Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு சந்தனம் மஞ்சள் வெற்றிலை பச்சை சுண்ணாம்பு வெள்ளை வானம் நீலம்.......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அமுதே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதவி பொன்மயிலால்  தோகை விரித்தாள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே......மனைவியும் துணைவியும் ஜாடை பேசும் பாடல்.வரிகளை ரசித்து கேட்கலாம் ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா, என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ....ஓ.....சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,   சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

எனக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று தான்... இதனை காணொளியில், பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வாழ்ந்து காட்டுகிறேன்(1975)

இசை : MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள் – ஒரு
மன்னவன் மாலையிட்டான் – அவன்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே
மாதவி வாழவந்தாள் அதையும்
கண்ணகி காண வந்தாள்..(காவிரி)

இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி
இல்லறம் காணுகின்றோம் –அது
எப்படியாவது வாழ்வதென்றால்
எல்லையைத் தாண்டுகிறோம்

கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும்
காவலில் வைத்து விடும் – அதை
விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால்
வீதிக்கு வந்து விடும் வீதிக்கு வந்து விடும் (காவிரி)

விலைமகள் ஒருத்தி கலைமகளானால்
குலமகள் என்னாவாள் என்னாவாள் . அவள்
வேதனை மிகுந்து நாயகன் தனக்கே
சோதனைப் பெண்ணாவாள்

வருவது வரட்டும் நானும் பெண்தான்
வாழ்ந்தே காட்டுகிறேன்
வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன்
என் வாழ்க்கையை இறைவன்
காக்கவில்லை என்றால் கோயிலை பூட்டுகிறேன் (காவிரி)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவாமல் கூவும் கோகிலம்  கொண்டாடும் காதல் கோமளம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Reply with quote

படம்: வாழ்வு என் பக்கம்  (1976)

பாடியவர்கள்: KJ யேசுதாஸ் & சசிரேகா 

இசை: MS.விஸ்வநாதன்
வரிகள் :  கண்ணதாசன்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
(வீணை பேசும்)
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
(வீணை பேசும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :தேசிங்கு ராஜா (1960)

இசை: ஜி. ராமநாதன்

பாடியோர் : சீர்காழி & ஜிக்கி

வரிகள் : தஞ்சை. ராமைய தாஸ்

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா

வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா …….

மல்லாடும் வீரரெல்லாம் ....
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே

உல்லாச வேளையிலே
ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே……

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே

வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே……

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே

வனமேவும் ராஜகுமாரி
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா

வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S செயராமன் & ஜமுனா ராணி

வரிகள் : கண்ணதாசன்

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே (காதல்)

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதி போலே வீசிடுவேனே ஒளி வீசிடுவேனே (காதல்)

காதல் கடல் கரையோரமே கண்ணே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக தீபம் போற்றுக தீபம்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பறிச்ச ரோஜா நான் பார்த்துப் பறிச்ச ரோஜா.....!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமல்லி பூத்திருக்க காவல்காரன் பார்த்திருக்க......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே யாரை எண்ணித் தேடுகிறாய்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உனக்கும் வாழ்வு வரும்(1978)

இ சை : V.குமார்

வரிகள் : புலமைபித்தன்

பாடியோர்: ஜெயசந்திரன் & சுசீலா

நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதிகாலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கன்னம் என்னாகும்.. (நீ மெதுவாக)
பூங்காலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்.. (நான் மெதுவாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே......!    😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம்.  saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.
    • கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.
    • 👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 
    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.