Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை  பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.....  ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....!   😂  😂

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

இப்படி எல்லாம் செய்து காட்டினால் மனைவி எப்போதும் சமையல் முடிந்த பின்பு தான் எழும்புவா.

2 hours ago, தமிழ் சிறி said:

இன்று நம் வீட்டில் முதல் முறையாக... பீர்க்கங்காய் வறை  (பொரியல்)  செய்து கொண்டு இருக்கின்றோம். 
ஆனால்... நிலக்கடலை (கச்சான் கடலை) போடாமல் தேங்காய்ப்பூ போடுகின்றோம். 

இப்ப செய்து முடிந்திருக்கும் எப்படி என்று செய்முறையையும் படத்தையும் போடுங்க.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

 

bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... இது, ஜேர்மன் சமையலில் சுட்டது  போலை கிடக்கு. 😂

அப்படியா, அமெரிக்காவில் இருக்கும் ஜெர்மானியர் செய்திருப்பார் போல .......!  😂

6 hours ago, தமிழ் சிறி said:

இன்று நம் வீட்டில் முதல் முறையாக... பீர்க்கங்காய் வறை  (பொரியல்)  செய்து கொண்டு இருக்கின்றோம். 
ஆனால்... நிலக்கடலை (கச்சான் கடலை) போடாமல் தேங்காய்ப்பூ போடுகின்றோம். 

நல்லது செய்து அசத்துங்கள்......!  👍

5 hours ago, குமாரசாமி said:

என்ன இருந்தாலும் அவளின் கையால் பரிமாறும் போது இன்னும் ஒரு படி மேல் சுவை தருமல்லவா? 💘 🥰

அந்தக் கோதரிக்குத்தான் ஆயுள் சந்தா எழுதிக் குடுத்திட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டு கிடக்கிறம் ......!  😂

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

இப்படி எல்லாம் செய்து காட்டினால் மனைவி எப்போதும் சமையல் முடிந்த பின்பு தான் எழும்புவா.

இப்ப செய்து முடிந்திருக்கும் எப்படி என்று செய்முறையையும் படத்தையும் போடுங்க.

அப்பதான் தொல்லை இன்றிச் சமைக்கலாம்.........!  😂

3 hours ago, Nathamuni said:

bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄

அவர் உடனே சுலபமாய்த்தானே வெட்டுகிறார்......ஆற அமர வெட்டினால்தான் பிரச்சினை.......உடனே சாப்பிட்டு விடவும்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசிப்பருப்புக் குழம்பு........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து வடை செய்யும் முறை.......( உஷ் ....இது ரகசியம்)......!  😂

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

உளுந்து வடை செய்யும் முறை.......( உஷ் ....இது ரகசியம்)......!  😂

உழுந்து  வடை 🍩 செய்யும் ரகசியம் அருமை சுவியர்.
அந்த வெள்ளிப் பேணியில் துணியையும், பொலித்தீன் பேப்பரையும் வைத்து...
வடை சுடும் முறை உண்மையிலேயே நன்றாக உள்ளது.
அத்துடன் தண்ணீர் விடாமல், ஐஸ் கட்டியில் உளுந்தை அரைப்பதும் நல்ல தகவல். 👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உழுந்து  வடை 🍩 செய்யும் ரகசியம் அருமை சுவியர்.
அந்த வெள்ளிப் பேணியில் துணியையும், பொலித்தீன் பேப்பரையும் வைத்து...
வடை சுடும் முறை உண்மையிலேயே நன்றாக உள்ளது.
அத்துடன் தண்ணீர் விடாமல், ஐஸ் கட்டியில் உளுந்தை அரைப்பதும் நல்ல தகவல். 👍

அப்புறம் என்ன தீபாவளிக்கு தொடங்க வேண்டியது தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்…. உளுந்து எல்லாம் ரெடியாய் இருக்கு. 
ஒரு நாள் செய்ய வேண்டியதுதான். 🙂

1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன தீபாவளிக்கு தொடங்க வேண்டியது தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓம்…. உளுந்து எல்லாம் ரெடியாய் இருக்கு. 
ஒரு நாள் செய்ய வேண்டியதுதான். 🙂

 

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

 

2 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, suvy said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

 

3 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது

வட்ட பேணி எடுத்து செய்தால் வட்டமாகத் தானே வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆட்டிறைச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும்........!  😍

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......!  💐

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சிக் கறிக்கு.... கத்தரிக்காய் பால்கறியும், பருப்பும் நல்ல தோதாக வரும். animiertes-essen-smilies-bild-0107.gif
அதோடை பசுமதி அரிசி சோறு.... ஆகா சொல்லி வேலையில்லை. வேறை  லெவல். animiertes-essen-smilies-bild-0141.gif
நன்றி சுவியர். 👍 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளான பூசணிக்காய் கறி ........!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

சிம்பிளான பூசணிக்காய் கறி ........!  👍

ஊரிலை நாங்களும் பூசணிக்காயை தோலோடை தான் சமைக்கிறனாங்கள். இதை இஞ்சை ஒராளுக்கு சொல்ல முகட்டை பார்த்து கொடுப்புக்குள்ள சிரிக்கிறார்.😎
இணைப்பிற்கு நன்றி சுவியர்...👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்கொட்டை + உருளைக்கிழங்கு சேர்த்த சுவையான குழம்பு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு மசாலா குழம்பு......இந்த முறையில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான குடைமிளகாய் கூட்டு .........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்துக்கு ஏற்ற மாங்காய் பஜ்ஜி..😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாய் வீட்டில் மிளகாய், வாழைக்காய், கத்தரி பஜ்ஜிகள் போடுவதுண்டு ஆனால் மாங்காய் பஜ்ஜி இதுவரை போடவில்லை ஒருக்கால் போட்டுப் பார்க்கத்தான் வேணும்........!  👍

சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு பதிவு இட்டது மகிழ்ச்சி, கவனமாக இருங்கள் தோழர்.......!

நன்றி தோழர்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறு மொறு மீல் மேக்கர் கட்லட் .........!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக்கிழங்கு வறுவல்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக்கிழங்கை இவ்வளவு பெரிதாக வெட்டி வறுத்து நான் பார்த்ததில்லை......அனால் நல்லா இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.......இப்பவெல்லாம் யூ டியூபில் காட்ட வேண்டும் என்பதற்காக கண்டபடி எல்லாம் செய்கிறார்களோ தெரியவில்லை.........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாழை பாயாசம்..

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @suvy 2007 உல‌க‌ கோப்பையில் அய‌ர்லாந்திட‌ம் தோத்து தான் பாக்கிஸ்தான் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறின‌வை.................அய‌ர்லாந் பாக்கிஸ்தானை சில‌து வெல்ல‌க் கூடும் இன்றும் த‌லைவ‌ரே............................
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.