Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு துரோகிக்கு எப்படி காசு வந்தால் உங்களுக்கு என்ன அண்ணா?

அவர் செய்து கொண்டிருக்கும் துரோகம் என்ன? அது என் இனத்தை எவ்வளவு துன்புறுத்தும் என்ற கவலை மட்டும் தான் சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

அவர் செய்து கொண்டிருக்கும் துரோகம் என்ன? அது என் இனத்தை எவ்வளவு துன்புறுத்தும் என்ற கவலை மட்டும் தான் சகோதரி

நீங்கள் தான் அவரை துரோகி என்று சொல்கிறீர்கள் ...அவர் இப்ப [கவனிக்கவும்] என்ன துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்...சொன்னால் தான் நான் அதற்கு பதில் எழுத முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நீங்கள் தான் அவரை துரோகி என்று சொல்கிறீர்கள் ...அவர் இப்ப [கவனிக்கவும்] என்ன துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்...சொன்னால் தான் நான் அதற்கு பதில் எழுத முடியும் 

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

விரிவான பதிலை நாளை எழுதுகிறேன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎29‎/‎2019 at 8:22 PM, விசுகு said:

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

விசுகு அண்ணா , என்னை பொறுத்த வரை அவர் புலியில் இருக்கும் போது இருந்து அவரை பார்த்து வருகிறேன்.
அமைப்பில் இருக்கும் வரை தலைவருக்கும்,அமைப்புக்கும் விசுவாசமாய்த்தான் இருந்தார்.
உங்களுக்கே தெரியும். அவர் அமைப்பில் இருக்கும் போது அவர் மீது தலைமை எந்த வித குற்றச்சாட்டும்[நிதி ,பெண்] சுமத்தியதில்லை.
நீண்ட கால சமாதான நாட்களில் அவர் சோம்பேறியாகி விட்டு இருக்கலாம்...தொடர்ந்து சண்டை பிடித்து இருப்பது பிரயோசனம் இல்லை  என்று நினைத்திருக்கலாம்[அது உண்மையும் கூட].
அந்த நேரத்தில்  பலர் அவர் மனதை மாற்ற முயற்சித்திருக்கலாம்/மாத்தி இருக்கலாம்.
புலிகள் அந்த நேரத்தில் சமஸ்டியை ஏற்றிருக்கலாம் என்பது என் கருத்து....அது தலைவருக்கு விருப்பமில்லை.. கருணா தன் பாட்டில் தன் போராளிகளை கூட்டிக் கொன்டு பிரிந்து போனார்.
அவர் மீது போர் தொடுக்கும் போது அவர் தன்ட  அமைப்பை கலைத்து விட்டார்.
அதன் பின்னர் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மகிந்தாவோடு போய் சேர்ந்தார்.
கவனமாய் பார்த்தீங்கள் என்டால் உயிருக்கு பயம் இருந்ததால் தான் அவர் கடைசி நேரம் தலைவரை போய் சந்திக்கவில்லை ...தன்னை காப்பாற்றி கொள்ள அவர் மகிந்தாவோடு சேர்ந்திருக்கலாம்.
யுத்தத்தில் வீர மரணம் அடைதல் என்பது வேறு, இப்படி போய் சா என்று சா என்று சொல்ல எங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நினைக்கிறேன் 
அதன் பிறகு மகிந்தா சகோதரர்களோடு சேர்ந்து அவர்கள் சொன்ன வேலை [கொலை,கொள்ளை,கடத்தல் ] போன்றவற்றை செய்திருப்பார்.
அதே நேரத்தில் இறுதி யுத்தத்தில் அவர் காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது சுத்த மடத்தனம்...கருணா போய் எதிரியுடன் சேர்ந்திட்டார் என்று தெரிந்தும் ஒரு மாற்றமும் இல்லாமல் அமைப்பை தலைவர் அப்படியே வைத்திருந்தார் என்பது சுத்த மடத்தனம். அதே நேரத்தில் கருணா புலிகளோடு நின்றிருந்தால்  போரை வென்றிருக்கலாம் என்பதும் ஒரு அறிவீனமான கருத்து...போரை இன்னும் கொஞ்ச  நாள் நீட்டி இருக்க  முடியும்..ஆனால் கிழக்கை சேர்ந்த இன்னும் அதிகமான போராளிகளும்,மக்களும் உயிர் இழந்திருப்பார்கள்.
கருணா , மகிந்தா சகோதரர்கள் மூலம் உழைத்த காசை சர்வதேச நாடுகளில் முதலீடு செய்திருக்கலாம்...அதில் நல்ல வருமானம் வரும் என்று நினைக்கிறேன்.
நான் அறிந்த வகையில் கிழக்கில் மக்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் ...வறிய மக்கள் தங்களுக்கு செய்த உதவியை வெளியில் சொல்ல முடியாதவர்கள் , அடுத்தவர்கள் பெரிய அமைப்பு உதவியை மட்டும் இவரிடம் வேண்டி எடுப்பினம்...ஆனால் வெட்கத்தில் பப்ளிக்காய் வந்து சொல்லாயினம் .
என்னைப் பொறுத்த வரை  அவருக்கு இனி மேல் அரசியலிலோ அல்லது பதவியில்லோ ஆசையில்லை என்று நினைக்கிறேன் .
பேருக்கு ஒரு கட் சி வைத்திருக்கிறார்...எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தன்னுடைய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.
அங்கே அவர் என்ன செய்கிறார்,என்ன நடக்குது என்று தெரியாமல் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் அவரை நக்கல் அடிப்பவர்களை பார்க்க பரிதாபமாய் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 11:43 AM, ரதி said:

