Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன துறவி, துறவறம் அலுத்து விட்டதோ? என்னேட தனகிறியள்? என்களுக்கு உந்த பாபா எல்லாம் சரிவராது. என் குல தெய்வம் நல்லூர் கந்தன் தான்

அவன் அவன் சிட்னி கந்தனை கும்பிடுகிறான் நீங்க இன்னும் நல்லூர் கந்தனில நிற்கிறீங்க,சிட்னி முருகன் டிவோர்டி என்று ஸ்டைலா சொல்ல வேண்டும்.அப்ப தான் நாலு பேர் பார்ப்பாங்கள்.ஏன் முருகன் கூடி அப்ப தான் திரும்பி பார்கிறார் என்று கேள்வி.

:)

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன திட்டாத அம்முக்குட்டி வேணுமாவோ? வரட்டும் இண்டைக்கு.

திரி வைத்தாச்சு எனி பத்திகிச்சும் நான் ஸ்கேப்.

:P

கண்டு பிடிக்கேக்கை மாட்டை விட்டு விடாதெங்கோ.. நான் அவன் இல்லை தான்.

அட அண்ணணை மாட்டி கொடுப்பனா...................கண்டுபிடித்

அலோ ஜம்மு! நான்தான் பக்கத்திலே இருக்கிறேனே. நீங்கள் என்னன்டா தொலைநோக்கியை வைத்துக்கொண்டு தேடுறீங்கள். :)<_<

பெரியப்பா நல்லா தான் தமாஷ் பண்ணுறீங்க..............தொலை நோக்கியை வைத்து தேடினாலும் நீங்க கிடைக்க மாட்டீங்க என்று நல்லா தெறியும்.............ஆனாலும் நாம கண்டுபிடிபோம்.... :P

என்ன திட்டாத அம்முக்குட்டி வேணுமாவோ? வரட்டும் இண்டைக்கு.

கவி அக்கா...........மனிசன் பாவம்...............சும்மா விளையாட்டுக்கு சொல்லி இருப்பார்...........உங்களோட சரியான பயம் அவருக்கு... :P

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு! நீங்கள் சிரமப்பட்டு தேடுற அளவுக்கு நான் ஒன்றும் வி.ஐ.பி இல்லை. ஈழத்தில் அங்கும் இங்கும் அலைந்து பறந்து திரிந்த ஒரு சாதாரண ஊர்க் குருவிதான் நான். மேலும் நான் பொன்னி போன்றோரின் பாட்ச்சாக இருக்கலாம். அத்துடன் அவருக்குத் தெரிந்த பலர் எனது நன்பர்களாகவும் கூடப் படித்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவருக்கும் நல்லூர்க்கந்தன் குலதெய்வம் என்கிறார்.அப்படியென்றால் கோவிலில் இருந்து ஒரு நாலைந்து கி. மீ தூரத்தில்தான் இருப்பார் என நினைக்கின்றேன். அடியேனும் அஃதே. அஃதே. இதற்கு மேல் வேண்டாமே! :)<_<

ஏனூங்கோ வி.ஜ.பி யை தான் தேட வேண்டும் என்று இருகிறதோ..............நம்மளுக்கு அப்படி ஒன்றும் இல்லை..............இங்கே இருக்கிற ஒவ்வொருவரும்.............எனக்கு வி.ஜ.பி தான் சில உண்மையான வி.ஜ.பி களை தவிர.............நல்லூர் உங்களுக்கும் குல தெய்வமா.............அப்ப நம்மன்ட அப்பாவுக்கும் கூட அவர் தான் குல தெய்வம்..............மிச்சம் நானும் சொல்ல மாட்டேன் பிறகு சொல்லுறேன்..................பொன்னிக்கு..

...........எத்தனையோ குலதெய்வம் இருக்கீனம்..........அது வேற கதை................

அண்ணேய் உங்களை கண்டுபிடிபேன்...........

அப்ப வரட்டா............ :P

கவி அக்கா...........மனிசன் பாவம்...............சும்மா விளையாட்டுக்கு சொல்லி இருப்பார்...........உங்களோட சரியான பயம் அவருக்கு... :P

திரி வைத்தாச்சு எனி பத்திகிச்சும் நான் ஸ்கேப்.

அடப் பாவியளே, இப்படி அள்ளி வைக்கிறியள். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிற மாதிரி ஜம்மு கொமன்ரு. எனக்கு இதுக்கும் சம்பந்தமே இல்லை. அது லொள்ளு பொன்னியின் பகல் கனவு. நப்பாசை என்றும் சொல்லாலம்.

