Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறியாத பராயத்திலிருந்தே முஸ்லிம் சிறார்கள் புனித குரானின் வாசகங்களை எதுவித பகுத்தாய்வுமின்றி உள்வாங்கிக்கொள்ளுமாறு அவர்களின் மார்க்கபோதனை அமைக்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஏன், எதற்கு, யார் என்று கேட்காமலே ஏற்றுக்கொள்ளவும் தங்கள் சமயத்திற்கும் இனத்திற்கும் கேடு வரும் என்று கண்டால் போராடவும் கற்றுக்கொள்கிறார்கள். 

இதுபோன்ற பயங்கரவாத செயற்பாடுகள் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. ஒரு மார்க்கத்தின் மேல் கொண்ட விசுவாசத்தால் தூண்டப்பட்டு செய்யப்படுபவை. இந்த கண்மூடித்தனமான விசுவாசம் இளம் முஸ்லிம் சிறார்களுக்கு சமய வகுப்புகளில் வைத்து ஒன்றுமறியாத வயதில் சொல்லிக்கொடுக்கப்பட்டு பயங்கரவாத  செயற்பாடுகளின் வாயிலாக தமது மதத்தை நேசிக்க  தூண்டிவிடப்படுகிறார்கள். 

இலங்கை அரசியலை எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவி விலகியிருக்கும் இந்த நிலை அரசுக்கு எந்தளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவர்களின் வெற்றிடங்களை மாற்று இன அரசியல்வாதிகளை வைத்து நிரப்பமுடியுமா என்பதும் அப்படி செய்வதால் இனங்களுக்கிடையே விரிசலும் முரண்பாடுகளையும் ஏற்படுமா என்பதும் அப்படி ஏற்பட்டால் அதை பயன்படுத்திக்கொண்டு அரசியலில் எப்படி இலாபமீட்டலாம் என்றும் அரசாங்கத்திலும் வெளியிலும் உள்ள பிணம்தின்னிக்கூட்டம் இப்போதே சிந்திக்கத்தொடங்கியிருக்கும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

எல்லாம் நன்மைக்கு தான்...

தமிழர்கள் தமக்கு கீழானவர்கள் போலவும், தாங்கள், சிங்களவர்கள் மடியில் விளையாடும் செல்லப் பிள்ளைகளாக நினைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு, தேள் கொட்டி விட்டது.

இப்போது, யதார்த்தம் என்ன என்பதும், சிங்கள பேரினவாதம் என்ன என்பதும் அவர்களுக்கு நன்கு புரியும்.

இனிமேலும், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிஷாட் அடாவடி அரசியல் எடுபடாது. அவர்களுக்கு பணம் வந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது. வந்த பணத்தினையும், து வாங்கிய சொத்துக்களையும் சிங்களம் பறித்து விடும்.

இனி, தான் நீங்கள் மார்க்கத்தால் தான் முஸ்லிம்கள், மொழியால் தமிழ் பேசும் மக்கள் என்பது சிங்களத்தால் புரிய வைக்கப்படும்.

இலங்கையில், 28 சதவீத மக்கள் சிங்களவர்கள் அல்ல என்று புரிந்து, சேர்ந்தால் மட்டுமே, நிம்மதியாக வாழமுடியும் என்பது அந்த 28% மக்களுக்கு புரியவேண்டும்.

அகண்ட தமிழ் இராச்சியத்தை மனதில் வைத்திருப்பவர்களுக்கும்,  அகில உலக இசுலாமிய இராச்சியத்தை மனதில் வைத்திருப்பவர்களுக்கும் இடையில் இருக்கக்   கூடிய இடைவெளியால் 80 வீத பெரும்பான்மை குளிர் காயப் போகும் நிலவரம் தான் மந்திரக் கண்ணாடியில் தென்படுகிறது  !

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, சாமானியன் said:

அகண்ட தமிழ் இராச்சியத்தை மனதில் வைத்திருப்பவர்களுக்கும்,  அகில உலக இசுலாமிய இராச்சியத்தை மனதில் வைத்திருப்பவர்களுக்கும் இடையில் இருக்கக்   கூடிய இடைவெளியால் 80 வீத பெரும்பான்மை குளிர் காயப் போகும் நிலவரம் தான் மந்திரக் கண்ணாடியில் தென்படுகிறது  !

 

அகண்ட தமிழ் ராச்சியம் என்பது இந்திய இலங்கை புலனாய்கள் உருவாக்கின விம்பம் அந்த கதைகளை நாங்க காவி திரிவது அவர்களுக்கு செய்யும் உதவி போல் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அகண்ட தமிழ் ராச்சியம் என்பது இந்திய இலங்கை புலனாய்கள் உருவாக்கின விம்பம் அந்த கதைகளை நாங்க காவி திரிவது அவர்களுக்கு செய்யும் உதவி போல் .

காவித் திரிவதற்கும் திறந்த மனத்துடனான கருத்து பரிமாறுதல்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு நண்பரே ।

வடக்குடன் மட்டும் அடங்கியிருந்தால் இன்று நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்। அடங்கா விட்ட போதிலும் கிழக்கு பறி போயிற்று தானே , விரும்பினாலோ அல்லாமலோ இன்று நிதர்சனம் அது தானே , கன்னியாவில் இன்று நடப்பதென்ன , மிகவும் இயல்பாக இருக்க வேண்டிய பிள்ளையார் படும்  பாடு  

 

சுய விமர்சனம் என்பது வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு காரணி

 

அது என்ன " புலனாய்கள்"  ?   கனி இருப்ப காய் கவர்ந்தற்று   !!

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பதில் இட்டபின்தான் யாழில் கவனித்தன் ஒருத்தர் அகண்ட ஈழம் படத்தை தன்னுடைய புரொபைல்  படமாக கொண்டுள்ளார். உலகில்  எங்கும் அடிப்படைவாதிகள் இடது வலது மேம்போக்கானதுகள் எல்லாவிடமும் உண்டு . 

2 hours ago, சாமானியன் said:

காவித் திரிவதற்கும் திறந்த மனத்துடனான கருத்து பரிமாறுதல்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு நண்பரே ।

வடக்குடன் மட்டும் அடங்கியிருந்தால் இன்று நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்। அடங்கா விட்ட போதிலும் கிழக்கு பறி போயிற்று தானே , விரும்பினாலோ அல்லாமலோ இன்று நிதர்சனம் அது தானே , கன்னியாவில் இன்று நடப்பதென்ன , மிகவும் இயல்பாக இருக்க வேண்டிய பிள்ளையார் படும்  பாடு  

சுய விமர்சனம் என்பது வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு காரணி

அது என்ன " புலனாய்கள்"  ?   கனி இருப்ப காய் கவர்ந்தற்று   !!

அவர் சொன்ன அகண்ட தமிழ் இராச்சியம் வேறை. இங்கு சிலர் அது பற்றி கதைப்பதால் நீங்களும் அதை பற்றி கதைக்கிறீர்கள் என நினைத்திருப்பார். 😀

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.