விசுகு அண்ணா , என்னை பொறுத்த வரை அவர் புலியில் இருக்கும் போது இருந்து அவரை பார்த்து வருகிறேன்.
அமைப்பில் இருக்கும் வரை தலைவருக்கும்,அமைப்புக்கும் விசுவாசமாய்த்தான் இருந்தார்.
உங்களுக்கே தெரியும். அவர் அமைப்பில் இருக்கும் போது அவர் மீது தலைமை எந்த வித குற்றச்சாட்டும்[நிதி ,பெண்] சுமத்தியதில்லை.
நீண்ட கால சமாதான நாட்களில் அவர் சோம்பேறியாகி விட்டு இருக்கலாம்...தொடர்ந்து சண்டை பிடித்து இருப்பது பிரயோசனம் இல்லை  என்று நினைத்திருக்கலாம்[அது உண்மையும் கூட].
அந்த நேரத்தில்  பலர் அவர் மனதை மாற்ற முயற்சித்திருக்கலாம்/மாத்தி இருக்கலாம்.
புலிகள் அந்த நேரத்தில் சமஸ்டியை ஏற்றிருக்கலாம் என்பது என் கருத்து....அது தலைவருக்கு விருப்பமில்லை.. கருணா தன் பாட்டில் தன் போராளிகளை கூட்டிக் கொன்டு பிரிந்து போனார்.
அவர் மீது போர் தொடுக்கும் போது அவர் தன்ட  அமைப்பை கலைத்து விட்டார்.
அதன் பின்னர் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மகிந்தாவோடு போய் சேர்ந்தார்.
கவனமாய் பார்த்தீங்கள் என்டால் உயிருக்கு பயம் இருந்ததால் தான் அவர் கடைசி நேரம் தலைவரை போய் சந்திக்கவில்லை ...தன்னை காப்பாற்றி கொள்ள அவர் மகிந்தாவோடு சேர்ந்திருக்கலாம்.
யுத்தத்தில் வீர மரணம் அடைதல் என்பது வேறு, இப்படி போய் சா என்று சா என்று சொல்ல எங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நினைக்கிறேன் 
அதன் பிறகு மகிந்தா சகோதரர்களோடு சேர்ந்து அவர்கள் சொன்ன வேலை [கொலை,கொள்ளை,கடத்தல் ] போன்றவற்றை செய்திருப்பார்.
அதே நேரத்தில் இறுதி யுத்தத்தில் அவர் காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது சுத்த மடத்தனம்...கருணா போய் எதிரியுடன் சேர்ந்திட்டார் என்று தெரிந்தும் ஒரு மாற்றமும் இல்லாமல் அமைப்பை தலைவர் அப்படியே வைத்திருந்தார் என்பது சுத்த மடத்தனம். அதே நேரத்தில் கருணா புலிகளோடு நின்றிருந்தால்  போரை வென்றிருக்கலாம் என்பதும் ஒரு அறிவீனமான கருத்து...போரை இன்னும் கொஞ்ச  நாள் நீட்டி இருக்க  முடியும்..ஆனால் கிழக்கை சேர்ந்த இன்னும் அதிகமான போராளிகளும்,மக்களும் உயிர் இழந்திருப்பார்கள்.
கருணா , மகிந்தா சகோதரர்கள் மூலம் உழைத்த காசை சர்வதேச நாடுகளில் முதலீடு செய்திருக்கலாம்...அதில் நல்ல வருமானம் வரும் என்று நினைக்கிறேன்.
நான் அறிந்த வகையில் கிழக்கில் மக்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் ...வறிய மக்கள் தங்களுக்கு செய்த உதவியை வெளியில் சொல்ல முடியாதவர்கள் , அடுத்தவர்கள் பெரிய அமைப்பு உதவியை மட்டும் இவரிடம் வேண்டி எடுப்பினம்...ஆனால் வெட்கத்தில் பப்ளிக்காய் வந்து சொல்லாயினம் .
என்னைப் பொறுத்த வரை  அவருக்கு இனி மேல் அரசியலிலோ அல்லது பதவியில்லோ ஆசையில்லை என்று நினைக்கிறேன் .
பேருக்கு ஒரு கட் சி வைத்திருக்கிறார்...எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தன்னுடைய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.
அங்கே அவர் என்ன செய்கிறார்,என்ன நடக்குது என்று தெரியாமல் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் அவரை நக்கல் அடிப்பவர்களை பார்க்க பரிதாபமாய் உள்ளது 

