Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!

 

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் நேற்று (26) மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த 18.01.2022 அன்று பாகிஸ்தானில் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான 2 வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் வீட்டுக்கு சென்ற இவர்கள் யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் அவரின் எதிர்கால இலக்கினை அடைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்

அத்தோடு அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் பாராளுமன் உறுப்பினர்கள் ஊடாகவும் யுவதியின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
 

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்! (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டா

ம் வடக்கு கிழக்கு எல்லாம் சிங்கள அதிகாரிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை வைத்து சிலர் பணம் சேகரிக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்.....ஏதோ கொஞ்சமாவது அவருக்கு சுவறட்டும்..........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

குத்துச் சண்டை வீராங்கனை தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், அதிகாரத் தொனியின்றிப் பயத்துடன் பவ்வியமாகத்தான் விசாரித்து ஆலோசனை வழங்கியிருப்பார்கள்.🤭 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நல்ல செயல்.....ஏதோ கொஞ்சமாவது அவருக்கு சுவறட்டும்..........!   😁

அப்பிடி என்கிறீர்களா?

சிலவேளை என்னம்மா ஏதாவது பரிசாக தொகைகள் கிடைத்ததா?

விரும்பினால் அரசுக்கு உதவி செய்யலாம் என்றும் கேட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/1/2022 at 15:49, ஈழப்பிரியன் said:

ம் வடக்கு கிழக்கு எல்லாம் சிங்கள அதிகாரிகள்.

 

On 27/1/2022 at 14:20, nunavilan said:

இவரை வைத்து சிலர் பணம் சேகரிக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது. 

 

On 27/1/2022 at 18:33, ஈழப்பிரியன் said:

அப்பிடி என்கிறீர்களா?

சிலவேளை என்னம்மா ஏதாவது பரிசாக தொகைகள் கிடைத்ததா?

விரும்பினால் அரசுக்கு உதவி செய்யலாம் என்றும் கேட்டிருக்கலாம்.

எடுத்தமாம் கவுட்டமாம் என்றில்லாமல் அந்த பிள்ளையின் எதிர்காலத்தையும் நாம் கவனத்திலெடுத்து நகர வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.