Jump to content

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Download Gif Thinking | PNG & GIF BASE

குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு....
வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது...
அதனை... எப்படியும், வெல்ல  வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது.

திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று,
தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், 
வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, 
அவனுக்கு,  வேறு வழியே இருக்கவில்லை.  

ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு,
அந்த முதலாளியிடம், மீண்டும்  வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்...
நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல.
அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும்,
இழந்தது... பெரும் சோகம்.

ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில்,
அவனுக்கு...  புது  "ஐடியா" பிறந்தது....  :grin:

➡️ ➡️ ➡️  ..... ✍️   ✍️  ✍️  🤣

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன்  அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய...

தமிழ் சிறி

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

தமிழ் சிறி

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

  • கருத்துக்கள உறவுகள்

மிஷேலுக்கு இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கு எனக்குத் தெரியாது. இனி மிஷேல் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, 
ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது.
அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர,
வீதி அமைதியாகவே இருக்கும்.

வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்...
9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால்,
தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து,
வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 
8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும்,
அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி  என்ன சொல்லுவாரோ...
கை, கால்  எல்லாம் உதறல் எடுத்தது. 🥶

வீட்டிற்கு...  திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும்,
🍛 "சோத்துக்கு... என்ன வழி"  என மனதை திடப் படுத்திக் கொண்டு,
வருவது வரட்டும்  என நின்றான். 

ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில்  தனியே... 
வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன்,
கையை அசைத்து... அவரின் காரை மறித்தான்.
கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗

முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று..  
தனக்கு நடந்த சோகங்களை சொல்லி...
தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது,
"நீ... திரும்பி  வருவாய் என்று, எனக்குத் தெரியும்."
ஒரு கிழமை... கழித்து,  வேலையில் வந்து சேர்.
என்று  சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார்.

மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது.
குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். 
மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால்,
முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. :)

ஆனாலும்...  மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம்
அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢

//"விட்ட  காசை, திருப்பி எடுப்பம்" என்று...
அவனது  
🐵 "மங்கி" புத்தி 🐒  சொன்னதால்...// :grin:
 

சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான்.
என்ன... ஆச்சரியம்!!!!!! 
அவனுக்கு...  "7 மில்லியன் ஐரோ",  விழுந்து விட்டது. 😮

 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Haha 2
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 13:50, தமிழ் சிறி said:

மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும்,
அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்...
வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் 
அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.

நிர்வாகத் திறன் இல்லை என்றால் மிசேலாக இருந்தா என்ன யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் பூட்டுவிழும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச உதெல்லாம் ரொம்ப அநியாயம் சிறி சார் .........!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது,
"நீ... திரும்பி  வருவாய் என்று, எனக்குத் தெரியும்."
ஒரு கிழமை... கழித்து,  வேலையில் வந்து சேர்.
என்று  சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார்.

புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்!

மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆

தொடருங்கோ....சிறியர்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சு கொண்டு கொடுக்குது "சிரீயரின் கதா  நாயகனுக்கு 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்!

மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆

தொடருங்கோ....சிறியர்!

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

புங்கை... 
அங்கை...  நாலு, கை தெரியுதோ....
அவங்கள்... இரண்டு பேரும்,  
கறுப்புப் பணத்தை.... வெள்ளையாக மாற்றுகிறார்கள். 

இது.. வெறி சிம்பிள், பயலோஜி. 😂

இதுக்குப் போய்... மண்டையை, குழப்பக்  கூடாது.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

புங்கை... 
அங்கை...  நாலு, கை தெரியுதோ....
அவங்கள்... இரண்டு பேரும்,  
கறுப்புப் பணத்தை.... வெள்ளையாக மாற்றுகிறார்கள். 

இது.. வெறி சிம்பிள், பயலோஜி. 😂

இதுக்குப் போய்... மண்டையை, குழப்பக்  கூடாது.  🤣

ஓகே...ஒகே...இப்ப விளங்குது..!

இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...!

அது தானே சிறியர்?🥶

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இஞ்ச உதெல்லாம் ரொம்ப அநியாயம் சிறி சார் .........!  😎

✯சண்டியர்✯ Twitterren: "அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக. கேப்டன் : எனக்கு  வேற வழி தெரியல ஆத்தா..… "

சுவியர்... எனக்கு வேற வழி தெரியலியே...
ஒரு, கதை எழுத... எத்தனை மன நிலைகளை, 
தாண்டி வர வேண்டும் என்பதனை... நீங்கள் அறிவீர்கள்தானே.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

ஓகே...ஒகே...இப்ப விளங்குது..!

இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...!

அது தானே சிறியர்?🥶

ஓம்... புங்கையூரான், 

Barack Obama Yes GIF by Obama - Find & Share on GIPHY

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.

Leonardo Dicaprio GIFs | Tenor Top 30 Correct GIFs | Find the best GIF on Gfycat

"சிங்கப்பூருக்கு... போனதாம் நண்டு,
கால்,  சுளுக்கி வந்ததாம் சுண்டு."

என்று... முதலாளி நினைத்ததில் தப்பில்லை,  ஈழப்பிரியன்ஸ்....  💓

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை!!!!!.  18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். 🤣

a walk to remember | Tumblr | Walk to remember, Romantic films, Romance  movies

மிஷேலுக்கு... இரண்டாவது  முறை,  "7 மில்லியன் ஐரோ",  பரிசு விழுந்ததில்...
அவன், சிறிய சந்தோசம் அடைந்தாலும்...
அவனது... நினைவு முழுக்க, பிரிந்து சென்ற தனது..
மனைவி, பிள்ளைகளின் மீதே இருந்தது.  💓

தனக்குப் பரிசு, விழுந்த கதையை....
மனைவிக்கு சொல்லி... தன்னுடன் வந்து,
முன்பு போல்... வாழ்க்கை நடத்தலாம் என்று கேட்ட போது...
ஆரம்பத்திலேயே...  மனைவி,  மறுத்து விட்டார். 

