Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் 270 பேருக்கு மரண தண்டணை வழங்கப்படும் - நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு

Featured Replies

ThunduPirasuram_01.jpg

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது.

நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துணைபுரிந்த குற்றத்திற்காக கலைப்பீடத்தில் 86 பேருக்கும், முகாமைத்துவப் பீடத்தில் 67 பேருக்கும், மருத்துவ பீடத்தில் 38 பேருக்கும், விஞ்ஞான பீடத்தில் 27 பேருக்கும், சித்த பீடத்தில் 7 பேருக்கும், விவசாயத்தில் 27 பேருக்கும் மேலும் பல்லைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 24 பேருமாக 270 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 270 பேரையும் தாம் இனம் கண்டுள்ளதாகவும் சந்தர்ப்பம் வரும்போது இவர்கள் ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை வழங்கப்படும் எனச் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் வகுப்புக்களையும் இன்று முதல் பகிஸ்கரித்துள்ளார்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

எந்த நாய்களுக்கு இவளவு துணிவு இருக்கிறது.................?

இவ்வளவு எழுதியவர்கள் கடைசியில் கூலிக்குழு என்றே கையொப்பமும் இட்டிருக்கலாம்.

கல்விச்சமுதாயம்.. காலில் போட்டு நசுக்கப்பட்டுக்கொண்டிருக்க

ஒட்டுமொத்த மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் வேட்டுவைக்க திட்டம் தீட்டுகின்றனர். இது ஒரு உளவியல் ரீதியான நடவடிக்கையும் கூட.

இவர்களிற்க்கெல்லாம் வெகுவிரைவில் முடிவுகட்டபடும் தலைவரால்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிற்க்கெல்லாம் வெகுவிரைவில் முடிவுகட்டபடும் தலைவரால்

தலைவர் கட்டிறாரோ இல்லையோ கிழக்கில கருணா கும்பல் முடிவு கட்டினது போல வடக்கிலும் அதே கும்பல்கள் முடிவுகட்டாம இருக்க மாணவர்களும் பல்கலைச்சமூகமும் நீதிக்காக உரிமைக்காகப்

போராடத்தாயாராக இருக்க வேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முடிவைப் பார்த்தீர்களா? செய்வோம் அல்லது மடிவோம்.

என்ன சந்தேகம்? மடியத்தான் போகிறீர்கள்!.

ஒரு புறம் மனிதவுரிமைக் மீறலால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள். மறுபுறம் உலகநாடுகளின் வற்புறுத்தல்கள். இன்னொரு புறம் வான்புலிகளால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம். இவையெல்லாவற்றையும் நிராகரிக்குமாப்போல் மகிந்த ரட்ணசிறி போன்றோரின் அறிக்கைகள். இவ்வளவெல்லாம் இருந்தும் துண்டுப்பிரசுர வெருட்டல்கள். இவையெல்லாவற்றையும் செய்துவிட்டு ஒட்டுக்குழுக்கள் மீது பழிபோடும் அரசும் படைகளும். படைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்பதிலிருந்தே புரியவேண்டும் இது யாருடைய வேலையென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சனம் இவ்வளவு கஸ்டத்திலயும் படித்து முன்னேறுவது இவங்களுக்கு பிடிக்கவில்லை அதனால இவர்களை கொலை செய்ய இப்படி ஒரு காரணம் கண்டு பிடிக்கிறாங்கள் :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கி டக்ளஸ்.....நீ இப்போது கை போடும் இடம் சாதாரண இடமில்லை...நாங்கள் எல்லாம் இந்தத்தளத்தில் உளறிக்கொண்டிருக்கும் பிஷாசுகள் என்று நினைத்து விடாதே.

நாங்கள் பிஷாசுகளாக இருந்தாலும் திமிர் உள்ள பிஷாசுகள் மறந்துவிடாதே. கல்விசார் சமூகத்தினர்மீது யாராவது இனிமேல் கை வைத்தீர்கள் என்றால் முழுநாடுமே தீப்பற்றி எரியும் இது சத்தியமடா பொறுக்கி

Edited by Valvai Mainthan

தழிழனின் படைப்பலத்தை கண்டு இன்று உலகமே வியந்து நின்றாலும் சில காட்டிக்கொடுக்கும் எருமைகள் தழிழினத்துரோகிகள் எல்லோருக்கும் தழிழீழ மக்களே சந்தர்ப்பத்தை பார்த்து காத்து நிக்கிறார்கள் தீர்த்துக்கட்ட இதை கூட புரியாமல் ....எருமை மாடுகள்

யார் யாருக்கு மரணதண்டனை வழங்குறது..........

பயங்கரவாதிகளுக்கு இறுதி எச்சரிக்கை குடாநாட்டில் மற்றொரு துண்டுப் பிரசுரம்

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் ஒழிந்து நின்று செயற்படும் பயங்கரவாதிகளுக்கு இறுதி எச்சரிக்கை எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ்.குடாநாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

`நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு- யாழ்.மாவட்டம்' என அடிக்குறிப்பிடப்பட்டு அமைப்பொன்றினால் விடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை நாசம் செய்யும் விதத்தில் எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை நாம் கண்டிக்கின்றோம்.

உண்மையான பயங்கரவாதிகளின் விபரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக விடுதியில் தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்து அப்பாவிப் பல்லைக்கழக மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி பாடசாலை மாணவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்தல், பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நடத்துதல் போன்ற தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.

அப்பாவிப் பல்கலைக்கழக மாணவர்களினதும், பாடசாலை மாணவர்களினது கல்வியை சீரழித்தும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கிய உங்களுக்கு மரண தண்டனையை தவிர வேறு தண்டனையில்லை.

மாணவர்களே! நீங்கள் எங்கள் தேசத்துக்கும், எங்கள் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் பிரஜைகளாக மிளிருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள். கல்விச் சமூகம் என்ற வகையில் சரியான வழிகாட்டிகளாக செயற்படுங்கள் எனவும்குறிப்பிடப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எனது சந்தேகம் நிரூபனமாகிவிட்டது, இதெல்லாவற்றிற்கும் அந்த பொறுக்கி தான் காரனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.