகான வானத்தின் படம் ஒன்றை இணைப்போம் என்றால் 
ஒன்றும் கிடைக்கவில்லை .... இதிலும் இருவர் வந்து நடுவில் 
நின்று பாதி வானத்தை மறைத்து கொண்டு நிற்கிறார்கள்.
மறைந்தது போக .........
மறையாத வானத்தின் வண்ணம் ...... ஒரு கோலமாகவே இருக்கிறது. 

Image result

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கிறது, அதோடு கூடவே காலில் கிடக்க வேண்டியது எல்லாம் கையிலே இருப்பதையும் கவனிக்க கூடியதாக இருக்கிறது....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

டெய்லி போய் வந்தாலும் ..........
மழையும் காற்றும் அடிக்கும்போது ......... சென்றால்.
சில இயற்கை அழகுகள் இன்னும் சிறப்பாக தெரிய 
வாய்ப்புகள் அதிகம்!

சில சாலை ஓரங்களில் மேவிய பள்ளம் 
இருப்பது சும்மா பார்த்தல் தெரியாது ....
அதுவே மழை நீர் வடிந்து ஓடும்போது ...... பார்த்தால் 
இந்த சின்ன சாலையில் இப்படி ஒரு பள்ளம் இருக்கிறதே 
என்று தோன்றும். 

பூக்கள் அழகு என்றாலும் ........
மழையில்  நனைந்து இருக்கும்போது 
ஒரு புது பொலிவும் இப்போதே பூத்தது போன்ற 
ஒரு புத்துஉணர்ச்சியும் தோன்றும். 

Image result

ஆராரோ ஆரிவரோ?

இந்த தம்பி !

நான் நினைச்சைதை அப்பிடியே சொல்லுது....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ஆராரோ ஆரிவரோ?

இந்த தம்பி !

நான் நினைச்சைதை அப்பிடியே சொல்லுது....:grin:

உங்க வயசு அப்படி சார்  ஆளைப்பாரு :cool::cool:

21 hours ago, Maruthankerny said:

முனிவர் மழை நாளில் வானம் கூட எவ்ளவு 
அழகாக இருக்கிறது என்று பாருங்கள்.

அழாகான வானத்தின் படம் ஒன்றை இணைப்போம் என்றால் 
ஒன்றும் கிடைக்கவில்லை .... இதிலும் இருவர் வந்து நடுவில் 
நின்று பாதி வானத்தை மறைத்து கொண்டு நிற்கிறார்கள்.
மறைந்தது போக .........
மறையாத வானத்தின் வண்ணம் ...... ஒரு கோலமாகவே இருக்கிறது. 

Image result

இவர் எப்ப கவிஞ்சர் ஆனார் ஒண்ணும் தெரியலையே சாமி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.