Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழமைக்கு மாறாக நடக்கும் சம்பவங்களை பகிரும் பதிவிடமாக இதைப் பாவிப்போமாக..!

தவறான நடத்தையுள்ள பெண்.. ஒரு தவறான தொடர்புள்ள ஆணை கொன்ற சம்பவம்.

கடந்த 9ம் தேதி செல்வம் எனது வீட்டுக்கு இரவில் போதையில் வந்தார். அப்போது நானும், எனது அம்மாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தோம். அதில் அவர் மயங்கி விழுந்தார். பிறகு செங்கல்லால் தலையில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தோம். பின்னர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் போட்டு அவரை மூடி விட்டோம் என்று படு கூலாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து வாசிங்க இங்கு அழுத்தவும்..

http://thatstamil.oneindia.in/news/2007/08...body-house.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அபச்சாரம் அபச்சாரம்.உலகில் வன்முறை,கொலை,கொள்ளை,கற்பழிப்

  • கருத்துக்கள உறவுகள்
அபச்சாரம் அபச்சாரம்.உலகில் வன்முறை,கொலை,கொள்ளை,கற்பழிப்

தலைவர் இதை ஒட்டும்போதே யோசித்தேன். இப்படி ஏதாவது செய்திதான் உள்ளே இருக்கும் என்று! இதன் தலைப்பை இப்படியும் நடக்கிறது! பெண்கள் போற போக்கைப் பாரு! என்றே எழுதி இருக்கலாமே? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ யுத்த களத்தில் நிற்கும் பெண்கள் கொடியிடையுடன் "நாதன்" வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றார்கள் போலிருக்கின்றது. கொலை செய்வது ஏதோ ஆண்களுக்கு மட்டும் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி இருக்கின்றது உங்கள் கருத்து.

யுத்ததில் எதிரியை கொல்வதை கொலை என்று யாரும் சொல்வதாக நான் கேள்விப்படவில்லை.

உங்கள் தவறை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என எதிர்பார்ப்பதால் இது பற்றி மேலும் கருத்தெழுதி உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

Edited by பண்டிதர்

தவறான நடத்தையுள்ள பெண்.. ஒரு தவறான தொடர்புள்ள ஆணை கொன்ற சம்பவம்.

நெடுக்ஸ் தாத்தா எல்லாம் சரி உங்க தீர்பை கொடுக்காம போயிட்டீங்க இதில யார் சிறந்தவர் என்று.............சொன்னா தானே நான் உங்களுடன் வாதாட முடியும்.......... :P :P :lol: ;)

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

யுத்ததில் எதிரியை கொல்வதை கொலை என்று யாரும் சொல்வதாக நான் கேள்விப்படவில்லை.

உங்கள் தவறை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என எதிர்பார்ப்பதால் இது பற்றி மேலும் கருத்தெழுதி உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

கொல்வதை வேறு எப்படி தமிழில் சொல்லுவது என்று கூறினால் நன்றாக இருக்கும். எதிரியைக் "கொன்று அழிப்பது" என்பது கொலைக்குள் அடங்காமல் இருக்குமா? திட்டம் இட்டுப் பிறரைக் கொல்வது எப்போதுமே கொலைதான். யுத்தத்தில் ஈடுபடுவர்களுக்கு அது தொழிலாக இருப்பதால் வழக்கு விசாரணை என்று போவதில்லை. சாதாரணமானவர்களுக்கு "கொல்வது" தொழில் இல்லையென்பதால் வழக்கு, விசாரணை, தண்டனை என்று போகின்றது. எப்படியோ ஒருவரைக் கொல்ல/அழிக்க எல்லோராலும் இலகுவாக முடியாது. அதற்காகப் பெண்கள் கொலை செய்வதை விசித்திரமான சம்பவமாகக் கற்பிக்கக்கூடாது. இது எல்லாம் சகஜமான விடயங்கள்..

இப்படியும் நடக்கிறது! பெண்கள் போற போக்கைப் பாரு! என்றே எழுதி இருக்கலாமே? :lol::lol::lol:

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நொறுக்கும் போர் .. வாழ வழியில்லை!

உடலை விற்கும் அவலத்தில் ஈராக் விதவைகள்!!

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது.

தொடர்ந்து வாசிங்க இங்கு செல்லவும்..

http://thatstamil.oneindia.in/news/2007/08...se-in-iraq.html

அமெரிக்க வல்லாதிக்கத்தின் அராஜகத்துக்கு மனிதாபிமான முகமூடி போட்டு முண்டு கொடுப்பவர்கள் சிந்திப்பார்களா..??! :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கு கல்யாண ஆசை காட்டி

மோசம் செய்த ஆசிரியர் கைது!

......... இந்நிலையில் பாலனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சென்று விட்டார். ஆசிரியர் வேலை கிடைத்த பின்னர் ராசாத்தியை மறந்து விட்டார் பாலன். ஆணால் எளிதில் மறந்து விட முடியும். ஆனால் பெண்ணால் அப்படி முடியாதே, தன்னை திருமணம் செய்யக் கோரி ராசாத்தி பாலனிடம் பல தடவை கேட்டுள்ளார். :lol:

ஆனால் படிக்காத உன்னை எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி கைகழுவி விட்டார் பாலன். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசாத்தி, ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து வாசிக்க..

http://thatstamil.oneindia.in/news/2007/08...uping-girl.html

நல்ல செய்திகளை உடனுகுடன் தந்து கொண்டு இருக்கும் எமது யாழ் இணைய விசேட செய்தியாளை நெடுக்ஸ் தாத்தாவிற்கு நன்றியுங்கோ.............. :P :P ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி, 3 மகள்களை கொன்று விட்டு மகனுடன் தப்பியவருக்கு வலைவீச்சு!

சட்டீஸ்கர் மாநிலம், முடிப்பர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்விலாஸ். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளாராம். கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், என்ன செய்வது என்று தெரியாமல், தனது மூன்று மகள்களையும், மனைவியையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.

பின்னர் தனது 8 வயது மகனை தூக்கிக் கொண்டு தப்பி விட்டார். தலைமறைவாக உள்ள அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க..

http://thatstamil.oneindia.in/news/2007/08...-daughters.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.