Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கவிதையாய்த் தெரிகிறாய்..

Featured Replies

mokamrb2.jpg

Edited by vikadakavi

mokamrb2gb5.jpg

அழகான கவிவரிகள். எழு நிறம் கொண்ட வானவில்லை வரவழைத்து அதில் ஏழு வண்ணமாய் அவளைக் குழைத்து ஓவியம் வரைந்து............................ சூப்பர் கற்பனை. நன்றி கவி :P

கவி மெட்டமைக்கவில்லையா? அமைத்தால் இணைப்பை தரவும்.

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களே!

கவிதை என்றால் விகடகவி, விகடகவி என்றால் கவிதை என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தவை...இருந்தாலும் ஒரு சந்தேகம்..அதாவது யாராவது ஒரு கவிதையை பதிவு செய்கின்றபோது நீங்களும் உங்க கருத்தை முன்வைக்கின்றீங்க..அதில் அதாவது நீங்க வைக்கும் கருத்தில் நியாயம் இருந்தாலும் இடையில் பின்வாங்கி விடுகிறீங்க ஏன் என்று அறியலாமா? நான் உங்க கவிதையின் ரசிகன் என்ற முறையில் அறிய ஆவலாகவுள்ளேன்.

விளக்கம் தரமுடியுமா?

நன்றிகள் ரசனைக்கு ஒரு கவிதை தந்த உங்களக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சேலை உரசி தேகம் எரியும்

எரியும் தணலில் ஜீவன் காயும்

நகங்கள் கிழித்து காயம் பூக்கும்

துளிர்க்கும் வியர்வை தீயணைக்கும்

அழகான வரிகள் விகடகவி. எப்போ பாட்டு பாடப்போறீங்க?

  • தொடங்கியவர்

நன்றி..வெண்ணிலா..

வல்லைமைந்தன்..

கஜந்தி..

வல்லை மைந்தன்.. நான் பின்வாங்குவதில்லை..சோர்ந்தும

:unsure::(:(:( எவ்வளவுதான் எதிர்மறைக்கருத்துக்கள் வந்திருப்பினும் நம் நட்பில் புனிதம் குறைந்திருக்காது. நம் நட்பின் உறிதியும் குன்றியிருக்காது. என் கருத்தும் குறைந்திருக்காது.

வல்வை மைந்தன் பாலுக்கும் பூனைக்கும் காவல் காக்கிறீங்க போல. இதை அன்றைக்கே விகடகவியின் கருத்தின் கீழ் கேட்டிருக்கலாமே. :angry:

  • தொடங்கியவர்

வெண்ணிலா கோபம் வேண்டாம் உங்கள் நட்பின் தூய்மை நாமறிவோம்..

வல்வைமைந்தன் எதை சொன்னாரோ நான் ஏதோ ஊகத்தில் சொன்னதை.. விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்..

இல்லை கவி நான் உங்கள் கவிதையின் ரசிகை அதையும் நீங்களறிவீர்கள். நான் கோபப்படவில்லை. ஆனால் நீங்கள் ஏதோ ஒரு ஊகத்தில் சொல்லவில்லை. ஆனால் என்னில் பாவம் பார்த்துதான் அபப்டி உங்கள் கருத்துக்கு மூற்றுப்புள்ளி வைத்தீர்களா? சோ இதே கேள்வியை வல்வை அன்றைக்கே அப்பகுதியிலேயே கேட்டிருந்தால் நீங்களும் கருத்தளித்திருப்பீர்கள். நானும் கருத்தாடியிருப்பேன். இப்போ மீண்டும் வல்வை இதை ஆரம்பிக்கிறார் என்றால் பார்த்துட்டு சும்மாவா இருக்க முடியும்? கோவம் எல்லாம் வல்வை மைந்தன் மீதே. இதற்குள் என்னால் கருத்துமோதல் வேண்டாம். ஓகே பாய் பாய்

  • தொடங்கியவர்

சரி வெண்ணிலா நான் எங்கே பாய்வது? :unsure:

சரி வெண்ணிலா நான் எங்கே பாய்வது? :(

:unsure: Bye இப்படி அர்த்தத்தில் அப்படி சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்கோ. :(:(

தவிக்கும் தருணம் தயங்கி

நான் தயங்க மனதுக்குள் இறங்கி

நேசப்புகைமூட்டம் உருவாக்கினாய்

ம் நேசப்புகைமூட்டம் பின் காதல்ப்புகைமூட்டமாய் மாறிய மாயமென்ன. . .

வாழ்த்துக்கள் நண்பா . . கவிச்சமரில் சந்திப்போம்

இமைக்கும்பொழுதில் என்

இதயம் கவர்ந்த இனிய கவியே

விகடகவி என நாமம்பெற்ற

எம் அவைக்கவியே

கவியே கவியே

எனவுனையழைக்க

அவையே தவிக்குது

உன் முகம் காண

நட்புடன் பரணீதரன்

  • தொடங்கியவர்

இது என்ன

உங்கள் மனக் குப்பைகளை

இறக்கி வைக்கும்

இடமா?

மல்லாந்து படுத்து

காறி உமிழ்கின்றீர்

மள மளவென்று

கருத்து மூட்டைகளை

அவிழ்கின்றீர்

இப்படி ஒரு நண்பர் எழுதியுள்ளார்..

