Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!!

Featured Replies

  • ரூ.53 லட்சம் செலவில்  800 பேருக்கு விமல் விருந்து!!
 
 

ரூ.53 லட்சம் செலவில்  800 பேருக்கு விமல் விருந்து!!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில்  அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால்  திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றார். இந்த சந்தோசத்தைக் கொண்டாடும் வகையில் விமல் வீரவன்வன்ச இந்த ஆடம்பர விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்தில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விருந்தில் கலந்து கொண்டவர்களின் உணவுக்கு மாத்திரம் 53 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவைச் செலவிட்டுள்ளார். இதற்கு மேலான ஏனைய செலவுகளும்  செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

விருந்துபசாரம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின்னர் கதிர்காமம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்திக்கடனும் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/88398.html

இப்ப இலங்கையில் அல்லது தமிழ்நாட்டில் குறுகிய வழியில் பணக்காரன் ஆகணும் என்றால் அரசியல் ஒன்றே காணும் கோடி கோடியாய் சேர்க்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்


இந்த காசு எல்லாம் புலம் பெயர் தமிழருக்கு யூயுபிtw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா அரசியல்வாதிகளின் பணக்காரர் பட்டியலில்.... நேற்று முளைச்ச காட்டிக்கொடுப்பு புகழ் கருணா என்கிற முரளிதரன் 5 ம் இடத்தில் இருக்கும் போது... விமல் வீரவன்ச இந்தச் செலவை தான் பெறாத பரீட்சைப் பெறுபேறுகளை தன் மகள் பெற்றுக் கொடுத்ததை இட்டு பகிரங்க அறிவிப்புச் செய்ய நிகழ்த்தி இருப்பது ஒன்றும் அதிர்ச்சியோ.. ஆச்சரியமோ இல்லை.

எல்லாம் மக்கள் பணம். அதை பலர் பலவிதமாக ஆட்டையைப் போடுகின்றனர் அவ்வளவே. இது சொறீலங்கா போன்ற நாடுகளில் சாதாரணம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொஞ்சப் பேருக்கு என்ட அண்ணாவின் காசு மேலே தான் குறி:cool:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

யாழில் கொஞ்சப் பேருக்கு என்ட அண்ணாவின் காசு மேலே தான் குறி:cool:

உங்கட அண்ணர் உழைச்சு சம்பாதித்ததோ..... ஊரை அடிச்சு அப்பாவி சனத்தை அடிச்சு கொள்ளையடித்த காசு தானே.

மட்டக்களப்பில் சனம் ஒரு நேர உணவிற்கே வழியில்லாமல் இருக்கின்றது என்டு முதலை கண்ணீர் வடிக்காமல் உங்கட அண்ணரிட்ட அவருடைய பிரதேச மக்களுக்கு உதவ சொல்லுங்கள்.

உங்கள் அண்ணரிட்ட காசு இருக்கிறது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

1 hour ago, ரதி said:

யாழில் கொஞ்சப் பேருக்கு என்ட அண்ணாவின் காசு மேலே தான் குறி:cool:

நானும் பகிடிக்கு சொல்ரியல் எண்டுதான் இவ்வளவு நாளும் நினைத்தன் உண்மையாய் முரளி உங்கள் அண்ணரா ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

உங்கட அண்ணர் உழைச்சு சம்பாதித்ததோ..... ஊரை அடிச்சு அப்பாவி சனத்தை அடிச்சு கொள்ளையடித்த காசு தானே.

மட்டக்களப்பில் சனம் ஒரு நேர உணவிற்கே வழியில்லாமல் இருக்கின்றது என்டு முதலை கண்ணீர் வடிக்காமல் உங்கட அண்ணரிட்ட அவருடைய பிரதேச மக்களுக்கு உதவ சொல்லுங்கள்.

உங்கள் அண்ணரிட்ட காசு இருக்கிறது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

 

மீரா நான் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் நான் தான் துரோகியாச்யே:rolleyes: என்ட உதவி எதற்கு என்கிறார்.:mellow:
நானும் அதை தான் சொல்கிறேன். புலம் பெயர் ஆட்கள் புலியை சொல்லி அடித்த காசெல்லாம் அங்குள்ள மக்களுக்கு கொடுத்து உதவலாமே!.:unsure:.
துரோகியை விட இவர்களுக்கு  தானே அதிக கடமையும்,பொறுப்பும் உள்ளது .<_<
 
 
18 hours ago, spyder12uk said:

நானும் பகிடிக்கு சொல்ரியல் எண்டுதான் இவ்வளவு நாளும் நினைத்தன் உண்மையாய் முரளி உங்கள் அண்ணரா ?

