Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Namal-rajapaske-720x450.jpg
இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல்.

இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது நாட்டு நாடாளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன் முந்தியடித்து கருத்து வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர். அவர் மேலும் தெரிவித்த போது-

”இந்த பிரச்சினை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றன. ஆனால் இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது.

அவர்களது நாடுகளின் நாடாளுமன்றத்திற்குள் இவ்வாறான குழப்பங்கள், சண்டைகள் இடம்பெறும்போது, அந்தந்த நாட்டு தூதுவர்கள் கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை.

இலங்கை நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து கவலையடைவதாக சில மேற்கத்தேய நாட்டு தூதுவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் அவர்களின் நாடாளுமன்ற அமர்வுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. அதன்போது, அவர்கள் அமைதியாக இருந்தனர்.

நாடாளுமன்றத்திலிருந்தாலும், வெளியில் இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள். அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் ஏற்படும். என்றபோதிலும் 225 உறுப்பினர்களும் எந்தவொரு சம்பவத்தையும் அனுமதிப்பதில்லை.

எனினும் நாடாளுமன்றில் சபாநாயகரின் பிழையான செயற்பாடுகளினால், சில அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது, தமது ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் உண்டாகும்.

சபாநாயகர் சரியாக செயற்பட்டு, நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்பட்டு நாடாளுமன்ற சம்பிரதாயங்களைப் பாதுகாப்பாராயின் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது” என்றார்.

இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது நாட்டு நாடாளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன் முந்தியடித்து கருத்து வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர். அவர் மேலும் தெரிவித்த போது-

”இந்த பிரச்சினை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றன. ஆனால் இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது.

அவர்களது நாடுகளின் நாடாளுமன்றத்திற்குள் இவ்வாறான குழப்பங்கள், சண்டைகள் இடம்பெறும்போது, அந்தந்த நாட்டு தூதுவர்கள் கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை.

இலங்கை நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து கவலையடைவதாக சில மேற்கத்தேய நாட்டு தூதுவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் அவர்களின் நாடாளுமன்ற அமர்வுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. அதன்போது, அவர்கள் அமைதியாக இருந்தனர்.

நாடாளுமன்றத்திலிருந்தாலும், வெளியில் இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள். அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் ஏற்படும். என்றபோதிலும் 225 உறுப்பினர்களும் எந்தவொரு சம்பவத்தையும் அனுமதிப்பதில்லை.

எனினும் நாடாளுமன்றில் சபாநாயகரின் பிழையான செயற்பாடுகளினால், சில அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது, தமது ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் உண்டாகும்.

சபாநாயகர் சரியாக செயற்பட்டு, நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்பட்டு நாடாளுமன்ற சம்பிரதாயங்களைப் பாதுகாப்பாராயின் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது” என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அவர்களது நாடுகளின் நாடாளுமன்றத்திற்குள் இவ்வாறான குழப்பங்கள், சண்டைகள் இடம்பெறும்போது, அந்தந்த நாட்டு தூதுவர்கள் கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை. 

"இலங்கை வல்லரசுடா.. என் சிப்சு.."

அதானே நீங்கள் அவ்வாறான நாடுகளை  கண்டித்து பொருளாதார தடை ஏற்படுத்துவம் என்று மிரட்ட வேண்டும் .. ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – 

அவர்களிடம் போய் கையேந்தினால் இது தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"இலங்கை வல்லரசுடா.. என் சிப்சு.."

அதானே நீங்கள் அவ்வாறான நாடுகளை  கண்டித்து பொருளாதார தடை ஏற்படுத்துவம் என்று மிரட்ட வேண்டும் .. ?

இனிமேல் தேயிலை  உங்களுக்கு விற்கமாட்டம் எண்டு வெருட்ட வேணும். அப்பதான் அமெரிக்கா ஐரோப்பா எல்லாம் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பினம்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தலையிட்டால் மட்டும் சரியாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சீனா தலையிட்டால் மட்டும் சரியாக்கும்.

maxresdefault.jpg

"நான்  'வட்டி கடை'  சேட்டு மக சக்கு.."

"அதான் பார்த்தவுடன் பக்குன்னு பத்திகிச்சு"  ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.