Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு.

வட தமிழீழம் 

spacer.png

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன்,  தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக  பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில்  குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 

 

https://www.thaarakam.com/news/494a6b01-c486-46b8-8d48-469a727a0328

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை.  ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த  பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும்  கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம்.

2014ல் நான் கைது செய்யப்பட்டபோது  பயங்கரவாதத் தடைப்பிர் கையில்  புதைத்த தரப்பினர்   என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல்  கணக்கு வளக்குகள்  செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை.  ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த  பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும்  கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம்.

2014ல் நான் கைது செய்யப்பட்டபோது  பயங்கரவாதத் தடைப்பிர் கையில்  புதைத்த தரப்பினர்   என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல்  கணக்கு வளக்குகள்  செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.  

இருக்கலாம்...???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு.

வட தமிழீழம் 

spacer.png

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன்,  தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக  பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில்  குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 

 

https://www.thaarakam.com/news/494a6b01-c486-46b8-8d48-469a727a0328

ஆவணத்தை காணேல்ல.. கோல்சர் தான் தெரியுது.

அதென்னவோ.. மகிந்த மாமா.. பதவிக்கு வரேக்க மட்டும் மாதா மாதா இப்படி மீட்பு நடக்கும். பதவி உயர்வுக்கு நல்ல வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி கவிழ்ப்பு என்கிற கதை அடிபடுகிறது. தாமே கதாநாயகர்கள், தம்மாலேயே நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியும் என்கிற ஒரு மாயை. அவ்வளவே......

 இனிமேல் இந்தப்பருப்பு வேகுமா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், புலிகளின் சொத்துக்களைக் காட்டிக்கொடுக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது. சிலவேளை சலுகைகளுக்காகவோ, அல்லது வேறு யாராவது தம்மைப் போட்டுக்குடுத்து விடுவார்களோ என்கிற பயத்தில் தாமே சொல்லிக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பில் வாழும் மக்கள் கூட்டம் இப்படி நடப்பதும் சாத்தியமே!

Edited by ரஞ்சித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.