Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Colombo (News 1st) இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு சர்வதேச கொள்கைகளில் மோடி அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாகவும் அந்த நிலைமை இலங்கை விடயத்திலும் தொடர அனுமதிக்கக்கூடாது எனவும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல் - Newsfirst

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசு கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

சாமி எப்படியும் இந்தியாவையும் பங்களாதேஷிடம் கடன் வாங்க வைத்து விடுவார்......நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை......!  😢

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வழங்கினால் அதில் அரை பில்லியன் சாமிக்கு அன்பளிப்பாக ராஜபக்ச கும்பலால் வழங்கப்படும். சாமி குடுமி சும்மா ஆடுமா..?!

இவை 10 பில்லியன் கொடுத்தால்.. சீனா 100 பில்லியன் கொடுத்து முன்னுக்கு வந்திடும். ஏனெனில்.. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருண்மிய வல்லரசு. சாமியின் ஹிந்தியா..???!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, அந்த பத்து பில்லியனை…
இலங்கைக்கு கடனாக இல்லாமல்,
அன்பளிப்பாக…. வழங்க வேண்டும். 
- சு. சாமி.- 🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.