 

நன்றி சகோதரி  தங்களது விரிவான  பதிலுக்கும் நேரத்துக்கும்

பேருக்கு  ஒரு  கட்சி  வைத்திருப்பவரைப்பற்றி  எழுதி

எனது பொன்னான  நேரத்தை  வீணாக்க  விரும்பவில்லை

ஆனால் இவ்வளவு  அப்பாவித்தனமாக முரளியை நம்பும்  உங்களுக்காக  ஒரு  தகவல்

இவ்வளவும்  செய்த  பின்பும்

தப்பி போய் எங்காவது  ஒதுங்கி  வாழ் என  தலைவர் சொன்னது

வரலாற்றிலேயே  இவருக்கு  மட்டும்  தான்

அதை  அவர் இறுதிவரை  பாவிக்கவே  இல்லை.....

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 4:13 PM, ரதி said:

எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.

நான் எங்கேயோ முன்னர் எழுதிய ஞாபகம் ஆட்சி மாறும் போது பிள்ளையான் வருவார் என  ஆனால் அவர் வரமுடியாது களிதான் தின்னலாம் என பதிலளித்தவர்களும் உண்டு கர்ணா கூட பிள்ளையானை விரும்புகிறார் காரணம் கர்ணாவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை விட பிள்ளையானுக்கு வாக்கு வங்கி அதிகம் . காரணம் பிள்ளையானும் சரி கர்ணாவும் சரி தொழில் தாருங்கள் என சென்ற பல முன்னாள் போராளிகளுக்கு அரச தொழிலும் ,போராளிக்குடும்பங்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனது நண்பனும் கர்ணாவை சந்திந்த்த உடன் வெளிநட்டிலிருந்து சென்றவுடன் வேலை ஒன்று எடுத்து கொடுத்தார் 

ஆனால் கூத்தமைப்பு இருந்து அப்படி எதுவும் செய்ததாக அறியவில்லை ஒரு சிபாரிசு கடிதம் கூட எடுக்க முடியாது போனால் ஐயா இல்லை ஐயாவை சந்திக்க முடியாது இதுதான் பதிலாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

