Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது

Featured Replies

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் படம் பொறிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன், மூன்று பேர், கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்படனர்.

குறித்த தேர்தல் சுவரொட்டிகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, நேற்று இரவு, காங்கேசன்துறை வீதி - உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். 
நேற்று இரவு, ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள், கொக்குவில் பகுதியில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதன் போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்களைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, தேர்தல் சுவரொட்டிகளையும் ஓட்டோவையும், பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் பின்னர், சான்று பொருள்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சி-வியின்-தேர்தல்-சுவரொட்டிகளுடன்-மூவர்-கைது/71-246978

இது ஒரு பொய்யான செய்தி। விக்கி ஐயா சடடத்தை கரைத்து குடித்தவர்।அவர் நீதித்த துறையில் உயர் பதவி வகித்தவர்। இவர் அப்படியான நீதி விரோத செயலை செய்திருக்கமாட்ட்டார்। இது அவரது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்க யாரோ பரப்பும் செய்தி। இருந்தாலும் அவர் வழக்குக்காக குற்றவாளி கூண்டில் ஏறியது வேறு விடயம்।

5 hours ago, Vankalayan said:

இது ஒரு பொய்யான செய்தி। விக்கி ஐயா சடடத்தை கரைத்து குடித்தவர்।அவர் நீதித்த துறையில் உயர் பதவி வகித்தவர்। இவர் அப்படியான நீதி விரோத செயலை செய்திருக்கமாட்ட்டார்। இது அவரது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்க யாரோ பரப்பும் செய்தி। இருந்தாலும் அவர் வழக்குக்காக குற்றவாளி கூண்டில் ஏறியது வேறு விடயம்।

உண்மை தான். சுமந்திரன் தான் அவரோட போஸ்டர்ஐ அடிச்சு மாட்டிவிட்டிருக்கோணும்.

1 hour ago, Rajesh said:

உண்மை தான். சுமந்திரன் தான் அவரோட போஸ்டர்ஐ அடிச்சு மாட்டிவிட்டிருக்கோணும்.

 

முடியமென்றால் சுமந்திரனுக்கு எதிராக சடட நடவடிக்கை எடுக்கலாம்। அதை செய்ய மாடடார்கள்। செய்தால் மூக்குடைபடுமென்று அவருக்கு தெரியும்। இருந்தாலும் விக்கி ஐயா குற்றவாளி கூண்டில் ஏறியதையும் மறக்க முடியாது।

17 hours ago, Vankalayan said:

முடியமென்றால் சுமந்திரனுக்கு எதிராக சடட நடவடிக்கை எடுக்கலாம்। அதை செய்ய மாடடார்கள்। செய்தால் மூக்குடைபடுமென்று அவருக்கு தெரியும்। இருந்தாலும் விக்கி ஐயா குற்றவாளி கூண்டில் ஏறியதையும் மறக்க முடியாது।

தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் போர்குற்றவாளிகள் கைகளில சொறிலங்கா அரசு தொடர்ந்து இருந்து வருவதால தமிழர்களின் காணி ஆக்கிரமிப்புக்கள் முடிவுக்கு இன்னமும் வரேல்லை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படேல்லை, நீதித்துறை தமிழினத்துக்கு எதிரா இருக்கு.

அதே நேரம் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் போர்குற்றவாளிகள் கைகளில சொறிலங்கா அரசு தொடர்ந்து இருந்து வருவதால அவங்க கைக்கூலிகள், ஒற்றர்கள், எடுபிடிகள் முண்டு கொடுப்பவர்கள் பல சலுகைகளையும் சொகுசுகளையும் அனுபவித்து வாரங்க.

இப்பிடி பின்னணில தான் ஒரு கொலை முயற்சி புரளியை கிளப்பி சுமந்திரனுக்கு சொகுசு வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்கு. சம்பந்தனுக்கு ஒரு சொகுசு வீடு கொடுத்திருக்கு. சித்தார்தனுக்கு பல சலுகைகள். செல்வம் அடைக்கலநாதன் மகனுக்கு மத்தியவங்கி வேலை உட்பட பல சலுகைகள்.

இப்பிடி பின்னணில தான் தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கும் விக்னேஸ்வரனை அடக்க அவருக்கு எதிரா வழக்கு கைக்கூலிகளால நடத்தப்பட்டு வருகுது என்டு சின்ன பிள்ளைகளுக்கும் விளங்கும். ஆளுநருக்கு எதிரா போடவேண்டிய வழக்கு விக்னேஸ்வரனுக்கு எதிரா போடப்பட்டிருக்கு. இதால விக்னேஸ்வரன் உண்மையா தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒருவர் என்டு நிரூபிக்கப்பட்டிருக்கு. ஊழல் பேர்வழிகள் சுதந்திரமா திரியுரான்கள்.

அதால, தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் போர்குற்றவாளிகள் கைகளில சொறிலங்கா அரசு தொடர்ந்து இருந்து நிர்வகிக்கும் நீதிமன்றுல விக்னேஸ்வரன் ஏற வைச்சிருப்பதை பாத்து மகிழ்றவங்கள் எப்பிடிபட்ட ஆட்கள் என்டு எல்லாருக்கும் நல்லாவே விளங்கும். அவங்க வேஷம் கலைஞ்சு கொண்டே போகுது.

2 hours ago, Rajesh said:

 

அதே நேரம் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் போர்குற்றவாளிகள் கைகளில சொறிலங்கா அரசு தொடர்ந்து இருந்து வருவதால அவங்க கைக்கூலிகள், ஒற்றர்கள், எடுபிடிகள் முண்டு கொடுப்பவர்கள் பல சலுகைகளையும் சொகுசுகளையும் அனுபவித்து வாரங்க.

இப்பிடி பின்னணில தான் ஒரு கொலை முயற்சி புரளியை கிளப்பி சுமந்திரனுக்கு சொகுசு வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்கு. சம்பந்தனுக்கு ஒரு சொகுசு வீடு கொடுத்திருக்கு. சித்தார்தனுக்கு பல சலுகைகள். செல்வம் அடைக்கலநாதன் மகனுக்கு மத்தியவங்கி வேலை உட்பட பல சலுகைகள்.

 

 

சம், சும், அடைக்கலம், சித்தார்த் எல்லாம் உழைத்து விடடார்கள் , கோடீஸ்வரராகி விடடார்கள், பிள்ளைகளுக்கு வேலை வாங்கி கொடுத்து விடடார்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினை।

அப்படி என்றால் இனி விக்கி, கந்தா, சிவாஜி, அனந்தி எல்லோரும் இனி வரும் காலங்களில் பெரும் பணக்காரராக , தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை பெற்றுக்கொடுக்கும் ஆட்களாக  வருவார்கள் என்று சொல்லுகிறீர்கள்। பொறுத்திருந்து பார்ப்போம்।

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் ஐயா தேர்தலில் வெல்லுகிறாரோ இல்லையோ, எல்லோருக்கும் ஒரு கிலியை ஏற்படுத்தி விட்டார். சும்மா அண்ணாந்து படுத்திருந்து விட்டு வாக்குப்பெற்று பாராளுமன்றம் போய், சிங்களத்துக்கு உழைத்தவர்களுக்கு உதறல் எடுக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.