Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தாலும் அதனை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆகவே சர்வதேச முதலீட்டாளர்களை வரவழைக்க இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1318616

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படி அழுவுறார் எங்கடை கருத்துக்கள நாயனம்கள் சிங்களவன் வெட்டி விளையாடுறான் என்று மெடல் குடுக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, தமிழ் சிறி said:

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹ்ம்ம் ..... சிரிப்பாய் கிடக்கு. நல்லாட்சிக்காலத்தில் கோத்தா கைது செய்யப்படுவதை தானே தடுத்ததாக கூறிய, இல்லை தடுத்த இவருக்கு  நல்ல கைம்மாறு. நாளைக்கு ரணில் போன பின் வேறொன்று சொல்வாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இவர் இப்படி அழுவுறார் எங்கடை கருத்துக்கள நாயனம்கள் சிங்களவன் வெட்டி விளையாடுறான் என்று மெடல் குடுக்கினம் .

 

பக்கத்தில்  படுத்துக்கிடக்கும் மிருகம்

வாழவும் விடாது  சாகவும் விடாது

ஏலும்  என்றால் பண்ணிப்பாருங்கோவன்

(இதைத்தான் தலைவர்  அடிக்கடி  சொன்னார்  நாம் மட்டும் பேசுவோம்  என)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

இவர் இப்படி அழுவுறார் எங்கடை கருத்துக்கள நாயனம்கள் சிங்களவன் வெட்டி விளையாடுறான் என்று மெடல் குடுக்கினம் .

நான் மோட்டுச் சிங்களவன் எண்டு அப்ப சொன்னது தப்பா பாஸ்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் மோட்டுச் சிங்களவன் எண்டு அப்ப சொன்னது தப்பா பாஸ்? 😁

சிங்களவனை பற்றி ஓவராய் எஸ்டிமேட் பண்ணுவது நம்ம அடிமைகளின் இயல்பு .ஒருத்தன் மோட்டு சிங்களவன் என்று சொன்னால் அதை கடந்து செல்வது கிடையாது அங்கேயே நின்று பக்கம் பக்கமாய் சிங்களவனுக்கு  குத்தி முறிவினம்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.