Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 11:35 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார்.

அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு நடைபெறுவது குறித்து புதன்கிழமைதான் ஆறுமுகம் தொண்டமானுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் உத்தியோகப்பூர்வமாக இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தனர். புதுடில்லியில் இந்திய அதிகாரிகளுடனான சந்திப்புக்கும் வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றை இரத்துச் செய்துவிட்டு புதன்கிழமை இரவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார் கொழும்பு திரும்பினர்.

இருப்பினும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அதிருப்தியாளர்களான பிரதி அமைச்சர்கள் சுரேஸ் வடிவேல் மற்றும் பைசர் முஸ்தாபா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதை கேள்விப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியடைந்தனர்.

அதிருப்தியாளர்களை அழைத்தால் நிகழ்விலிருந்து தாங்கள் வெளிநடப்புச் செய்ய நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது தமது இனத்தவர்களையும் கட்சியையும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துவதாகவும் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்த குற்றச்சாட்டை மேல்மாகாண ஆளுநர் அலாவி மௌலானாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர். நிகழ்வை ஒத்திவைக்கலாம் என்று அலாவி மௌலானா பதிலளித்துள்ளார்.

ஆனால் நீண்டகாலமாக ஆசிரியர் நியமன ஆணைகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் நிகழ்வை ஒத்திவைக்க விரும்பவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் கூறியுள்ளனர். இதையடுத்து அலரி மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதினம்

இப்ப சாதுவா ஏதோ புரியுதோ...

இந்த நாய்க்கு இன்னும் எலும்பு துண்டு வேனும் போல. திரும்ப குலைக்குது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் தும்புத் தடி என்றார் இன்றைக்கு பிச்சை காரனாக்கிட்டாரா............? உங்களுக்கு கிடைக்கும் பணத்திற்க்கு நீங்கள் என்னும் எவளவோ செய்வீர்கள் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

'' இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு "

இது என்ன புதுக்கதை? ஜயா தொண்டமான் அவர்களே நீங்களே இந்தியத்தமிழர்களுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கும் போது மாற்றான் செய்வதை பெரிது படுத்த முடியாது தானே.

நீங்கள் எல்லோரும் எங்கள் தலைவருக்கே காதிலை பூ வைக்க முயற்சி செய்தனீங்கள், உங்களை எங்கள் தலைவர் மன்னித்தாலும் சமுதாயம் சும்மா விடமாட்டுது மறந்திடாதீங்கோ ஜயா.

Edited by Valvai Mainthan

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டமான் போன்ற வீனாப்போனவர்களைப்பற்றிக் கதைத்து ஏன் எங்கள் நேரத்தை வீணாக்கவேண்டும்

ஆறுமுகன் தொண்டமான் என்ற நாய்க்கு மகிந்தன் எறிந்த எலும்புத்துண்டில் இறைச்சி ஒன்றும் இருக்கவில்லை என்ற உண்மை இப்போது புரிந்துள்ளது போலும். மந்திரிப் பதவி கிடைக்குமென்றால் தாரத்தையும் விற்பார்கள் புண்ணாக்கு தலையர்கள்.

மஹிந்த உங்க மக்களை பிச்சை காரர் ஆக்க தேவை இலல்லை அதுக்கு தான் நீங்க இருகிங்க ஐயா மான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாய்க்கு இன்னும் எலும்பு துண்டு வேனும் போல. திரும்ப குலைக்குது.

அதைவிட இவர் கேவலமானவர்

இவருக்கு பல எஐமானர்கள்

ஏதாவது ஒரு எஐமானர் இருந்தால் நன்றியுள்ளவராக இருக்கலாம்

இது அங்கையா இங்கையா என ஆவெனப்பறக்கும் நாய்...

இது இத்துடன் திருந்திவிட்டதாக யாரும் தப்புக்கணக்கு போடவேண்டாம்

இந்திய எஐமானர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இநத நாய் வாலைச்சுறுட்டிக்கொண்டு படுத்துவிடும் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'' இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு "

தொண்டமான் இப்படியும் கதைப்பார் அப்படியும் கதைப்பார்

உறுயுடனும் கொள்கைபிடிப்பும் இல்லாத நடந்து கொள்ளும் தலைவர்கள் இருக்கும் வரை இந்த நிலைதான். தலைவர்கள் போல் வேடமிடும் சுயநலவாதிகளை நம்பி அந்த பாடுபடும் மக்கள் ஏமாந்து போகின்றார்கள். தங்களது ஏமாற்றுத்தனத்தை மறைக்க மகிந்த மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள் .

25_08_06_thondaman_435.jpg

அப்போ பிச்சைகாரராக நடத்த அவர்களை அடகு வச்சு இப்படி பொங்கி திண்டனீங்களோ இன்னும் திறுகொண்டுதானே இருகின்றீர்கள்

25_08_06_thondaman_435.jpg

அப்போ பிச்சைகாரராக நடத்த அவர்களை அடகு வச்சு இப்படி பொங்கி திண்டனீங்களோ இன்னும் திறுகொண்டுதானே இருகின்றீர்கள்

நாய்க்கு நடுக்கடலாகினும் நக்குத்தண்ணிதான்,இது அவனுக்கு தெரியும் அதுதான் உங்களை உபயோகப்படுத்துகிறான்.உங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமகம் தொண்டமனே முதலில் பெரிய பிச்சைக்காரனாகவே இருக்கிறார். மந்திரி (பிச்சை) பதவி கிடைப்பதற்காக யார் காலிலும் விழத்தயாராக இருந்தவர் இந்தப் பெரிய பிச்சைக்காரர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.