Edited by yarlravi

அடப் பாவியளே, இப்படி அள்ளி வைக்கிறியள். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிற மாதிரி ஜம்மு கொமன்ரு. எனக்கு இதுக்கும் சம்பந்தமே இல்லை. அது லொள்ளு பொன்னியின் பகல் கனவு. நப்பாசை என்றும் சொல்லாலம்.

என்னை ரவி அண்ணா............இப்படி சொல்லி போட்டீங்க............நான் உங்களை அண்டி வைப்பனா...........உங்களை காப்பாற்ற சொன்னனான்.............போட்டு கொடுகிறது என்றா கொஞ்சம் ஓவரா போட்டிருப்பேன்...............கவி அக்கா என்றாலும் மனிசன் மேல ஒரு கண் வையுங்கோ.......

:P :P

அப்ப நான் வரட்டா..................... :P

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மனிசன் இமயமலையில இருந்து இப்ப தான் வந்திருகிறார்,ஜம்மு திருப்பி அவரை அனுப்பி வைக்கிற பிளானோ

:P

என்னை ரவி அண்ணா............இப்படி சொல்லி போட்டீங்க............நான் உங்களை அண்டி வைப்பனா...........உங்களை காப்பாற்ற சொன்னனான்.............போட்டு கொடுகிறது என்றா கொஞ்சம் ஓவரா போட்டிருப்பேன்...............கவி அக்கா என்றாலும் மனிசன் மேல ஒரு கண் வையுங்கோ.......

:P :P

பாவம் மனிசன் இமயமலையில இருந்து இப்ப தான் வந்திருகிறார்,ஜம்மு திருப்பி அவரை அனுப்பி வைக்கிற பிளானோ

தலைக்கு மேலெ வெள்ளம் போனா பிறகு சாண் போனால் என்ன? முளம் போனால் என்ன? ஏன் 2 கண்ணையும் வைச்சு இருக்கிட்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அதுவும் நல்ல ஜடியா தான் இரண்டு கண்ணையும் வைச்சு கொள்ளுங்கோ.ஒரு கண்ணுக்கு தெறியாம மற்ற கண்ணை மறைக்க கறுத்த கண்ணாடி போடுங்கோ..

(கலைஞர் ஸ்டைல்)

:P

ஓ அதுவும் நல்ல ஜடியா தான் இரண்டு கண்ணையும் வைச்சு கொள்ளுங்கோ.ஒரு கண்ணுக்கு தெறியாம மற்ற கண்ணை மறைக்க கறுத்த கண்ணாடி போடுங்கோ..

(கலைஞர் ஸ்டைல்)

:P

ஏன் புத்தன் ஸ்டைல் அப்பிடித் தானே இருக்கு.

அடப் பாவியளே, இப்படி அள்ளி வைக்கிறியள். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிற மாதிரி ஜம்மு கொமன்ரு. எனக்கு இதுக்கும் சம்பந்தமே இல்லை. அது லொள்ளு பொன்னியின் பகல் கனவு. நப்பாசை என்றும் சொல்லாலம்.

பாரதி காணி நிலம் வேண்டும் பாரசக்தி காணி நிலம் வேண்டும் என்றால் அவன் புரட்சிக் கவி, நான் திட்டாத அம்முக் குட்டி கேட்டால், நான் லொள்ளுக்கவி..இது என்ன ஞாயம்? எத்தனை பேர் ஜாயா கிளம்பி இருக்கிறியள்.

பாரதி காணி நிலம் வேண்டும் பாரசக்தி காணி நிலம் வேண்டும் என்றால் அவன் புரட்சிக் கவி, நான் திட்டாத அம்முக் குட்டி கேட்டால், நான் லொள்ளுக்கவி..இது என்ன ஞாயம்? எத்தனை பேர் ஜாயா கிளம்பி இருக்கிறியள்.

அட யார் அப்படி சொன்னது.............உங்க கவியும்.............புரட்சி கவி தான்...........ஆனா என்ன அதை புரிந்து கொள்ள முடியவில்லை...........மனிதன் உணர்ந்து கொள்ள கவிதை அல்ல............என்ன என்று என்ட வாயால சொல்ல வேண்டுமா............

வரட்டா ஜயா :P

வரட்டா ஜயா :P

என்ன ஒரு "வரட்டா"...சிவாஜி பயித்தமோ?

என்ன ஒரு "வரட்டா"...சிவாஜி பயித்தமோ?