அவர் எதற்காக ஏன் அப்படி எழுதினார் என்று புரியவில்லை இருந்தாலும் அந்கே நிறய எழுதிவிட்டேன்..

என் உணர்வுகள் எச்சிலுக்கு உவமேயமாவது வருத்தம்மிக்கது..இனி கவிதை அந்தாதியில் எழுதுவதை தவிர்ப்பதே நல்லதென நினைக்கிறேன்..

பரணி நன்றி

நீங்கள் உங்கள் ஆக்கங்களை தொடர வாழ்த்துகள்..

நாய்கள் குரைக்கலாம் அதற்காக நிலவு என்றுமே அழுவதில்லை கல்லெறிகள் விழும்போது அதைஅஸ்திவாரமாக்கி கட்டிடம் எழுப்பவேண்டும் நண்பா ! கவலைப்படாமல் நீங்கள் எழுதுங்கள். குலைத்து குலைத்து வாய் உளையும்போது நாய் உறங்கவிடும்.கவிதை அந்தாதியில் நீங்கள் எழுதுவதால்தானே நானும் எழுதுகின்றறேன். அடி எடுத்து ஒருவர் வைத்தால்தான் நாம் அதைப்பின்பற்ற முடியும். கவலைப்படாமல் தொடருங்கள். எத்தனை ஆயிரம் கல்லெறிகளை வாங்கி இந்த 4 ஆண்டுகளாக இந்த யாழ் இணையத்துடன் இயங்கிக்கொண்டிருக்கின்றேன். என் பணி தொடரும்........உங்களையும் தொடரும்வண்ணம் தாழ்மையுடன்நட்புடன் பரணீதரன்

விகடகவி மாமா கவிதை சூப்பர் கவிதை என்றா மாமா தான்...............அத் சரி விகடகவி மாமா எனக்கு யாருக்கும் கவிதை எழுதி கொடுக்க வேண்டும் என்றா எழுதி தருவீங்க தானே............

உங்க சுவீட் வொயிசில இந்த கவிதை பாடவில்லையா...........உங்க இசை மழையில் நனைய வந்த ஜம்முவை ஏமாற்றி போட்டீங்க........ :P

அப்ப வரட்டா........ :P

Edited by Jamuna

அருமைக்கவி விகடகவி நன்றாகவே ரசித்தேன் பாராட்டுக்கள் மோகத்தீ மேலும் கொழுந்துவிட வாழ்த்துக்கள் .... ;)

மோகத்தீயில் குளிக்க ஆசை பிறந்தது உம் கவிதை படித்த பின் :unsure::(

வாழ்த்துக்கள் விகடகவி

  • தொடங்கியவர்

வாழ்த்துரைத்த இலக்கியன்..கௌரிபாலன்...ஜமுனன்..

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, நிலா..இரண்டுபேரும் என்னை மன்னிக்கவேண்டும்...நான் விகடகவியின் பல கவிதைகளை கவனித்துள்ளேன்.

இப்போது தான் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது இதைவிட நிலா கோபிக்கின்ற மாதிரி வேறெந்த நோக்கமும் எனக்குக்கிடைக்காது.

ஆனால் நிலாவின் கோபத்திலும் நியாயம் இருக்கலாம், சந்தர்ப்பம் சூழ்நிலைகள் எல்லாம் அப்படி வந்து அமைகின்றன.

அப்படி என் விமர்சனத்தால் நிலாவின் மனம் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  • தொடங்கியவர்

விகடகவி, நிலா..இரண்டுபேரும் என்னை மன்னிக்கவேண்டும்...நான் விகடகவியின் பல கவிதைகளை கவனித்துள்ளேன்.

இப்போது தான் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது இதைவிட நிலா கோபிக்கின்ற மாதிரி வேறெந்த நோக்கமும் எனக்குக்கிடைக்காது.

ஆனால் நிலாவின் கோபத்திலும் நியாயம் இருக்கலாம், சந்தர்ப்பம் சூழ்நிலைகள் எல்லாம் அப்படி வந்து அமைகின்றன.

அப்படி என் விமர்சனத்தால் நிலாவின் மனம் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

:unsure:

:unsure:

ஏன் கவியே

உன் அழகான

கண்ணில் இருந்து

கண்ணீர் வடிகின்றது?

அழாதே நண்பா

நீ அழுதால் நானும் அழுவேன்

அதற்காகவேனும்

ஒருமுறை சிரி கவி

:(

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் அந்தப் பார்வையின் விளக்கம் என்னவோ?

  • தொடங்கியவர்

என்னுடைய கருத்து உங்கள் இருவரையும் புண்படுத்திவிட்டதாக தோணியது..

நான்கு தரம் உங்கள் கவிதையை படித்தேன். ஒரு கனமான இதம். மழையில் நனைந்த மலர் நீரின் பாரத்தால் கவிழ்ந்து நிற்பது போலும் இதழ்களை உலர்தி காற்றில் படபடக்க தெற்றலை எதிர்பார்ப்பது போலும் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்.

கவிநயம் அழகாய் நடமிட கண்டேன்

உன் கவிதையில் நானும் கவியே

உன் கவித்திறன் வளர்ந்து -புகழ்மழை

பொழிய வாழ்ந்திடு நலமாய் கவியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.