Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதனோடு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் கூட நேற்று பார்த்த விவரணம் ஒன்றில் வந்ததனால் இதனைப் பகிர்கிறேன்.

2014 பங்குனி மாதத் தொடக்கத்தில் புட்டினின் ஆக்கிரமிப்புப் படைகள் உக்ரேனின் கிரிமியாப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. உலகின் அனைத்துச் செய்திச் சேவைகள் மற்றும் மக்களின் மனங்களிலும் இந்த ஆக்கிரமிப்பு கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப புட்டின் ஒரு காரியத்தைச் செய்தார். அதுதான் மலேசியன் ஏயர் லைன் எம் எச் 370 ஐ காணாமல்ப் போகப்பண்ணினார் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டிருக்கிறது.

குறித்த விமானத்தில் பயணித்த மூன்று ரஸ்ஸியர்களில் இருவர் செயற்கையாக விமானத்தில் களேபரத்தை ஏற்படுத்த, அந்தச் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ரஸ்ஸியர் விமானத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கணினி அறைக்குச் சென்று விமானத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், விமானம் தனது திசையினை மாற்றி, தெற்கு நோக்கிச் செல்வதாக கணிணிக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானக் கண்கானிப்பு நிலைகளிலிருந்து விமானத்தை மறைத்துவிட்டார் என்றும், ஆனால் உண்மையாகவே விமானம் வடக்கு நோக்கிச் சென்று ரஸ்ஸியச் சார்பு நாடான உஸ்பெக்கிஸ்த்தானில் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை தெற்கு நோக்கிச் சென்றதாகப் போக்குக் காட்டிய விமானத்தின் பயணப்பாதையினை உண்மையென்று நிரூபிப்பதற்கு தென் இந்துசமுத்திரத்தின் சில நாடுகளில் ரஸ்ஸியாவே வேண்டுமென்று சிதைந்த விமான உதிரிப்பாகங்களை விதைத்துவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

புட்டின் எதிர்பார்த்ததுபோலவே, கிரிமியா மீதான அவரின் ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோக, மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தின் காணாமற்போன செய்தி பல மாதங்களாக சர்வதேசச் செய்திச் சேவைகளை ஆக்கிரமித்துக்கொண்டது.

னெட்பிலிக்ஸ் வைத்திருப்போர் இதனை பார்க்கலாம்.  இது எனது சதிக் கோட்பாடல்ல. 

  • Replies 132
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2023 at 14:16, கிருபன் said:

ரஷ்யா தனது நகரத்தை தரைமட்டமாக்குவதைப் பற்றி உக்கிரேன் ஏன் கவலைப்படவேண்டும்?

புட்டின் விசுவாசிகள் அல்லவா மீளக்கட்டுவதற்கான பெரும் செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்.

யூக்ரேன் முழுவதற்குமான கட்டமைப்பை ரஸ்யா இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். விசுவாசிகள் ஓரமாக ஒதுங்கி கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இதனோடு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் கூட நேற்று பார்த்த விவரணம் ஒன்றில் வந்ததனால் இதனைப் பகிர்கிறேன்.

2014 பங்குனி மாதத் தொடக்கத்தில் புட்டினின் ஆக்கிரமிப்புப் படைகள் உக்ரேனின் கிரிமியாப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. உலகின் அனைத்துச் செய்திச் சேவைகள் மற்றும் மக்களின் மனங்களிலும் இந்த ஆக்கிரமிப்பு கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப புட்டின் ஒரு காரியத்தைச் செய்தார். அதுதான் மலேசியன் ஏயர் லைன் எம் எச் 370 ஐ காணாமல்ப் போகப்பண்ணினார் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டிருக்கிறது.

குறித்த விமானத்தில் பயணித்த மூன்று ரஸ்ஸியர்களில் இருவர் செயற்கையாக விமானத்தில் களேபரத்தை ஏற்படுத்த, அந்தச் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ரஸ்ஸியர் விமானத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கணினி அறைக்குச் சென்று விமானத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், விமானம் தனது திசையினை மாற்றி, தெற்கு நோக்கிச் செல்வதாக கணிணிக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானக் கண்கானிப்பு நிலைகளிலிருந்து விமானத்தை மறைத்துவிட்டார் என்றும், ஆனால் உண்மையாகவே விமானம் வடக்கு நோக்கிச் சென்று ரஸ்ஸியச் சார்பு நாடான உஸ்பெக்கிஸ்த்தானில் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை தெற்கு நோக்கிச் சென்றதாகப் போக்குக் காட்டிய விமானத்தின் பயணப்பாதையினை உண்மையென்று நிரூபிப்பதற்கு தென் இந்துசமுத்திரத்தின் சில நாடுகளில் ரஸ்ஸியாவே வேண்டுமென்று சிதைந்த விமான உதிரிப்பாகங்களை விதைத்துவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

