Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

  • தொடங்கியவர்

கேட்காட்டி சரி நிலா அக்கா!!! :D

ஏன் மெய்கலங்கி நிற்கிறீங்க ஒன்றுமே சரியில்லையோ பரிட்சையில பெயிலொ நிலா அக்கா.....ரொம்ப காலம் இல்லை இப்ப தான் வந்தனான் அங்கே!! :D

என்னத்தை கலக்கீனம் நிலா அக்கா எல்லாம் நம் குருவின் கிருபை!! :P

திருவள்ளுவர் தாத்தா வீட்டில் இல்லை ஆச்சிரமத்தில் முந்தி இருந்தவர் நிலா அக்கா...

பின்னே அக்காவை இழுகாட்டி பூரணதிருபி இல்லை நிலா அக்கா நான் தானே சொன்னேன் கோபபடுறது உடம்பிற்கு நல்லது இல்லை என்று மறுபடி கோபம் போட்டா.......... :D

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply

குருவே அடியேனின் கருத்தில் ஏதாவது பிழை இருப்பீன் மன்னித்து அருள்வீராக மீண்டும் அடுத்த போதிமர நிழல் பரிட்சையில் உங்களை சந்திகிறேன் குருவே..........சிஷ்யன் தேர்ச்சி பெறவில்லை எனின் தண்டனை தரவேண்டம் குருவே!!!

தண்டனை எல்லாம் கிடக்காது. குரு உங்களுக்கே குருப்பட்டம் கொடுப்பதாக அறிவிப்பார் ஜம்மு. வாழ்த்துக்கள்

ஜம்மு குருப்பட்டம் தரும் போது காவியுடை தான் உடுத்துட்டு வரணுமா? ஒரு சேஞ்ச் க்கு நம்ம குரு அறிமுகப்படுத்திய புடைவை கட்டிட்டு வரலாமா?

  • தொடங்கியவர்

எனக்கு தான் இந்த பட்டம்,பதவி மேல் எல்லாம் ஆசை இல்லை என்று தெரியாதோ...........ஒரு வானம்,ஒரு பூமி அதை போல ஒரு குரு அது நம்ம குரு தான்!!!

காவியுடையா உது தானே வேண்டாம் என்று சொல்லி இருகிறேன் என்ட பதிலில..........காவியுடை அணிந்து தான் துறவியாக போகணும் என்று இல்லை................

பி.கு- சாத்திரங்கள் உனை பாட காத்திருக்கும் போது காவியுடை நீ தரிந்தா என்னாவது மனசு என்று யாரும் படித்தாலும் பிறகு பேபி பீல் பண்ணும்.......... :P

எனக்கு தான் இந்த பட்டம்,பதவி மேல் எல்லாம் ஆசை இல்லை என்று தெரியாதோ...........ஒரு வானம்,ஒரு பூமி அதை போல ஒரு குரு அது நம்ம குரு தான்!!!

காவியுடையா உது தானே வேண்டாம் என்று சொல்லி இருகிறேன் என்ட பதிலில..........காவியுடை அணிந்து தான் துறவியாக போகணும் என்று இல்லை................

பி.கு- சாத்திரங்கள் உனை பாட காத்திருக்கும் போது காவியுடை நீ தரிந்தா என்னாவது மனசு என்று யாரும் படித்தாலும் பிறகு பேபி பீல் பண்ணும்.......... :P

ஹீஹீ அங்கே கூறிய பதிலுக்கு எதிராக சொல்லுவியளோ னு பார்த்தேன் ம்ம்ம் ஜம்மு அலேட் தான்.

அப்போ வானத்தில் ஒரு நிலா போல ஆச்சிரமத்துக்கு ஒரேயொரு நம்ம குரு என்கிறீங்க.

ம்ம் சூப்பர்.