 

இதில என்ன பகுடி உள்ளது பெருமாளாக வந்தாலும் சிலந்தியாக வந்தாலும் இது தான் என் பதில்  உள்ளது.கென்சிங்டன் யில் எனக்கு வீடு உள்ளது.தெரியாதோ?
 

On 4/27/2018 at 7:18 AM, நவீனன் said:
  • ரூ.53 லட்சம் செலவில்  800 பேருக்கு விமல் விருந்து!!
 
 

ரூ.53 லட்சம் செலவில்  800 பேருக்கு விமல் விருந்து!!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில்  அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால்  திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றார். இந்த சந்தோசத்தைக் கொண்டாடும் வகையில் விமல் வீரவன்வன்ச இந்த ஆடம்பர விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்தில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விருந்தில் கலந்து கொண்டவர்களின் உணவுக்கு மாத்திரம் 53 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவைச் செலவிட்டுள்ளார். இதற்கு மேலான ஏனைய செலவுகளும்  செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

விருந்துபசாரம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின்னர் கதிர்காமம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்திக்கடனும் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/88398.html

இவை எல்லாம் உண்மை செய்திகளா? :35_thinking::35_thinking: 

இதைவிட எங்கள் கனடா பாகுபலியின் ஐம்பதாவது வருட பிறந்தநாள் கொண்டாட்டம் பரவாயில்லை போல இருக்கே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

மீரா நான் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் நான் தான் துரோகியாச்யே:rolleyes: என்ட உதவி எதற்கு என்கிறார்.:mellow:
நானும் அதை தான் சொல்கிறேன். புலம் பெயர் ஆட்கள் புலியை சொல்லி அடித்த காசெல்லாம் அங்குள்ள மக்களுக்கு கொடுத்து உதவலாமே!.:unsure:.
துரோகியை விட இவர்களுக்கு  தானே அதிக கடமையும்,பொறுப்பும் உள்ளது .<_<

 

பிறகு என்னத்திற்கு அவருக்கு அரசியல், மட்டக்களப்பு மக்களுக்கு உதவி செய்ய மாட்டார் ஆனால் அவர்களின் வாக்கு வேண்டும். 

எனக்கு புலிகளின் பெயரை சொல்லி காசு அடித்த ஒருவரையும் தெரியாது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பிறகு என்னத்திற்கு அவருக்கு அரசியல், மட்டக்களப்பு மக்களுக்கு உதவி செய்ய மாட்டார் ஆனால் அவர்களின் வாக்கு வேண்டும். 

எனக்கு புலிகளின் பெயரை சொல்லி காசு அடித்த ஒருவரையும் தெரியாது. 

 

 

 

நடந்தவற்றை மறந்து விட்டு கதைக்க கூடாது...அரசியலுக்கு அவரை பலவந்தமாய் வர வைக்க வைத்தது யாரு? எது? ஏன்?
எல்லாப் புகழும் புலிகளுக்கே<_<

புலிகளுக்காய் காசு சேர்த்து அடித்த ஒருத்தரையும் உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை...ஆனால் துரோகி மட்டும் காசு கொடுத்து உதவ வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்

4 hours ago, ரதி said:

 

மீரா நான் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் நான் தான் துரோகியாச்யே:rolleyes: என்ட உதவி எதற்கு என்கிறார்.:mellow:
நானும் அதை தான் சொல்கிறேன். புலம் பெயர் ஆட்கள் புலியை சொல்லி அடித்த காசெல்லாம் அங்குள்ள மக்களுக்கு கொடுத்து உதவலாமே!.:unsure:.
துரோகியை விட இவர்களுக்கு  தானே அதிக கடமையும்,பொறுப்பும் உள்ளது .<_<
 
 

 

இதில என்ன பகுடி உள்ளது பெருமாளாக வந்தாலும் சிலந்தியாக வந்தாலும் இது தான் என் பதில்  உள்ளது.கென்சிங்டன் யில் எனக்கு வீடு உள்ளது.தெரியாதோ?
 

பெர்மாலும் நானும் ஒன்றா நல்ல பகிடி நீங்கள் இப்படித்தான் கோசானையும் நாதமுநியையும் ஒன்றா என்று கேட்டுக்கொண்டு திரிஞ்சநீன்கள் சந்திப்பு ஒன்று வைச்சால் நல்லது போல் இருக்கு . நீங்களும்  கென்சிங்டனா அட அப்ப    நம்ம அயலவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்  (  அந்த கோதாரி இடம் என்கிருக்கெண்டு சத்தியமா எனக்கு தெரியாது காட்டிக்கொடுத்து விட்டு    ஓடி    ஒளியும் இடமாக்கும்   அப்படியா ?):rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.