புட்டின் எதிர்பார்த்ததுபோலவே, கிரிமியா மீதான அவரின் ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோக, மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தின் காணாமற்போன செய்தி பல மாதங்களாக சர்வதேசச் செய்திச் சேவைகளை ஆக்கிரமித்துக்கொண்டது.

னெட்பிலிக்ஸ் வைத்திருப்போர் இதனை பார்க்கலாம்.  இது எனது சதிக் கோட்பாடல்ல. 

விமானத்தையே கண்டு பிடிக்கவில்லை. இவ்வளவு முடிவுக்கு எப்படி வந்தீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

பையன் உங்கள் கருத்துகளை ஏன் வாசிக்ககூடாது  ?? நீங்களும் பந்தி. பந்தியாக. பல அரிய தகவல்களையும் எழுதுகிறீர்கள்   🤣😂 இல்லையா????

இது நீங்க‌ள் என்னை ந‌க்க‌ல் அடிப்ப‌தாக‌ என் உள் ம‌ன‌ம் சொல்லுது க‌ந்தையா அண்ணா🤣😁😂................

நீங்க‌ள் நேற்று என‌க்கு தெரியாத‌ ஒன்றை ச‌ரியாக‌ தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா🙏.................. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இது நீங்க‌ள் என்னை ந‌க்க‌ல் அடிப்ப‌தாக‌ என் உள் ம‌ன‌ம் சொல்லுது க‌ந்தையா அண்ணா🤣😁😂................

நீங்க‌ள் நேற்று என‌க்கு தெரியாத‌ ஒன்றை ச‌ரியாக‌ தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா🙏.................. 

பையன் இந்த உலகில்…………… எல்லாம் தெரிந்தவர்களுமில்லை.... எல்லாம் தெரியாதவர்களுமில்லை..யாழ் கள உறுப்பினர்கள்...களத்தில் கற்றுக் கொள்கிறார்கள்  ....மட்டுமல்ல கற்றும் கொடுக்கிறார்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

பையன் இந்த உலகில்…………… எல்லாம் தெரிந்தவர்களுமில்லை.... எல்லாம் தெரியாதவர்களுமில்லை..யாழ் கள உறுப்பினர்கள்...களத்தில் கற்றுக் கொள்கிறார்கள்  ....மட்டுமல்ல கற்றும் கொடுக்கிறார்கள் 😄

உண்மை தான் அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஜே ஆர் பற்றிய இந்த விடயங்கள் நான் கேள்விப்படவில்லை ...நன்றி ...அவர் உலக நாடுகள் இந்தியாவை எதிர்க்க வேண்டாம் என்றவுடன் டபக்கென்று இந்தியாவின் காலில் விழுந்து தன காரியத்தை சாதித்து கொண்டாரா இல்லையா?...இதைத் தான் ராஜதந்திரம் என்று சொல்வார்கள்...ஜே ஆர் அந்த நேரம் உலக நாடுகளின் பேச்சை கேட்க்காமல் எதிர்த்து நின்று இருந்தால் இன்று தமிழர்களின் கையில் நாடு இருந்திருக்கும்....எங்களுக்கு எதிரான போரில் உலக நாடுகள் எமக்கு எதிராய் இருந்ததற்கு காரணம் சிங்களவர்களுக்கு தெரிந்த அரசியல் ,ராஜதந்திரம் ,ஒற்றுமை ....போன்றவை ....எங்களிடம் அது அறவே இல்லை ...இன்னும் 100 வருடம் போனாலும் வராது ... ஆண்ட பரம்பரை அது ,இது என்று இணையத்தில் தட்டிக் கொண்டு இருக்க தான் சரி 

இலங்கை தமிழரகிய எமக்கு எந்தவொரு உலக நாடும் உதவியாக இருக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையே   ...அப்படியே இயற்கையும்.  உதவியாகயிருக்கவில்லை     இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் நேரடியாகவும் அக்கறையுடனும். செயல்ப்பட்ட ஒரே இந்தியா பிரதமர் இந்திராகாந்தி தான்  அவருக்கு இண்டு ஆண்பிள்ளைகள்.   முதலாவது ரஜிவ்காந்தி.  ..இரண்டாவது 

