Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான பிரதமர் !

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் !

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1277514

  • கருத்துக்கள உறவுகள்

அநே மகே புத்தா ...
பயவென்ட எப்பா....
தெய்யோ ஒக்கம பலனவா உட இந்தல

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான பிரதமர் !

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் !

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1277514

அட பாவியளாநீங்களே செய்து போட்டுநீங்களே வருத்தம் தெரிவிப்பீங்களோ? தமிழருக்கு செய்யும் போது தான் இப்பிடியெண்டால் உங்கடையாக்களுக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

சுடுவதற்கு அனுமதி கொடுப்பதும் அவர்களே பின் அனுதாபம் தெரிவிப்பதும் அவர்களே.....மக்களை பயத்திலேயே வைத்திருக்க இந்த நாடகம் எல்லாம் வரிசையாக நடக்கும்......!  😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

அட பாவியளாநீங்களே செய்து போட்டுநீங்களே வருத்தம் தெரிவிப்பீங்களோ? தமிழருக்கு செய்யும் போது தான் இப்பிடியெண்டால் உங்கடையாக்களுக்குமா

 

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.

https://athavannews.com/2022/1277588

4 hours ago, suvy said:

சுடுவதற்கு அனுமதி கொடுப்பதும் அவர்களே பின் அனுதாபம் தெரிவிப்பதும் அவர்களே.....மக்களை பயத்திலேயே வைத்திருக்க இந்த நாடகம் எல்லாம் வரிசையாக நடக்கும்......!  😴

 

7 hours ago, தமிழ் சிறி said:

ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான பிரதமர் !

 

இலங்கை பொலிசார் அதி உயர் நேர்மையுடன் செயலாற்றுகின்றவர்களாம் என்றும் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அனைத்து பொலிசாருமே கெக்கெ பிக்கே என்று சிரித்து இருப்பர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இலங்கை பொலிசார் அதி உயர் நேர்மையுடன் செயலாற்றுகின்றவர்களாம் என்றும் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அனைத்து பொலிசாருமே கெக்கெ பிக்கே என்று சிரித்து இருப்பர்.

"இதை... இட்லி என்றால், சட்னியே.. நம்பாது" , என்ற மூமென்ட். 🤣

அங்கு கடமையில் இருந்த  போலீசார்... ஆட்டோ  ஒன்றிற்கு, 
தீ  வைத்த காணொளி காட்சிகளும் பதிவாகி, இணையத்தில் உலாவுதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

அட பாவியளாநீங்களே செய்து போட்டுநீங்களே வருத்தம் தெரிவிப்பீங்களோ? தமிழருக்கு செய்யும் போது தான் இப்பிடியெண்டால் உங்கடையாக்களுக்குமா

May be an image of 2 people, people standing, outdoors and text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.