Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது தற்காலிக தடை வழங்கப்படுகிரது குடித்தால் 6 மாதம் வாகனம்  ஓட்டத்தடை

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

உங்களின் கருத்து வரவேற்கத் தக்கதே .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

யார் என்ன நினைக்கிறார்களோ என்றோ நான் கவலை பட்டது கிடையாது யதார்த்மாக என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பது இங்க உள்ளவர்களின் நிலை இங்கு பாலாறோ தேனாறோ ஓடவில்லை  மாறாக நடப்பவற்ற பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் (அரசியல் வாதியே இருக்கக்க) அப்படி வீரம் பேசி போனால் எந்த சிறையில் இருப்பது ?? ஆனால் சிலர் உசுப்பேற்றத்தான் பார்க்கிறார்கள் அது முடியாது என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது அவர்களும் அங்கு வாழ வேண்டும் அல்லவா (அல்வா கொடுக்க முடியாது இப்ப)tw_blush:tw_blush:

இதை நான் எழுதுவதால் நான் சிங்கள அரசுக்கு சோப்பு போடுபவனும் அல்ல :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:


  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் 

ஒரு பேச்சுக்கு நான் தாயகத்தில் இருந்திருந்தால்கூட,இது யதார்த்தை மட்டுமே சொல்லும் பதிவு என்றாலும்கூட நிச்சயமாக உங்களைபோல் இந்த கருத்து துணிந்து இணையவெளியில் சொல்லியிருக்கமாட்டேன்,

முற்றுமுழுதாய் பெரும்பான்மை இனத்திடம் தோற்றுப்போன ஒரு இனத்தின் பிரஜை என்ற வகையில் , எம்மை காப்பாற்ற இனி யாருமே இல்லை என்ற சூழ்நிலையில்,அங்கிருந்து எம் வலிகளை வெளியில் சொன்னால்கூட அது பயங்கரவாதமாக சிங்களவனால் பார்க்கப்படுமோ என்று பயப்படுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அக்னியஷ்த்ரா said:

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

இதுவும் சிங்களவனின் சதி தான்  சொறிலங்காவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்று ஒரு கூட்டம் வரணுமேtw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.