Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த அய்யர் பணிநீக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம்.

Bild könnte enthalten: 5 Personen, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

- Polimer News.-

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலத்துக்கு அஅம்மன் சேலையை மட்டும் கட்டுவது? நாகரீக உலகத்துக்கு அம்மனையும் அழைத்தவர வேண்டாமா? சுடிதார் போடுவதால் ஐயருக்கு நேரம் மிச்சமல்லவா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavi arunasalam said:

எத்தனை காலத்துக்கு அஅம்மன் சேலையை மட்டும் கட்டுவது? நாகரீக உலகத்துக்கு அம்மனையும் அழைத்தவர வேண்டாமா? சுடிதார் போடுவதால் ஐயருக்கு நேரம் மிச்சமல்லவா??

அப்ப  இனி.... மினி ஸ்கேர்ட், லெகிங்ஸ், ஜீன்ஸ்... எல்லாம் போடுவார்கள்  பரவாயில்லையா?  :grin:  :D:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அப்ப  இனி.... மினி ஸ்கேர்ட், லெகிங்ஸ், ஜீன்ஸ்... எல்லாம் போடுவார்கள்  பரவாயில்லையா?  :grin:  :D:

அப்போ ... சமர் வந்தால் "பிக்கினி" யா? 
பத்தினி வேஷத்தில் இருந்த அம்மனை 
பிக்கினி வேஷத்தில் காட்டியதும்  ஐயரே  
தேவரடியாளாய் இருந்த ஆண்டாளை 
தெய்வமாய் காட்டியதும் ஐயரே   

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

அப்போ ... சமர் வந்தால் "பிக்கினி" யா? 
பத்தினி வேஷத்தில் இருந்த அம்மனை 
பிக்கினி வேஷத்தில் காட்டியதும்  ஐயரே  

தேவரையாளாய் இருந்த ஆண்டாளை 
தெய்வமாய் காட்டியதும் ஐயரே   

தூள் பறக்கும்... எதுகை, மோனை வசனங்களை பார்த்து ரசித்தேன்... சசி வர்ணம். :grin:
அம்மனுக்கு... பஞ்சாபி போட்ட ஐயருக்கு  எதிராக,  
நித்தியானந்தா ஆச்சிரமத்திலிருந்து...
சிஷ்யைகள்.... இன்னும்  ஏன்?  எதிர்ப்புக் குரல் ....   எழுப்பவில்லை என்று, எனக்கு கவலையாக இருக்குது. :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

தூள் பறக்கும்... எதுகை, மோனை வசனங்களை பார்த்து ரசித்தேன்... சசி வர்ணம். :grin:
அம்மனுக்கு... பஞ்சாபி போட்ட ஐயருக்கு  எதிராக,  
நித்தியானந்தா ஆச்சிரமத்திலிருந்து...
சிஷ்யைகள்.... இன்னும்  ஏன்?  எதிர்ப்புக் குரல் ....   எழுப்பவில்லை என்று, எனக்கு கவலையாக இருக்குது. :D:

தனா சினா இடையால குளுகுளு கிளுகிளு வீடியோ பார்க்கிற ஐடியாவோட இருக்கிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

அப்போ ... சமர் வந்தால் "பிக்கினி" யா? 
பத்தினி வேஷத்தில் இருந்த அம்மனை 
பிக்கினி வேஷத்தில் காட்டியதும்  ஐயரே  
தேவரடியாளாய் இருந்த ஆண்டாளை 
தெய்வமாய் காட்டியதும் ஐயரே   

எல்லாம்....அவன் செயல்...!

நான் இங்க அவன் என்று சொல்லுறது...ஆரியனை!

பின்னுள்ள முருகன் சிலையைப் பாருங்கள்!

இது உத்தரப் பிரதேசத்தில்..கண்டெடுக்கப் பட்டுள்ளது!

நவீன முருகனுக்கும்....இந்த முருகனுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது!

இந்த முருகன்...பூணூல் போட்டிருக்கவில்லை!

வள்ளியை மட்டும் காதல் மனம் முடித்த..தமிழ் முருகனுக்கு......இந்திரன் மகளான தேவயானியை...இரண்டாவது தாரமாக மணம் முடித்துக் கொடுத்து..ஆரியத்தின் மருமகனாக வரித்துக் கொண்டது வரை..ஆரிய ஊடுருவல் உள்ளது!

வேல் கூட....ஆரிய வேலை விடவும்....எயரோ டைனமிக்ஸ் அதிகமுள்ள..தமிழனின் போர் ஆயுதமாக உள்ளது!

ஆனாலும்...முருகனுக்குப் பூணூல் போட்டு...முழு ஆரியனாக்கும் துணிவு...ஆரியருக்கு..இந்தச் சிலை வடித்த காலம் வரை..வரவில்லைப் போலத் தெரிகின்றது!

