Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு விநாயகர் ஆலயத்தில் விஸ்வ இந்து பரிசத்தின் ஆவணி சதுர்த்தி விழா

Featured Replies

கொழும்பு - செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் விஸ்வ இந்து பரிசத்தின் ஆவணி சதுர்த்தி விழா ஆரம்பமாகியது.

குறித்த விழாவின் பூஜை வழிபாடுகள் நேற்று காலை இடம்பெற்றதுடன்,தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் நடத்தப்படட்டது.

அத்துடன் தொடர்ந்தும் 5 நாட்கள் பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த இறைவழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

http://www.tamilwin.com/religion/01/156212?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வ இந்து பரிசத்தின்     mmmmmm

3 hours ago, Rajesh said:

கொழும்பு - செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் விஸ்வ இந்து பரிசத்தின்

இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத வடிகட்டிய முட்டாள்களை யார் செட்டித்தெருவுக்குள் நுழைய விட்டது? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத வடிகட்டிய முட்டாள்களை யார் செட்டித்தெருவுக்குள் நுழைய விட்டது? 

ஹாஹா அண்ணை நீங்கள் டூ லேட்  அவிங்க புதுந்து கன காலம் ஆச்சு tw_blush:

7 hours ago, தனி ஒருவன் said:

ஹாஹா அண்ணை நீங்கள் டூ லேட்  அவிங்க புதுந்து கன காலம் ஆச்சு tw_blush:

தனியொருவன் மொட்டையாக பதில் எழுதாமல் உங்களுக்கு இந்தக் கும்பல் பற்றி ஏதாவது தெரிந்தால் விபரமாக கூறலாமே?  

2002 இல் தேசிய தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு போலி சாமியார் ஓர் ஊடகவியலாளர் போல கலந்து கொண்டதும், உங்கள் கதிர்காமத்தின் தெய்வயானை அம்மன் கோவிலை அவர்கள் அபகரித்து பெரும் பணக்கொள்ளையில் ஈடுபட்டு வருவதும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

இந்து என்ற பெயரில் ஈழத்தமிழரின் பணத்தை கொள்ளையடிப்பதே இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாக இயங்கும் இந்து சுயம்சேவக் சங்கம் (HSS) முக்கிய நோக்கம் என்பதையும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

உங்களுக்கு இவைபற்றி தெரியாது என விளங்குகிறது!

இந்தக் கும்பல் 2009 இன் பின்னர் சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளுடன் இணைந்து வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையக மண்ணில் பரவலாக இயங்கியதுவும், இயங்கி வருவதையும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

சுவாமிநாதனின் ஆக்கிரமித்திருக்கும் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் இவர்கள் பல நிகழ்ச்சிகளை  சுவாமிநாதனுடன் சேர்ந்து செய்ததும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

நாம் அறிந்தவரை இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் கும்பல் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக 1997 முதல் இலங்கையில் நேரடியாக செயற்பட்டு வருகின்றனர்.

எப்பிடியிருந்தும் இதுவரை செட்டித்தெருவில் புகுந்து அவர்களிடம் இந்தக் கும்பல் பெரும்பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி இதுவரை கைகூடவில்லை. அதனால் தான் இந்தக் கேள்வி.

 

இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாக இயங்கும் இந்து சுயம்சேவக் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழினப் படுகொலையில் முக்கிய பங்குவகிக்கும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டும் பயங்கரவாதக் கும்பலான ரோ பயங்கரவாதிகளின் பிரதான முகவர்களாகவும் இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

தனியொருவன் மொட்டையாக பதில் எழுதாமல் உங்களுக்கு இந்தக் கும்பல் பற்றி ஏதாவது தெரிந்தால் விபரமாக கூறலாமே?  

2002 இல் தேசிய தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு போலி சாமியார் ஓர் ஊடகவியலாளர் போல கலந்து கொண்டதும், உங்கள் கதிர்காமத்தின் தெய்வயானை அம்மன் கோவிலை அவர்கள் அபகரித்து பெரும் பணக்கொள்ளையில் ஈடுபட்டு வருவதும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

இந்து என்ற பெயரில் ஈழத்தமிழரின் பணத்தை கொள்ளையடிப்பதே இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாக இயங்கும் இந்து சுயம்சேவக் சங்கம் (HSS) முக்கிய நோக்கம் என்பதையும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

உங்களுக்கு இவைபற்றி தெரியாது என விளங்குகிறது!

இந்தக் கும்பல் 2009 இன் பின்னர் சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளுடன் இணைந்து வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையக மண்ணில் பரவலாக இயங்கியதுவும், இயங்கி வருவதையும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

சுவாமிநாதனின் ஆக்கிரமித்திருக்கும் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் இவர்கள் பல நிகழ்ச்சிகளை  சுவாமிநாதனுடன் சேர்ந்து செய்ததும் நாங்கள் மட்டுமல்ல பலர் அறிந்தது தான்.