சன்சாய்காந்தி  ..இவரை தான்  அரசியலில் தனது வாரிசு ஆக. பயிற்சி அளித்து வந்தார்    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள். தனிநாடு கோரிய போராட்டத்தால்   அவர்களது பொற்கோவிலில்.  சோதனை நடத்த இந்த சன்சாய்காந்தி தான்  உத்தரவு இட்டுயிருக்கவேண்டும்.  அல்லது வழி நடத்தியிருக்கலாம். ..எனக்கு சரியாக தெரியவில்லை.... இந்த நிலையில் மிக இளம் வயதில்  சன்சாய்.  விமான விபத்தில் இறந்து விட்டார் ...இவரின் மனைவி சீக்கிய பெண் தான்  ....இந்திராகாந்தியின்.  மெய்ப்பாதுகாவலனாக இரண்டு சீக்கியர்கள். பணி புரிந்தர்கள்....தங்களது போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கிய.  இந்திராகாந்தியை  அதில் ஒருவன் சுட்டுகொன்றுவிட்டான்.  ....இதனை   தொடர்ந்து எம்ஜி,ஆர். இறந்து விட்டார்  ...அன்ரன் பாலசிங்கம் கூட போய்விட்டார்.....

இந்திராகாந்தி இறந்தவுடன்.  ஜேஆர் முதல் ஆளாக ஓடி சென்று  அஞ்சலி செலுத்தி ரஜிவ் உடன் ஒட்டி விட்டான்  .......அவர் செய்த முதல் வேலை  பார்த்தசாரதியை   தூக்கி எறிந்தது தான்    ரமேஷ் பண்டாரி என்ற மலையாளி. புதிதாக ரஜிவால். நியமனம் செய்யப்பட்டார்     

1....சிங்களம் ஒருபோதும் இலங்கையில்  இலங்கை தமிழருக்கு தீர்வு வழங்கமாட்டார்கள்

2. ...இந்தியா இலங்கை தமிழருக்கு பூரண சுயாட்சி கிடைக்க அனுமதிக்காது   ....காரணம் அந்த செயல் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்கும்   

3....பிரபாகரன் உறுதியாகவும்  சிறப்பாகவும். தான் போராடினார்   ஆனால் இலங்கை இந்தியா அரசுகளின்  செயல்களால் தீர்வு பெற முடியவில்லை...இலங்கை தந்தால். தானே பெற முடியும்   ..இலங்கை தந்தாலும் இந்தியா விடாது ..

4...தமிழ் தலைவர்கள் கூட ஒன்றும் செய்ய முடியாது     சிஙகளதலைவர்கள். பேச்சுவார்த்தை வைப்பது ஏமாற்றிக் காலம் கடந்தவே....

5...இந்தியா இலங்கை நாங்கள் மாற்ற முடியாது   ....நாங்கள் செய்ய கூடியது   மலையகத்தமிழர்களை. வடக்கு கிழக்கு இல்    சும்மா இருக்கும் காணிகளில். குடியேற்றி   வீட்டு வசதிகள் வேலைவாய்ப்பு எற்படுத்தி கொடுக்க வேண்டும்   இதன் மூலம் சிங்கள குடியேற்றம். தடைப்படும்.  தமிழர்கள் ஒரு பகுதியில் இருக்க முடியும்   தேயிலைச் தொழிலும். வீழ்ச்சி அடையும்    

பழ நெடுமாறன். இந்திராகாந்தி உடன் மிகவும் நெருங்கி பழகியவர்.  மலையகத்தில். இந்தியா தமிழர்கள் இருப்பதால் தமிழ் ஈழம் கிடைக்க. உதவி செய்ய முடியாது  என்று விட்டார் இந்திராகாந்தி     ஆனால் பூரண சுயாட்சி பெற்று தருவேன் என்றார் 😄

இந்த ரஜிவ். அரசியல் தெரியாத நபர்   ....சன்சாய்காந்தி  இருந்து இருப்பின்    அவர் தன்னுடைய எண்ணப்படி செயல்படுவார்....ரஜிவ். அப்படியில்லை    

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

இதனோடு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் கூட நேற்று பார்த்த விவரணம் ஒன்றில் வந்ததனால் இதனைப் பகிர்கிறேன்.

இப்படி எல்லம் செய்ய கூடியவர்கள் தான் பெரியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.