அது என்ட டயலக்.........அவர் தான் என்னை பார்த்து கொப்பி அடித்து போட்டார் என்றா பாருங்கோ........அது சரி மகள் எப்படி சுகமோ.............. :P

அப்ப வரட்டா.............. :lol: :P

ஜம்மு! நீங்கள் சிரமப்பட்டு தேடுற அளவுக்கு நான் ஒன்றும் வி.ஐ.பி இல்லை. ஈழத்தில் அங்கும் இங்கும் அலைந்து பறந்து திரிந்த ஒரு சாதாரண ஊர்க் குருவிதான் நான். மேலும் நான் பொன்னி போன்றோரின் பாட்ச்சாக இருக்கலாம். அத்துடன் அவருக்குத் தெரிந்த பலர் எனது நன்பர்களாகவும் கூடப் படித்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவருக்கும் நல்லூர்க்கந்தன் குலதெய்வம் என்கிறார்.அப்படியென்றால் கோவிலில் இருந்து ஒரு நாலைந்து கி. மீ தூரத்தில்தான் இருப்பார் என நினைக்கின்றேன். அடியேனும் அஃதே. அஃதே. இதற்கு மேல் வேண்டாமே! :lol::lol:

ஒமோம், சில இடங்களில் அடக்கி வாசிக்கிறது நல்லம். ஜப்பானிய பழ மொழி ஒன்று உள்ளது. "கெதியில் வழரும் நகம் முதலில் வெட்டப்படும்".

ஒமோம், சில இடங்களில் அடக்கி வாசிக்கிறது நல்லம். ஜப்பானிய பழ மொழி ஒன்று உள்ளது. "கெதியில் வழரும் நகம் முதலில் வெட்டப்படும்".

நகம் என்றா வெட்ட தானே செய்யபடும்...........அதில கெதியா வளர்ந்தா என்றா என்ன..........வளராட்டி தான் என்ன............பொன்னி பழமொழி வாய்கவில்லை............

அப்ப வரட்டா.......... :P

நகம் என்றா வெட்ட தானே செய்யபடும்...........அதில கெதியா வளர்ந்தா என்றா என்ன..........வளராட்டி தான் என்ன............பொன்னி பழமொழி வாய்கவில்லை............

அப்ப வரட்டா.......... :P

இது தானே பிழையான கதை...பழமொழியின் கருத்து என்னவென்றால், துள்ளிக் குதிப்பவர்கள், குட்டி அடக்கப் படுவார்கள். விழங்குதோ? இல்லை என்றால், இது மனிதப் பழ்மொழி அல்ல அல்ல....அல்ல.

இது தானே பிழையான கதை...பழமொழியின் கருத்து என்னவென்றால், துள்ளிக் குதிப்பவர்கள், குட்டி அடக்கப் படுவார்கள். விழங்குதோ? இல்லை என்றால், இது மனிதப் பழ்மொழி அல்ல அல்ல....அல்ல.

உதுக்கு...........தமிழ் பழமொழி நான் சொல்லுறேன்.............துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் சரியா.........அண்ணேய்..........என்ன தான் துள்ளினாலும்..............துள்ளுறவன்

........ஸ்டெடியா நின்றா யாராலையும் குட்டி அடக்கம் முடியாது...........இதற்கு உதாரணம்...........துள்ளுற நம்ம அவுஸ்ரெலிய அணி அடுத்தது...........வேற யார் கிரேட் ஜம்மு............. :P

அண்ணே பழமொழி எல்லாம் கேட்க நன்னா தான் இருக்கும்..........ஆனா நடைமுறைக்கு சாத்தியமாகாது............ :lol:

இதை நீங்க உணராட்டி....................மனிசனே இல்லை :P

அப்ப நான் வரட்டா............ :P

கிரெட் ஜம்முக்கு சரியான பழமொழி - 1) எலி பிடிக்கிற முயலை முஞ்சியில தெரியும். 2) கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு, கல் ஏறியிறவன் மடையன்.

கிரெட் ஜம்முக்கு சரியான பழமொழி - 1) எலி பிடிக்கிற முயலை முஞ்சியில தெரியும். 2) கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு, கல் ஏறியிறவன் மடையன்.

அண்ணேய் எலிகளை பிடிக்க வந்த முயல் தான்..............அதை பிடித்து கொண்டு தான் இருகிறேன் பாருங்கோ :P ........................எல்லாம் பிடித்து போட்டா ..............எல்லாம் கிளீன் ஆகிடும். :P ...........கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல் எரிந்தாலும்............திருப்பி எரிய அங்கால இருக்கிற்வைக்கு கல்லு இல்லாம பண்ணுறது தான் ஜம்மு ஸ்டைல்............ :P .

அண்ணே விளங்கிசோ.................சும்மா அதிருதில்ல..................எல்லாம் அவன் செயல் பாருங்கோ........

அப்ப வரட்டா........... :P

எலிகளைப் பிடிக்க முயலா?

எலிகளைப் பிடிக்க முயலா?

அது தான் பொன்னி ஸ்டைல் கண்டு கொள்ள வேண்டாம் :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.