நாம் அறிந்தவரை இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் கும்பல் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக 1997 முதல் இலங்கையில் நேரடியாக செயற்பட்டு வருகின்றனர்.

எப்பிடியிருந்தும் இதுவரை செட்டித்தெருவில் புகுந்து அவர்களிடம் இந்தக் கும்பல் பெரும்பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி இதுவரை கைகூடவில்லை. அதனால் தான் இந்தக் கேள்வி.

 

இந்த ஹிந்திவெறிபிடித்த தமிழின விரோத  விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாக இயங்கும் இந்து சுயம்சேவக் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழினப் படுகொலையில் முக்கிய பங்குவகிக்கும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டும் பயங்கரவாதக் கும்பலான ரோ பயங்கரவாதிகளின் பிரதான முகவர்களாகவும் இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர்.

நீங்கள் கூறியதற்கு மாற்று கருத்து இல்லை ஆனால் இவர்கள் இலங்கையில் முழு பலத்துடன் இயங்க நினைப்பதும் அதை தமிழ் மக்களின் ஆலயங்கள் மற்றும் கொண்டாட்ட தொனங்கள் திருவிழாக்கள் என்று உள வர தொடங்கியுள்ளார்கள் வாஸ்து சாஸ்து வரைக்கும் வந்துள்ளார்கள் இலங்கையில் இயங்கும் அவர்கள் வெப்சைட் கூட திறந்து அதில் இலங்கையின் அழிவுகள் பற்றி எழுதியிருந்தாலும் அவர்கள் செய்வதும் செய்து கொண்டிருப்பது பணிகள் எனவும் கூறி வருகிறார்கள் அவர்களின் பணீகள் என்ன என்று நம்க்கு தெரியாததா 

  • கருத்துக்கள உறவுகள்

போல், தனியொருவன்.....!

உங்கள் கருத்துக்களைப் பார்ததும்...அந்தக் காலத்தில்...யாழின் நான் எழுதிய 'அங்கலாய்ப்பு ஒன்று  நினைவுக்கு வந்தது!

உங்களுக்காக இங்கு இணைக்கிறேன்!

 

விந்திய மலைத்தொடரில்

அந்த அகத்தியமுனிவன் 

அடிபதித்த நாள் முதலாய்,

இந்திய தேசம்

எங்கள் தேசத்தைத் 

தங்கள் தேசத்துடன்

இணைத்துக் கொண்டது!

 

சோழ வள நாட்டின்

சோறுடைத்த வயல்களும்,

சேரநாட்டு யானைகளின்

செழிப்பான தந்தங்களும், 

பாண்டிய நாட்டின்

பசுமை மிக்க இலக்கியமும்,

இந்திய தேசத்தின் 

சொத்துக்களாகின !

 

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி, 

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள, 

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

 

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின் 

குரங்காக மாற,

கடாரம் வரை 

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

 

இந்தியாவின் கரங்கள்

இலங்கை வரை நீண்டு .

நந்திக் கடல் வரைக்கும்

எங்களைத் துரத்தின.

எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே

இரத்த வெறி கொண்டு

இராமாயணத்தின்

சுக்கிரீவன்களாகின.  

 

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.

ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

 

எங்கள் தலை விதியை 

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே 

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

 

16 hours ago, புங்கையூரன் said:

விந்திய மலைத்தொடரில்

அந்த அகத்தியமுனிவன் 

அடிபதித்த நாள் முதலாய்,

இந்திய தேசம்

எங்கள் தேசத்தைத் 

தங்கள் தேசத்துடன்

இணைத்துக் கொண்டது!

 

சோழ வள நாட்டின்

சோறுடைத்த வயல்களும்,

சேரநாட்டு யானைகளின்

செழிப்பான தந்தங்களும், 

பாண்டிய நாட்டின்

பசுமை மிக்க இலக்கியமும்,

இந்திய தேசத்தின் 

சொத்துக்களாகின !

 

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி, 

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள, 

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

 

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின் 

குரங்காக மாற,

கடாரம் வரை 

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

 

இந்தியாவின் கரங்கள்

இலங்கை வரை நீண்டு .

நந்திக் கடல் வரைக்கும்

எங்களைத் துரத்தின.

எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே

இரத்த வெறி கொண்டு

இராமாயணத்தின்

சுக்கிரீவன்களாகின.  

 

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.

ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

 

எங்கள் தலை விதியை 

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே 

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

மிக அருமையான பதிவு! 

தற்போது நடக்கும் நிகழ்வுகளில் இந்தியாவும் சிறீலங்காவும் துரியோதனன் துச்சாதனன் கும்பல். இந்த மாபெரும் கும்பல் முற்றாக அழிக்கப்படும், அழிக்கப்பட வேண்டும் என்பது தான் மகாபாரதம் சொல்லும் செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.