நன்றி சகோதரி  தங்களது விரிவான  பதிலுக்கும் நேரத்துக்கும்

பேருக்கு  ஒரு  கட்சி  வைத்திருப்பவரைப்பற்றி  எழுதி

எனது பொன்னான  நேரத்தை  வீணாக்க  விரும்பவில்லை

ஆனால் இவ்வளவு  அப்பாவித்தனமாக முரளியை நம்பும்  உங்களுக்காக  ஒரு  தகவல்

இவ்வளவும்  செய்த  பின்பும்

தப்பி போய் எங்காவது  ஒதுங்கி  வாழ் என  தலைவர் சொன்னது

வரலாற்றிலேயே  இவருக்கு  மட்டும்  தான்

அதை  அவர் இறுதிவரை  பாவிக்கவே  இல்லை.....

 

 

ஹாஹா மாத்தையாவோட நின்ற எவ்வளவோ பேர்  இயக்கத்தை விட்டு போயிருக்கினம் தெரியாதா அண்ணா? ...உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பா விட்டால் பேசாமல் இருங்கள் ...எதற்கு அவரை பற்றியே கதைத்து கொண்டு இருக்கிறீர்கள்....தலைவர் கருணாவின் பிரிவிற்கு பின்னர் அவரைப்  பற்றி ஒரு கதை கூட வாயைத் துறந்து கதைத்ததாய் எனக்கு நினைவு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

😠😁

பிர‌பாக‌ர‌ன் உயிருக்கு ப‌ய‌ந்த‌வ‌ர் என்று அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ரை க‌ழுவி ஊத்தின‌ எட்ட‌ப்ப‌ன் தான் ( க‌ருணாகும்மான் )

இன்னும் இவ‌ரை ப‌ற்றி எழுத‌ ப‌ல‌ நூறு அசிங்க‌ங்க‌ள் இருக்கு , இது யாழ் க‌ள‌ம் , 

எழுதி பிற‌க்கு அதை நிர்வாக‌ம் நீக்க‌ வீனாக‌ போவ‌து எம‌து நேர‌ம் ?


 

இங்கு நிறையபேர் கருத்துக்களை பதிவு செய்திருக்கீறிர்கள். சில கருத்துக்களை நானும் பதிய விரும்புகிறேன். போராட்டத்தில் வடக்கு,கிழக்கு, வன்னி என எல்லா இடங்களிலும் இருந்து போராளிகள் யுத்தத்தில் பாகு கொண்டார்கள்.

கருணா அம்மன் அதிலிருந்து விலகி சென்றது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகமாகவே  பார்க்கப்பட்ட்து. யுத்தக்காலத்தில் தமிழ் மக்கள் மற்ற இன மக்களைவிட பெரிதும் பாதிக்கப்படடார்கள்.

யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் காணிகள், கிராமங்கள் முஸ்லிம்களால் திடடமிட்டு அபகரிக்கப்பட்ட்து. அத்துடன் அவர்கள் பிரதேசங்களில்  நிறைய அபிவிருத்தியும் செய்யப்பட்ட்து. யுத்தத்தின் பின்னர் இதே நிலைமை வன்னியிலும் ஏட்பட்ட்து. இது உண்மையாகவே  வன்னி , கிழக்கு மக்களுக்கு  இப்போதும் பிரச்சினையாக இருக்கிறது.

புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை  சரியாக பயன்படுத்தி அதிலிருந்து முன்னேறி இருக்கலாம். இந்திய ஒரு நாளும் ஈழம் அமைய இடமளிக்காது. இலங்கை சம்மதித்தாலும் இந்தியா  சம்மதிக்காது. அதே நேரத்தில்  எந்த நாளும் யுத்தம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு , சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.

இப்போது 13 உம இல்லை வடகிழக்கு இணைப்புமில்லை. இப்போது கருணா தனது  கிழக்கு மாகாண மக்களின் நிலைமை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்.  என் என்றால் அங்கு முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து தமிழ் மக்கள் பெரிய பிரச்சினைக்குள் இருக்கிறார்கள். எனவே கருணாவின் கூற்றில்தவறில்லை.

