Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்மிடம் சரணடைந்த ஆப்கான் அரச ராணுவக் கொமாண்டோக்களைச் சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம்மிடம் சரணடைந்த ஆப்கான் அரச ராணுவக் கொமாண்டோக்களைச் சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமஎரிக்கத் துருப்புக்கள் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதிகளான தலிபான்கள் அரச ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றனர். 

அரச ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பல நகரங்கள் தற்போது தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 

அவ்வாறானதொரு சண்டயில், தம்மிடமிருந்த ரவைகள் தீரும்வரை போரிட்ட அரச ராணுவத்தின் சிறப்புக் கொமாண்டோப் படையணியின் 22 ராணுவ வீரர்கள் தாம் சரணடைய விரும்புவதாகக் கூறி தலிபான்களின் முன்னால் வரும்போது, அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றுள்ளனர் தலிபான்கள். அத்துடன் தலிபான்களில் ஒருவர் இக்காட்சியினை தனது ஒளிப்படக் கருவியில் படமாக பிடித்திருக்கிறார்.

தலிபான்கள் சரனையும் வீரர்களைச் சுட்டுக் கொல்லும் காட்சி உலக செய்தி நிறுவனங்களின் வழியாக வெளிக்கொணரப்பாட்டிருப்பதையடுத்து, தலிபான்கள் அதனை முற்றாக மறுத்திருப்பதுடன், இது மேற்குலக பிரச்சாரம் என்றும் கூறிவருகின்றனர்.

https://edition.cnn.com/2021/07/13/asia/afghanistan-taliban-commandos-killed-intl-hnk/index.html

17 minutes ago, ரஞ்சித் said:

தம்மிடம் சரணடைந்த ஆப்கான் அரச ராணுவக் கொமாண்டோக்களைச் சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமஎரிக்கத் துருப்புக்கள் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதிகளான தலிபான்கள் அரச ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றனர். 

அரச ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பல நகரங்கள் தற்போது தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 

அவ்வாறானதொரு சண்டயில், தம்மிடமிருந்த ரவைகள் தீரும்வரை போரிட்ட அரச ராணுவத்தின் சிறப்புக் கொமாண்டோப் படையணியின் 22 ராணுவ வீரர்கள் தாம் சரணடைய விரும்புவதாகக் கூறி தலிபான்களின் முன்னால் வரும்போது, அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றுள்ளனர் தலிபான்கள். அத்துடன் தலிபான்களில் ஒருவர் இக்காட்சியினை தனது ஒளிப்படக் கருவியில் படமாக பிடித்திருக்கிறார்.

தலிபான்கள் சரனையும் வீரர்களைச் சுட்டுக் கொல்லும் காட்சி உலக செய்தி நிறுவனங்களின் வழியாக வெளிக்கொணரப்பாட்டிருப்பதையடுத்து, தலிபான்கள் அதனை முற்றாக மறுத்திருப்பதுடன், இது மேற்குலக பிரச்சாரம் என்றும் கூறிவருகின்றனர்.

https://edition.cnn.com/2021/07/13/asia/afghanistan-taliban-commandos-killed-intl-hnk/index.html

நாய் எப்படித்தான் வேடம் போட்டாலும் இறுதியில் குரைத்து தன்னை நாய் என அடையாளம் காட்டி விடும் என்பர். அதைப் போலத்தான் மத அடைப்படைவாதிகளும் இனவாதிகளும்.  இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தால் என்ன, பெளத்த பேரினவாதிகளாக இருந்தால் என்ன  உலகுக்கு தாம் எவ்வளவு தான் நல்லவர்களாக மாறி விட்டோம் என நடித்தாலும், நம்ப சொன்னாலும்அவர்களின் நரம்பில் ஊறியிருக்கும் மிலேச்சத்தனமும் வெறியும் ஒரு போதும் மாறிவிடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நாய் எப்படித்தான் வேடம் போட்டாலும் இறுதியில் குரைத்து தன்னை நாய் என அடையாளம் காட்டி விடும் என்பர். அதைப் போலத்தான் மத அடைப்படைவாதிகளும் இனவாதிகளும்.  இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தால் என்ன, பெளத்த பேரினவாதிகளாக இருந்தால் என்ன  உலகுக்கு தாம் எவ்வளவு தான் நல்லவர்களாக மாறி விட்டோம் என நடித்தாலும், நம்ப சொன்னாலும்அவர்களின் நரம்பில் ஊறியிருக்கும் மிலேச்சத்தனமும் வெறியும் ஒரு போதும் மாறிவிடப்போவதில்லை.

சரணடைபவர்களை கொல்வதில் நியாயமில்லை. ஆனால்.. தலிபான்கள் சரணடைந்த போதும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும் அவர்களை கொன்றுவிட்டு அந்த உடலங்கள் மீது உச்சா போனார்கள் தானே. 

இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்திற்கு சளைத்ததல்ல.. அமெரிக்க மேற்குல அரச பயங்கரவாதம். அது ஊட்டி வளர்ந்த சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதம் எல்லாத்தை விஞ்சினது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அவ்வாறானதொரு சண்டயில், தம்மிடமிருந்த ரவைகள் தீரும்வரை போரிட்ட அரச ராணுவத்தின் சிறப்புக் கொமாண்டோப் படையணியின் 22 ராணுவ வீரர்கள் தாம் சரணடைய விரும்புவதாகக் கூறி தலிபான்களின் முன்னால் வரும்போது, அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றுள்ளனர் தலிபான்கள்.

சரண் அடைவதென்றால்.... முதலிலேயே சரண் அடைந்திருக்கலாம்.
அதென்ன... தலிபான்களுடன் சண்டை பிடித்து விட்டு,
துப்பாக்கி ரவைகள், முடிந்த பின்.. சரணடைந்தால்,
யாருக்கும், கோவம் வரும் தானே... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.