பி குறிப்பு நல்லா இருக்குங்கோ சீடனே :P

யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள்,

அற்புதம்! அருமை! அந்தமாதிரி பதில் கொடுத்து இருக்கிறீங்கள். நீங்கள் யாழில் சும்மா பகிடிக்கு பொழுது போக்கினாலும் உங்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக பொறுப்புடன் இருக்கின்றீர்கள் என்று விளங்குகின்றது. உங்களுக்கு நிச்சயம் ஓர் சிறந்த எதிர்காலம் உள்ளது. நீங்கள் வாழ்க்கையில் பிரகாசித்து மனநிறைவுடன் நீடூழிவாழ அடியேனின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!:)

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------

எனது சீடர்களை நினைக்கு ரொம்ப பெருமையாக இருக்கின்றது. மூவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்! நன்றி!:lol:

எமது ஆச்சிரமத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இனி ஆராய்வோம்!

... :)

--------------------------------------------------------------------------------------------------------------

பக்தகோடிகளே, எமது ஆச்சிரமம் கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வருகின்றது. நீங்களும் அங்கு வருகைதந்து ஆன்ம ஈடேற்றம் பெறுவீர்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359&hl=

நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

குருவே!!

எல்லாம் தங்களின் ஆசிர்வாதம் தான் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் குருவே!!எப்படி இருந்தா நான் இப்படி ஆகிட்டேன் என்றா எல்லாம் ஆச்சிரமம் பக்கம் வந்த நேரம் தான் குருவே :P !!குருவின் வாழ்த்துகளிறு இதயபூர்வமான நன்றிகள்!! :lol:

--------------------------------------------------------------------------------

அடுத்த கட்டமாக போதி நிழல் பகுதியில் போதி நிழைல் விவாதம் என்ற ஒரு தலைப்பை தொடங்கி சில விசயங்களை விவாதிக்கலாம் இங்கே நகைசுவையாகவும்,ஏனைய கருத்துகளையும் வைக்கலாம் என்று நினைகிறேன் குருவே இதை பற்றிய தங்களின் கருத்து என்ன குருவே மற்றும் ஏனைய சிஷ்யர்களின் கருத்துகள் என்ன என்பதை அறிய ஆவலாக இருகிறேன்..... :)

நன்றிகள்! நன்றிகள்! :P

நிச்சயமாக, எனது பிரதம சீடனின் சிந்தனைகளில் எனக்கு பூரண நம்பிக்கை, ஆதரவு உண்டு. சுவிந்தானந்தாஜி சுவாமிகள், வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையாருடன் சேர்ந்து உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

நன்றி! :)

  • தொடங்கியவர்

உங்கள் சித்தம் என் பாக்கியம் குருவே!!! :P

  • தொடங்கியவர்

ஹீஹீ அங்கே கூறிய பதிலுக்கு எதிராக சொல்லுவியளோ னு பார்த்தேன் ம்ம்ம் ஜம்மு அலேட் தான்.

அப்போ வானத்தில் ஒரு நிலா போல ஆச்சிரமத்துக்கு ஒரேயொரு நம்ம குரு என்கிறீங்க.

ம்ம் சூப்பர்.

பி குறிப்பு நல்லா இருக்குங்கோ சீடனே :P

ஜம்மு எப்பவும் அலட் தான் இல்லாட்டி பேபியை எப்பவோ தூக்கி இருபாங்க அக்கா.......... :P

ஆமாம் உலகில பல நிலாக்கள் இருந்தாலும் வானத்தில் ஒரு நிலா அதை போல் குருவும்!! ;)

பின்னே பேபி எழுதின பி.கு நல்லா தானே இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ஜம்மு! இப்பதான் உங்கள் பதில் சிந்தும் தேன் துளிகளை பருகினேன்.

அடேயப்பா! பொய்யாப் புலவரையே (திரு வள்ளுவர்) விசேட வகுப்பு எடுக்க வைத்திட்டீங்கள். :):lol:

  • தொடங்கியவர்

வாவ் ஜம்மு! இப்பதான் உங்கள் பதில் சிந்தும் தேன் துளிகளை பருகினேன்.

