Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடிதம்

Featured Replies

தபால் காரனுக்கு என்

மீது இரக்கம் அதுதான்

எவர் வீட்டு கடிதத்தையோ

என் வீட்டில் போடுகிறான்

நீ தான்

இரக்கமில்லாம இருக்கிறாய்

எனக்கு தர வேண்டிய

கடிதத்தை இன்னும்

எழுதாமல்

எழுது எனக்கொரு

கடிதம் என்னை

நேசிக்கின்றாய் என்றல்ல

நீ வேறு எவரையும்

நேசிக்கவில்லை என்று

அதுவும் உன்னால்

முடியாதுவிடில்

கையொப்பத்தை மட்டும் நீ போடு

கடிதத்தை நானே எழுதுகிறேன்

நண்பண் ஒருவனின்ட காதல் சக்சஸ் இல்லாம போச்சு அவன் என்னிடம் ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்க நம்மளுக்கு தெரிந்த அளவில இதை எழுதி கொடுத்து 2பேரும் சேர்ந்து விட்டார்கள் அது தான் யாழிலையும் போட்டேன் கவிதை மாதிரி தெரியுதா,இல்லாட்டி நக்கல் அடிக்க வேண்டாம்.

ஒருதலைக் காதலின் ஏக்கத்தை நன்றாகப் பிரதிபலித்துள்ளீர்கள்.

இருவரையும் சேர்த்துவைத்த கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜமுனா.

தபால் காரனுக்கு என்

மீது இரக்கம் அதுதான்

எவர் வீட்டு கடிதத்தையோ

என் வீட்டில் போடுகிறான்

நீ தான்

இரக்கமில்லாம இருக்கிறாய்

எனக்கு தர வேண்டிய

கடிதத்தை இன்னும்

எழுதாமல்

எழுது எனக்கொரு

கடிதம் என்னை

நேசிக்கின்றாய் என்றல்ல

நீ வேறு எவரையும்

நேசிக்கவில்லை என்று

யமுனா இந்த கவிதை நீங்கள் எழுதினதா ? :unsure:

கவிதை நன்றாகவுள்ளது

  • தொடங்கியவர்

ஒருதலைக் காதலின் ஏக்கத்தை நன்றாகப் பிரதிபலித்துள்ளீர்கள்.

இருவரையும் சேர்த்துவைத்த கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜமுனா.

நன்றி லீசண் அண்ணா

:P

யமுனா இந்த கவிதை நீங்கள் எழுதினதா ? :lol:

அனிபாட்டி இது தானே வேண்டாம் என்கிறது எனக்கு தெரிந்த அளவிலையும் கேட்கிற எல்லாவற்றையும் வைத்து நாம தான் எழுதினது லெகசர்ஸ் நேரம்,அங்கால இங்கால யாரின்ட சொல்லை பயன்படுத்தி இருந்தாலும் எழுதினது நாம தான் அது தானே முதலே சொல்லிட்டன் நக்கல் அடிக்க வேண்டாம் இது எனது முதல் கவிதை என்று

:unsure:

கவிதை நன்றாகவுள்ளது

நன்றி கஜந்தி அக்கா

:)

அடடா... கேட்கவே புல்லரிக்கிது.... சமூக சேவையெல்லாம் செய்யுறீங்கள்...

நமக்க்கும் தேவை வந்தால் உங்களை தொடர்பு கொள்கின்றோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா கவிதை நல்லா இருக்கு.

சில வரிகள் எனக்கு வேற கவிதை இல வாசிச்ச யாபகமா இருக்கு. அதுதான் அனியும் அப்படி கேட்டு இருக்கா என்று நினைக்கிறன்.

உங்க சேவை நிறைய பேருக்கு தேவை போல் இருக்கு. தொடருங்கள். :P

  • தொடங்கியவர்

அடடா... கேட்கவே புல்லரிக்கிது.... சமூக சேவையெல்லாம் செய்யுறீங்கள்...

நமக்க்கும் தேவை வந்தால் உங்களை தொடர்பு கொள்கின்றோம்...

