Jump to content

முதுமை என்பதோர் புதுமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை என்பதோர் புதுமை

 
Ashok_Kumar_2_1535031g.jpg
 
முதுமை என்பதோர் புதுமை - அதை
          முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு?
முதுமை தருவது அறிவாகும் - அதில்
          முழுமை பெறுவோர் சிலராவர் 
முதுமை என்பது எதுவரை - அதன்
          முடிவைச் சொல்பவர் யாருளர்?
முதுமை தருவது நோயென்று - தினம் 
          முடங்கிக் கிடத்தல் தகுமோ?
 
இனிதே,
தமிழரசி
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

முதுமை என்பதோர் புதுமை

 
Ashok_Kumar_2_1535031g.jpg
 
முதுமை என்பதோர் புதுமை - அதை
          முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு?
முதுமை தருவது அறிவாகும் - அதில்
          முழுமை பெறுவோர் சிலராவர் 
முதுமை என்பது எதுவரை - அதன்
          முடிவைச் சொல்பவர் யாருளர்?
முதுமை தருவது நோயென்று - தினம் 
          முடங்கிக் கிடத்தல் தகுமோ?
 
இனிதே,
தமிழரசி

//முதுமை தருவது அறிவாகும் - அதில்
முழுமை பெறுவோர் சிலாரவர்.//
அருமையான வரிகள். இணைபிற்கு நன்றி யாயினி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

முதுமை வந்த பின் தான் தெரியும் முதுமை பற்றி.

இணைப்புக்கு நன்றி யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 23:48, தமிழ் சிறி said:

//முதுமை தருவது அறிவாகும் - அதில்
முழுமை பெறுவோர் சிலாரவர்.//

முதுமை படத்தை பார்க்கவே கவலையாக உள்ளது முதுமையில் வறுமை மோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 00:38, ஈழப்பிரியன் said:

முதுமை வந்த பின் தான் தெரியும் முதுமை பற்றி.

 

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முதுமை படத்தை பார்க்கவே கவலையாக உள்ளது முதுமையில் வறுமை மோசம்.

100 வயதை கடந்தும் உழைத்து வாழும் தம்பதிகள். - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி  இணையதளம்.

நம்மூர்களில்... பெரும்பாலான இடங்களில்... 
முதுமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாமல் இருப்பது பெரும் சோகம். 
"காவோலை விழ குருத்தோலை சிரிக்கின்றது.." என்ற பழமொழியும் அதனையே சுட்டி க்காட்டினாலும்
தனக்கும் இது, நிச்சயிக்கப் பட்ட  ஒன்று என உணராமல் இருப்பது விசித்திரம்.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

100 வயதை கடந்தும் உழைத்து வாழும் தம்பதிகள். - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி  இணையதளம்.

நம்மூர்களில்... பெரும்பாலான இடங்களில்... 
முதுமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாமல் இருப்பது பெரும் சோகம். 
"காவோலை விழ குருத்தோலை சிரிக்கின்றது.." என்ற பழமொழியும் அதனையே சுட்டி க்காட்டினாலும்
தனக்கும் இது, நிச்சயிக்கப் பட்ட  ஒன்று என உணராமல் இருப்பது விசித்திரம்.  

வயதுக் கோளாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை என்பது பட்டறிவு நிறைந்த பொக்கிசம், அதனை முடிந்தளவு அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 12:47, ஏராளன் said:

முதுமை என்பது பட்டறிவு நிறைந்த பொக்கிசம், அதனை முடிந்தளவு அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும்.

அடுத்த தலைமுறை பிள்ளைகள்  பெற்றோரை நன்கு கவனிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா..? ஏன் இப்போதுள்ளவர்களே  ஒழுங்காக பெற்ரோரை கவனிப்பதில்லை..பல இடங்கனில் அவதானித்தது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

அடுத்த தலைமுறை பிள்ளைகள்  பெற்றோரை நன்கு கவனிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா..? ஏன் இப்போதுள்ளவர்கள் ஒழுங்காக பெற்ரோரை கவனிப்பதில்லை..பல இடங்கனில் அவதானித்தது.

அக்கா பெற்றோரைக் கவனிக்க வேண்டியது பிள்ளைகளோட கடமை, அதைச் செய்யாதிருப்பது மடமை.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.