அடேயப்பா! பொய்யாப் புலவரையே (திரு வள்ளுவர்) விசேட வகுப்பு எடுக்க வைத்திட்டீங்கள். :(:blink:

பெரியப்பா தேன் சிந்தும் துளிகளா இது ஒன்றும் நக்கல் இல்லை தானே.......திருவள்ளுவர் இந்த ஆச்சிரமத்தின் பழைய குரு உது தெரியாத பெரியப்பாவிற்கு...... :P :huh:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குருவே!!மற்றும் இனிய என் சக மாணவர்களே!! :P

எங்கே ஆச்சிரமம் விடுமுறையா எப்ப மறுபடி தொடங்கிறது!!ஏன் எல்லாரும் அமைதியாக இருகிறீங்க அது தான் பேபி வந்திடுது பிறகு என்ன!! :icon_idea:

ஆச்சிரமம் பரீட்சை வைச்சு விடுமுறை விட்டது. உது தெரியாதோ. இனி அடுத்த வாரம் தான் ஆரம்பமாகும்

  • தொடங்கியவர்

ஆச்சிரமம் பரீட்சை வைச்சு விடுமுறை விட்டது. உது தெரியாதோ. இனி அடுத்த வாரம் தான் ஆரம்பமாகும்

ஓ அப்படியா நிலா அக்கா குருவிட்ட கேட்டு அதற்கு அடுத்த கிழ்மை வைக்க சொல்லுவமோ!! :P

இன்றிலிருந்து குரு ஸ்தானத்தில் இருந்து நானும் சீடன் ஸ்தானத்திற்கு இறங்கிக்கொள்கின்றேன் என அடியார்கள், பக்தகோடிகள், சீடர்களிற்கு அறியத்தருகின்றேன்.

நாங்கள் எல்லோருமாக சேர்ந்து போதிமரநிழலில் ஞானதேடலில் ஈடுபடுவோம்.

கேள்விகளைகளையும் பதில்களையும் எம்மிடையே கலந்து, கேட்டு, எழுதி, இனி போதிமரநிழலை அனைவரும் பங்குபற்றும் ஒரு உரையாடலாக கொண்டு சேல்வோம்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான குருஜி! எந்தக் காரியத்துக்கும் விஷயங்களுக்குத் தலைபுபுப் போல் அமைப்புக்கு ஒரு தலைமை அவசியம். இரயில் பெட்டிகளை என்ஜினானது முன்னால் நின்றும் இழுக்கலாம், அல்லது பின்னால் நின்றும் தள்ளலாம். ஆனால் என்ஜின் முக்கியம். மேலும் ஒரு குருவானவர் மாணவர்களுக்கு பின் வருமாறு கூறித்தான் வகுப்பை ஆரம்பிப்பதாக குருகுலம் கூறுகின்றது. நான் எனக்குத் தெரிந்ததை ஒளிக்காமல், மறைக்காமல் உங்களுக்குப் போதிக்கிறேன். அதுபோல் உங்களுக்குத் தெரிந்ததையும் நான் கிரகிக்கிறேன். எங்களுக்குத் தெரியாததை நாம் எல்லோரும் சேர்ந்து ஆராய்ந்தறிவோம். ஆகவே நீங்கள் முன்னால் நில்லுங்கள். பின்னால் முதன்மைச் சீடன் ஜமுனானந்த சரஸ்வதி சுவாமியும், வெண்ணிலான்டேஸ்வரி அம்மையாரும் வருவார்கள். ஏதோ உங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அடியேனும்... . <_<:lol: இன்றைய கேள்வி: ஆணவம், அகங்காரம், அகம்பாவம் என்பனவற்றின் வேறுபாடுகளை விளக்கிச் சொல்லவும் சுவாமிஜி.

  • தொடங்கியவர்

குருவே!!மற்றும் அன்பு சக மாணவ செல்வங்களே!!

குரு நீங்க சிஷ்யன் ஸ்தானதிற்கு வந்துவிட்டீங்களா!!சரிகுருவே எல்லாரும் சேர்ந்தே ஞானத்தை தேடுவோம்(ஞானம் பக்கத்து வீட்டு ஆள் இல்லை தானே :P ).எங்கே எல்லா சிஷ்யர்களும் அடுத்த கிழமையில் இருந்து பக்கத்து வீட்டு ஞானத்தை தேடாம உண்மையான ஞானத்தை தேடுவோம்!! :rolleyes:

நன்றி

என்னுடைய கேள்வி

"குரு ஆனவர் சீடன் என்ற நிலைமைக்கு கீழிறங்குவதால் என்ன பிரதிபலன்?