சிலர் கருணா நிறைய பணம் , சொத்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். ஏன் றிஷார்ட் ஷாப்பிங் பையுடன் ஓடினவன்தானே . இன்று அவனுடைய  சொத்து மதிப்பு எவ்வளவு? இலங்கையில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏன் டக்கு, ஹிஸ்புல்லா, விஜயகலா, இன்னும் மற்றைய அரசியல் வாதிகள் எவ்வளவு சொத்து மதிப்பிற்கு கணக்கே இல்லை. இன்று இயக்கத்தை விட்டு ஓடின எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக இங்கேயும் வெளி நாட்டிலும் வசிக்கிறார்கள்.

வன்னி மக்கள் விஷேடமாக மன்னர் மக்கள் தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் மிகவும் துன்பப்படடார்கள். இவர்களுக்காக ஒரு திடடம் கொண்டுவரப்பட்டு முடித்திருந்தார்கள். மக்கள் ஒழுங்காக  அதை பாவிக்கும்  முன்னரே அத்தனை தண்ணீர் தாங்கிகளுக்கும் குண்டு வைத்து தகர்த்தார்கள்.

மன்னாரில் மட்டும்தான் மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் இரவில் மூன்று மணித்தியாலம் வழங்குவார்கள். மன்னரை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி அரசுடன் பேசி மன்னருக்கு உயர் அழுத்த மின்சார திடடத்தை கொண்டு வந்தார். அதையும் தடை செய்வதற்கக அந்த  மின்சார தூண்களை தகர்த்தார்கள்.

இது குறித்து அந்த அதிகாரி புலிக்களுக்குகூறியது என்னவென்றால் இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் இனி இல்லாமல் போகும் என்று. அதன் பின்னர் அவர்கள் அப்படி செய்யவில்லை. அது மட்டுமல்ல அந்த அதிகாரி புலிகளின் எல்லா கோரிக்கைகளுக்கும் சம்மதிக்காதபடியால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கங்காரு கோட்டும்கூடியது. அப்போது சலீம் என்ற இயக்கப்பெருடைய ஒருவன்தான் பொறுப்பாக இருந்தான். ஐந்து பேர் கொண்ட அந்த தீர்ப்பாயத்தில் இரண்டுக்கு இரண்டு என்று இருந்தது. ஐந்தாவதாக இருந்த நபர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இதட்கு எதிராக வாக்களித்தபடியால் அந்த அதிகாரி தப்பினார்.

நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் வன்னி, கிழக்கு மக்கள் வித்தியாசமாகவே நடத்தப்படடார்கள். இங்கு நான் கருணாவை முழுமையாக ஆதரிக்கிறேன். வன்னி , கிழக்கு மக்கள் இனிமேல் பொய் சொல்லி எதிர்ப்பு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாத்திகளை  நம்பக்கூடாது. டக்கு, கருணா, பிள்ளையான் போன்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் வாதிகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இங்கு நிறையபேர் கருத்துக்களை பதிவு செய்திருக்கீறிர்கள். சில கருத்துக்களை நானும் பதிய விரும்புகிறேன். போராட்டத்தில் வடக்கு,கிழக்கு, வன்னி என எல்லா இடங்களிலும் இருந்து போராளிகள் யுத்தத்தில் பாகு கொண்டார்கள்.

கருணா அம்மன் அதிலிருந்து விலகி சென்றது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகமாகவே  பார்க்கப்பட்ட்து. யுத்தக்காலத்தில் தமிழ் மக்கள் மற்ற இன மக்களைவிட பெரிதும் பாதிக்கப்படடார்கள்.

யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் காணிகள், கிராமங்கள் முஸ்லிம்களால் திடடமிட்டு அபகரிக்கப்பட்ட்து. அத்துடன் அவர்கள் பிரதேசங்களில்  நிறைய அபிவிருத்தியும் செய்யப்பட்ட்து. யுத்தத்தின் பின்னர் இதே நிலைமை வன்னியிலும் ஏட்பட்ட்து. இது உண்மையாகவே  வன்னி , கிழக்கு மக்களுக்கு  இப்போதும் பிரச்சினையாக இருக்கிறது.

புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை  சரியாக பயன்படுத்தி அதிலிருந்து முன்னேறி இருக்கலாம். இந்திய ஒரு நாளும் ஈழம் அமைய இடமளிக்காது. இலங்கை சம்மதித்தாலும் இந்தியா  சம்மதிக்காது. அதே நேரத்தில்  எந்த நாளும் யுத்தம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு , சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.

இப்போது 13 உம இல்லை வடகிழக்கு இணைப்புமில்லை. இப்போது கருணா தனது  கிழக்கு மாகாண மக்களின் நிலைமை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்.  என் என்றால் அங்கு முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து தமிழ் மக்கள் பெரிய பிரச்சினைக்குள் இருக்கிறார்கள். எனவே கருணாவின் கூற்றில்தவறில்லை.

சிலர் கருணா நிறைய பணம் , சொத்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். ஏன் றிஷார்ட் ஷாப்பிங் பையுடன் ஓடினவன்தானே . இன்று அவனுடைய  சொத்து மதிப்பு எவ்வளவு? இலங்கையில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏன் டக்கு, ஹிஸ்புல்லா, விஜயகலா, இன்னும் மற்றைய அரசியல் வாதிகள் எவ்வளவு சொத்து மதிப்பிற்கு கணக்கே இல்லை. இன்று இயக்கத்தை விட்டு ஓடின எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக இங்கேயும் வெளி நாட்டிலும் வசிக்கிறார்கள்.

வன்னி மக்கள் விஷேடமாக மன்னர் மக்கள் தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் மிகவும் துன்பப்படடார்கள். இவர்களுக்காக ஒரு திடடம் கொண்டுவரப்பட்டு முடித்திருந்தார்கள். மக்கள் ஒழுங்காக  அதை பாவிக்கும்  முன்னரே அத்தனை தண்ணீர் தாங்கிகளுக்கும் குண்டு வைத்து தகர்த்தார்கள்.

மன்னாரில் மட்டும்தான் மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் இரவில் மூன்று மணித்தியாலம் வழங்குவார்கள். மன்னரை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி அரசுடன் பேசி மன்னருக்கு உயர் அழுத்த மின்சார திடடத்தை கொண்டு வந்தார். அதையும் தடை செய்வதற்கக அந்த  மின்சார தூண்களை தகர்த்தார்கள்.

இது குறித்து அந்த அதிகாரி புலிக்களுக்குகூறியது என்னவென்றால் இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் இனி இல்லாமல் போகும் என்று. அதன் பின்னர் அவர்கள் அப்படி செய்யவில்லை. அது மட்டுமல்ல அந்த அதிகாரி புலிகளின் எல்லா கோரிக்கைகளுக்கும் சம்மதிக்காதபடியால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கங்காரு கோட்டும்கூடியது. அப்போது சலீம் என்ற இயக்கப்பெருடைய ஒருவன்தான் பொறுப்பாக இருந்தான். ஐந்து பேர் கொண்ட அந்த தீர்ப்பாயத்தில் இரண்டுக்கு இரண்டு என்று இருந்தது. ஐந்தாவதாக இருந்த நபர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இதட்கு எதிராக வாக்களித்தபடியால் அந்த அதிகாரி தப்பினார்.

நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் வன்னி, கிழக்கு மக்கள் வித்தியாசமாகவே நடத்தப்படடார்கள். இங்கு நான் கருணாவை முழுமையாக ஆதரிக்கிறேன். வன்னி , கிழக்கு மக்கள் இனிமேல் பொய் சொல்லி எதிர்ப்பு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாத்திகளை  நம்பக்கூடாது. டக்கு, கருணா, பிள்ளையான் போன்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் வாதிகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். 

தம்பிக்கு கொஞ்சம் விளங்கிடுச்சி 

Just now, தனிக்காட்டு ராஜா said:

தம்பிக்கு கொஞ்சம் விளங்கிடுச்சி 

அண்ணே வேணுமெண்டா சொல்லுங்கோ இன்னும் கொஞ்சம் எழுதிவிடுறன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அண்ணே வேணுமெண்டா சொல்லுங்கோ இன்னும் கொஞ்சம் எழுதிவிடுறன். 

போதும் இப்ப ஓரளவுக்கு விளங்கி கொள்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.