இவன் பல முறை...  மன்றாட்டமாக கேட்டதாலும்...
"க(தை)ரைத்தார்.... கரைத்தால்,  கல்லும் கரையும் என்பது போல்...
பெண்களுக்கே உரிய, இழகிய மனத்துடன்.. 
1️⃣ ஒரே... ஒரு,  நிபந்தனை மட்டும் விதித்து...

அதற்கு... மிஷேல், வர சம்மதம் என்றால்...
தான்.. சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  :grin:

அந்த... நிபந்தனை என்ன? ➡️ ➡️ ➡️

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2021 at 08:26, புங்கையூரன் said:

பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்!

அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்?

அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..!

காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..!

பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்!

இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!

கார், வீடு போன்ற ஆசைகள் ஓரளவுக்கு கிடைத்து அறுபது வயதை அடையும் பொழுது ஓர் ஆசை வரும் ஞானம் அடைய என்ன வழி என்று..... கோவில்  ,யு டியுப் என அலைந்து திரிய வேண்டிகிடக்கு🤣

39 minutes ago, தமிழ் சிறி said:

எச்சரிக்கை!!!!!.  18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். 🤣

நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣

புத்தன்....  மிஷேலின்,  நாடிக்கு கீழ் உள்ள.... 
தோல், நரம்பு, சதை, கழுத்து... எல்லாம்,
சுளுக்கிறதை பார்க்க... எனக்கு,  ஒரு மாதிரி... பயமாய்  கிடக்கு.  :grin:
அதுக்காகத் தான், அந்த,  எச்சரிக்கைப்  பலகை. 😎
ஹா... ஹா... ஹா...........  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்....  மிஷேலின்,  நாடிக்கு கீழ் உள்ள.... 
தோல், நரம்பு, சதை எல்லாம்....
சுளுக்கிறதை பார்க்க... எனக்கு,  ஒரு மாதிரி... பயமாய்  கிடக்கு.  :grin:
அதுக்காகத் தான், அந்த,  எச்சரிக்கைப்  பலகை. 😎
ஹா... ஹா... ஹா...........  🤣

🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Electric Pencil Sharpener | KiwiCo | Electric pencil sharpener, Sharpener,  Science kits for kids

மிஷேலின்... மனைவி, கேட்ட..  
ஒரேயொரு நிபந்தனை...
இதுதான்.... 

உன்னுடைய.... வங்கிக் கணக்கில் இருக்கும்,
ஏழு மில்லியன் ஐரோவையும்... தனது, தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்,
மாற்றினால் மட்டுமே... இருவரும் சேர்ந்து, 
குடும்பம் நடத்தலாம் என்று  சொன்ன போது... 

மிஷேல்... கொஞ்சம், அரண்டு போனாலும்...
தான்... முதல், செய்த தவறுகளை.... 
மீண்டும்,  நினைவு மீட்டிப்  பார்த்த போது...
அவள்... சொல்வதிலும், ஒரு நியாயம்  இருக்கு என்று...

என்ரை..... செல்லக் குட்டி,  பிரவுணி  குட்டி,  கள்ளிக்  குட்டி...
என்று... அவளை   தூக்கி,  கொண்டாடினான்.  

அந்த நேரம்... பார்த்து, 
அப்பா.... 
"பென்சில்  சீவி"  தாருங்கப்பா... 
என்ற குரல்  கேட்டதும்.... 
மிச்சத்தை,  நாளைக்குப் பாப்பம் என்று,
பென்சிலை... சீவத் தொடங்கினான். 

முற்றும்...  திறந்த, முனிவனாகினான் மிஷேல்.    🙏

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடைந்த ஒரு இதயத்தை பெண்ணிடம் கொடு அதை உருவாக்கி தருவாள்.

மிஷேல் குடும்பம் இனிதே வாழ்க 👨‍👩‍👧‍👦👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முற்றும்...  திறந்த, முனிவனாகினான் மிஷேல்.   

தொடருமா?முற்றுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடருமா?முற்றுமா?

 ஈழப்பிரியன்.... சரியான கேள்வி கேட்டீர்கள்.

இன்னுமொரு உறவு... இதனை, இன்றுடன் முடிக்கும் படி வேண்டினார்.

அந்தப்  பெண்ணிற்கு, தலை வணங்கி... கதை முற்றுப் பெறுகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்.... சோலி, சுரட்டுக்குப் போய்... கன நாளாச்சு.  
சும்மா... சிவனே... என்று, சும்மா இருந்தாலும்
எங்கள்  கற்பனை குதிரையை... தட்டி விட்டாலும்,
அழுத்தங்கள்... எங்கிருந்தோ வருகின்றது.

இதற்கு மேல்.... சொல்ல, எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 ஈழப்பிரியன்.... சரியான கேள்வி கேட்டீர்கள்.

இன்னுமொரு உறவு... இதனை, இன்றுடன் முடிக்கும் படி வேண்டினார்.

அந்தப்  பெண்ணிற்கு, தலை வணங்கி... கதை முற்றுப் பெறுகின்றது.  

எனக்கும் ஆரோ பிடரியில தட்டின மாதிரி இருந்தது!

திடுக்கிட்டுத் திரும்பினால் தானாச் சீனா!😝

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.