  • தொடங்கியவர்

என்னுடைய கேள்வி

"குரு ஆனவர் சீடன் என்ற நிலைமைக்கு கீழிறங்குவதால் என்ன பிரதிபலன்?

இதற்கு நான் விடை சொல்லுறேன் நிலா அக்கா!! :P

பிரதிபலன் வந்து வாழ்கை என்பது வட்டம் மாறி அதில குருவா இருகிறவை சீடனாவதும் சீடனாக இருப்பவர்கள் குருவாவதும் தான் வாழ்க்கை!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் விடை சொல்லுறேன் நிலா அக்கா!!

பிரதிபலன் வந்து வாழ்கை என்பது வட்டம் மாறி அதில குருவா இருகிறவை சீடனாவதும் சீடனாக இருப்பவர்கள் குருவாவதும் தான் வாழ்க்கை!!

என்ன பதிலெல்லாம் நாற்காலியைப் பிடிப்பதிலேயே குறியாயிருக்கு. :icon_mrgreen::(

  • தொடங்கியவர்

என்ன பதிலெல்லாம் நாற்காலியைப் பிடிப்பதிலேயே குறியாயிருக்கு. :(:wub:

பெரியப்பா எனக்கு நாற்காலி மேலே ஆசையே இல்லை எனக்கு இருகிற ஒரே சின்ன ஆசை அவுஸ்ரெலியாவிற்கு பிரதமராக வாறது தான் பெரியப்பா :icon_mrgreen: ............பெரியப்பா நல்லா இருக்கு கதை அடுத்த வார வில் வளையுறதை பார்க்க ஆவலாக இருகிறேன்..... :(

என்னது அடுத்தவாரம் வில் வளையுதோ எங்கை பா?

இராமன் சீதா சுயம்வரம் போல ஜம்முவுக்கும் வில் வலைவு பரீட்சை எங்காவது நடக்க போகுதோ?

  • தொடங்கியவர்

என்னது அடுத்தவாரம் வில் வளையுதோ எங்கை பா?

இராமன் சீதா சுயம்வரம் போல ஜம்முவுக்கும் வில் வலைவு பரீட்சை எங்காவது நடக்க போகுதோ?

நிலா அக்கா போதிமர நிழலில் பெரியப்பா கதை சொல்லுறார் பார்க்கவில்லையா அதை தான் சொன்னேன் அக்கா :( ......ஜம்முவிற்கு வில் வளைக்கிறதோ ஜம்மு என்னும் பேபி ஆக்கும் எனக்காக அக்கா வில்லு வளைப்பா இது எப்படி இருக்கு........ :lol: .

நிலா அக்கா போதிமர நிழலில் பெரியப்பா கதை சொல்லுறார் பார்க்கவில்லையா அதை தான் சொன்னேன் அக்கா :wub: ......ஜம்முவிற்கு வில் வளைக்கிறதோ ஜம்மு என்னும் பேபி ஆக்கும் எனக்காக அக்கா வில்லு வளைப்பா இது எப்படி இருக்கு........ :rolleyes: .

ஓ போதிமர நிழலில் கதை சொல்லுறாரா? சரி நான் போய் வாசிச்சிட்டு வாறன்.

:rolleyes::rolleyes: அக்கா வில்லு வளைக்கிறதோ நலலவே இல்லை

சிவன் தனது வில்லை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த வில்லை ஜனக மகாராசாவின் முன்னோர்களில் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு ஒப்படைத்து விட்டார். அவ் வில் ஜனகரின் அரன்மனையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு தினமும் பூஜிக்கப் பட்டு வந்தது.

சீதாதேவியின் சுயம்பரத்தில் இராமனால் வளைக்கப்பட்ட வில் இதுதானோ? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.