டார்வினின்....கூர்ப்பியல் போல...ஆரியனின் கூர்ப்பியலும்...திடீரென்று ஏற்பட்டு விடவில்லைப் போல உள்ளது!

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்..!

115b8ce81cdaff3db0c23c751bef3e70--north-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

எல்லாம்....அவன் செயல்...!

நான் இங்க அவன் என்று சொல்லுறது...ஆரியனை!

பின்னுள்ள முருகன் சிலையைப் பாருங்கள்!

இது உத்தரப் பிரதேசத்தில்..கண்டெடுக்கப் பட்டுள்ளது!

நவீன முருகனுக்கும்....இந்த முருகனுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது!

இந்த முருகன்...பூணூல் போட்டிருக்கவில்லை!

வள்ளியை மட்டும் காதல் மனம் முடித்த..தமிழ் முருகனுக்கு......இந்திரன் மகளான தேவயானியை...இரண்டாவது தாரமாக மணம் முடித்துக் கொடுத்து..ஆரியத்தின் மருமகனாக வரித்துக் கொண்டது வரை..ஆரிய ஊடுருவல் உள்ளது!

வேல் கூட....ஆரிய வேலை விடவும்....எயரோ டைனமிக்ஸ் அதிகமுள்ள..தமிழனின் போர் ஆயுதமாக உள்ளது!

ஆனாலும்...முருகனுக்குப் பூணூல் போட்டு...முழு ஆரியனாக்கும் துணிவு...ஆரியருக்கு..இந்தச் சிலை வடித்த காலம் வரை..வரவில்லைப் போலத் தெரிகின்றது!

டார்வினின்....கூர்ப்பியல் போல...ஆரியனின் கூர்ப்பியலும்...திடீரென்று ஏற்பட்டு விடவில்லைப் போல உள்ளது!

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்..!

115b8ce81cdaff3db0c23c751bef3e70--north-

முருகன் தமிழன் என்பதில், ஐயமில்லை. புங்கையூரான்.
முருகன்.... சிவா - உமா  கடவுள்களின் செல்லப் பிள்ளை.
அவனை.... நாங்கள், எங்கள் விருப்பப் படி... எப்படியும்.....
கந்தா, முருகா, குமரேசா, கோவணாண்டி.... என்ற பெயர்களுடன் எப்படியும் அழைக்கலாம்.
அது, அன்பின்  வெளிப்பாடு. 

அது, தவறா... புங்கையூரான்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

மனிதர்கள் மாறலாம் கடவுள்கள் அப்படியே இருக்க வேணும் என்பதில் கொஞ்சம் சுயநலம் இருப்பதால்தான் அப்படிக் கேட்டேன்

அதுசரி அம்மன் எப்போது தோன்றினார்? தமிழர்களிடம் சேலை அணியும் பழக்கம் எப்போது வந்து சேர்ந்தது

சேலை முதலில் வந்ததா? அம்மன் முதலில் வந்தாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kavi arunasalam said:

தமிழ்சிறி,

மனிதர்கள் மாறலாம் கடவுள்கள் அப்படியே இருக்க வேணும் என்பதில் கொஞ்சம் சுயநலம் இருப்பதால்தான் அப்படிக் கேட்டேன்

அதுசரி அம்மன் எப்போது தோன்றினார்? தமிழர்களிடம் சேலை அணியும் பழக்கம் எப்போது வந்து சேர்ந்தது

சேலை முதலில் வந்ததா? அம்மன் முதலில் வந்தாரா?

வணக்கம்,  கவி  அருணாச்சலம்,
தெய்வ பக்தியில்... நதி மூலம் ரிஷி மூலம் அறிவது சரியல்ல.

கோழி... முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா...?
என்று.. கேட்பது  போல் உள்ளது. உங்கள் கேள்வி.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

ஒரு விடயத்தில் தெளிவில்லாமல் அப்படியே பின்பற்றுவது ஆரோக்கியமாகுமா? 

மற்றும்படி தெய்வ பக்திக்குள் எல்லாம் மூக்கை நுளைக்க நான் தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

முருகன் தமிழன் என்பதில், ஐயமில்லை. புங்கையூரான்.
முருகன்.... சிவா - உமா  கடவுள்களின் செல்லப் பிள்ளை.
அவனை.... நாங்கள், எங்கள் விருப்பப் படி... எப்படியும்.....
கந்தா, முருகா, குமரேசா, கோவணாண்டி.... என்ற பெயர்களுடன் எப்படியும் அழைக்கலாம்.
அது, அன்பின்  வெளிப்பாடு. 

அது, தவறா... புங்கையூரான்.  

தமிழ் சிறி, முருகனை எப்படியும் அழைக்கலாம். தவறே இல்லை. ஏனெனில் அவன் எங்களவன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.