முதலே வந்து புக் பண்ணி வையுங்கோ அப்ப தான் நம்பர் படி உங்களுக்கும் எங்கள் சேவை இருக்கும்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலே வந்து புக் பண்ணி வையுங்கோ அப்ப தான் நம்பர் படி உங்களுக்கும் எங்கள் சேவை இருக்கும்

:P

எங்க எனக்கு கவிதை????

கவிதை அழகாகத்தானிருக்கு, அங்க இங்க நல்ல வெட்டி ஒட்டியிருக்கு ஹீ ஹீ ஹீ

  • தொடங்கியவர்

ஜமுனா கவிதை நல்லா இருக்கு.

சில வரிகள் எனக்கு வேற கவிதை இல வாசிச்ச யாபகமா இருக்கு. அதுதான் அனியும் அப்படி கேட்டு இருக்கா என்று நினைக்கிறன்.

உங்க சேவை நிறைய பேருக்கு தேவை போல் இருக்கு. தொடருங்கள். :P

ஜன்னி அக்கா அது தானே முதலே சொல்லிட்டன் நமக்கு தெரிந்தது கேட்டது எல்லாவற்றையும் சேர்த்து தான் எழுதினான் எப்படி இருக்கு?உங்களுக்கும் என்னுடைய சேவை தேவை தானா? :P

எங்க எனக்கு கவிதை????

எழுதி கொண்டு இருக்கிறன் வெகு விரைவில்

:P

கவிதை அழகாகத்தானிருக்கு, அங்க இங்க நல்ல வெட்டி ஒட்டியிருக்கு ஹீ ஹீ ஹீ

தலை எப்படியோ எழுதி 2 பேரை சேர்த்து வைச்சுட்டன் தானே ஆனா நான் வெட்டி ஒட்டவில்லை அப்படி ஒட்டி இருந்தா இதில் போட்டு இருக்கமாட்டேன் கேட்டது எனக்கு தெரிந்தது எல்லாம் சேர்ந்து ஒரு கலவை தான்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி அக்கா அது தானே முதலே சொல்லிட்டன் நமக்கு தெரிந்தது கேட்டது எல்லாவற்றையும் சேர்த்து தான் எழுதினான் எப்படி இருக்கு?உங்களுக்கும் என்னுடைய சேவை தேவை தானா? :P

:P

எனக்கு உங்க சேவை தேவை படாது என்று நினைக்கிறன் யம்மு.

களத்தில நம்ம வில்லு மாதிரி நிறைய சின்ன பசங்கள் இருக்காங்க அவங்களுக்கு தேவை படும்.

  • தொடங்கியவர்

எனக்கு உங்க சேவை தேவை படாது என்று நினைக்கிறன் யம்மு.

களத்தில நம்ம வில்லு மாதிரி நிறைய சின்ன பசங்கள் இருக்காங்க அவங்களுக்கு தேவை படும்.

எனக்கு சேவை தேவைபட்டா உங்களிட்ட கேட்கிறேன் ஜன்னி அக்கா

:P

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை அருமையோ தொடர்ந்து இவ்வாறான கவிதைகளை படைத்து இளம் சமுதாயத்துக்கு உதவுங்கோ

:lol: :P

  • தொடங்கியவர்

அருமை அருமை அருமையோ தொடர்ந்து இவ்வாறான கவிதைகளை படைத்து இளம் சமுதாயத்துக்கு உதவுங்கோ

:unsure: :P

எல்லாம் உங்களின்ட ஆசிர்வாதம் தான்

:lol:

யமுனா அவர்களுக்கு இன்று தான் தெரிந்தது உங்கள் கவிதைகளை பெற்றி,

நான் நன்றறிவேன் உங்கள் ரசனையை இல்லையா ??? :lol::unsure::blink:

வாழ்த்துக்களுடன் இனியவள்

அனிபாட்டி இது தானே வேண்டாம் என்கிறது எனக்கு தெரிந்த அளவிலையும் கேட்கிற எல்லாவற்றையும் வைத்து நாம தான் எழுதினது லெகசர்ஸ் நேரம்,அங்கால இங்கால யாரின்ட சொல்லை பயன்படுத்தி இருந்தாலும் எழுதினது நாம தான் அது தானே முதலே சொல்லிட்டன் நக்கல் அடிக்க வேண்டாம் இது எனது முதல் கவிதை என்று

நக்கல் அடிக்கவில்லை ஜமுனா, :lol:

முந்தி மேத்தாவின் கவிதைகளை யாழ்ல இணைச்சிருக்கம்.பொழுதுபோக்கு பகுதியில் கவிதை மடல் என்ற தலைப்பில் எண்டு நினைக்கிறன். பழைய களத்தில் கிடக்கனும். அதிலதான் இந்த வரிகள் வாசிச்சதாக ஞாபகம்.

சரி மேத்தாவின் கவிதையால் இரண்டு பேரை சேர்த்து வச்சிருக்குறீங்க. தொடங்கோ...! :unsure:

சில வரிகள் எனக்கு வேற கவிதை இல வாசிச்ச யாபகமா இருக்கு. அதுதான் அனியும் அப்படி கேட்டு இருக்கா என்று நினைக்கிறன்.

ம் ஜெனனி அதுதான் அப்படி சொன்னன். :P

Edited by அனிதா

  • தொடங்கியவர்

யமுனா அவர்களுக்கு இன்று தான் தெரிந்தது உங்கள் கவிதைகளை பெற்றி,

நான் நன்றறிவேன் உங்கள் ரசனையை இல்லையா ??? :unsure::blink::blink:

வாழ்த்துக்களுடன் இனியவள்

நன்றி இனி

;)

நக்கல் அடிக்கவில்லை ஜமுனா, :lol:

முந்தி மேத்தாவின் கவிதைகளை யாழ்ல இணைச்சிருக்கம்.பொழுதுபோக்கு பகுதியில் கவிதை மடல் என்ற தலைப்பில் எண்டு நினைக்கிறன். பழைய களத்தில் கிடக்கனும். அதிலதான் இந்த வரிகள் வாசிச்சதாக ஞாபகம்.

அப்ப நக்கல் அடிக்கவில்லையா பாட்டி அப்ப சரி மேதா யார் என்றே எனக்கு தெறியா ஆனா 2பேரை சேர்க்தது மட்டும் தான் எனக்கு சந்தோசம்.அனி பாடி நீங்க எத்தனை பேரை இப்படி சேர்த்து வைத்தனிங்க

:P

இப்படி நல்ல காரியங்களும் செய்கிறீர்கள்

யம்மு, எனக்குமொரு உதவி செய்வீங்களா? என் காதலையும் பார்த்துச் சேர்த்து வையுங்களன்....

  • தொடங்கியவர்

இப்படி நல்ல காரியங்களும் செய்கிறீர்கள்

எல்லாம் உங்களின்ட ஆசிர்வாதம் தான் இலக்கியன் அண்ணா

;)

யம்மு, எனக்குமொரு உதவி செய்வீங்களா? என் காதலையும் பார்த்துச் சேர்த்து வையுங்களன்....

ரூபன் அண்ணாவுக்கு இல்லாத உதவியா யார் என்று சொல்லுங்கோ சேர்த்து வைக்கிறேன்,வேண்டும் என்ற கல்யாணம் கூட செய்து வைக்கிறேன்

:lol:

கவிதை நல்ல இருக்குது. இப்ப என்ன நம்பர் போகுது?

பிரியமுடன்.

பிரியன்.

:P

  • தொடங்கியவர்

கவிதை நல்ல இருக்குது. இப்ப என்ன நம்பர் போகுது?

பிரியமுடன்.

பிரியன்.

:P

நன்றி அண்ணா

இப்ப 96 ஆவது நம்பர் நீங்க கொஞ்சம் வெயிட்பண்னுங்கோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு ஆனால் இது உங்கள் உண்மைக் கதை மாதிரியல்லவா தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க உங்கள் பணி, ஜமுனா மாமீஈஈஈஈஈ! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.