Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல் தேவை

Featured Replies

பாடல் தேவை

பெங்கள+ர் இரமணியம்மாள் பாடிய என்னப்பனே என்னையனே என்ற பக்திப்பாடல் ஒரு நிகழ்ச்சிக்காக உடன் தேவைப்படுகின்றது. பல தளங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்.

நன்றி

நானும் இப்ப கால் மணித்தியாலமா இதை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. வேறு பாட்டுக்கள் இருக்கின்றன. உ+ம்: குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், முருகா முருகா போன்றவை

  • தொடங்கியவர்

நன்றி கலைஞன்

நீங்களும் முயற்சித்தமைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பாடல் வரிகளைக் காணலாம்

http://www.kaumaram.com/new_lyrics/bglr/bglr_ennappane.html

பின்வரும் இணைப்பில் உள்ள முருகன் பாடல்களுக்கு சென்று அங்குள்ள ரமணியம்மாளின் பெயரை அழுத்தும் போது உங்களுக்கு அவரது பாடல்களின் தொகுப்பினைக் காணலாம். அங்கு நீங்கள் கேட்ட பாடல் உள்ளது வசம்பு.http://www.vakeesmp3.com/devotional-mp3.htm

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்

கந்தப்பு உங்களுக்கு மிக்க நன்றிகள் பல..... பல.... பல.......

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் இணையத்தளத்தில் சென்று 'ரமணியம்மாள்' என்று தேடியின் உதவியினால் தேடும் பொழுது நீங்கள் விரும்பிய பாடலின் இணைப்பினைப் பெற்றேன்.

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்புவுக்கு அரோகரா!

கந்தப்பு இதுகல கேக்க எனக்கு கந்தப்பு தூக்குகாவடி ஆடுறமாதிரி ஒரே பிரமையா இருக்கு..

http://www.vakeesmp3.com/roermondmurugan.htm

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

என்னப்பனே ... என் அய்யனே

கந்தப்புவே கந்தக் காருண்யனே (2)

பன்னிருகை வேலவனே (4)

குஞ்சாச்சி மணவாளனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் ... வேல்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

குஞ்சம்மா பாலகனே (4)

யாழுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் (2)

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

எட்டுக்குடி வேலவனே (4)

காலக்கண்ணாடி தந்தவனே ... வசம்புவுக்கு

பாட்டு எடுத்து தந்தவனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் ... வேல்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

காதுகளில் ஹெட்போன் ... கந்தப்பு

கைகளில் கீ போர்ட் (2)

பூ பூ பூ கந்தப்பூ ... என வருவான்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல்.

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

:P :) ;)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா கலைஞா?

ஏன் கந்தப்பு பயப்படுறீங்கள்? தூக்குகாவடி எடுத்தால் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்கிவரும், புண்ணியம் எல்லாம் கிடைக்கும், சந்தோசமா வாழலாம் எண்டு கதைக்கிறீனம். உங்களுக்கு தனிய தொங்கிறது பயமெண்டால் சொல்லுங்கோ, நானும் வாறன், ரெண்டுபேரும் சோடியாக தொங்குவம்!

அரோகரா! அரோகரா! அரோகரா!

எனக்கு இந்த பாட்ட கேக்க இப்பவே தூக்குகாவடி எடுக்கவேணும் போல இருக்கு... ஒரே பக்திப்பரவசமா இருக்கு.. :P

அரோகரா! அரோகரா! அரோகரா!

குருவே உங்கள் றீமிக்ஸ் பாட்டு நல்லா இருக்கு.

அட தூக்கு காவடி ஆசை வந்திட்டுதோ? எவ்வளவு முள்ளு குத்துவியள்? ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கந்தப்பு பயப்படுறீங்கள்? தூக்குகாவடி எடுத்தால் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்கிவரும், புண்ணியம் எல்லாம் கிடைக்கும், சந்தோசமா வாழலாம் எண்டு கதைக்கிறீனம். உங்களுக்கு தனிய தொங்கிறது பயமெண்டால் சொல்லுங்கோ, நானும் வாறன், ரெண்டுபேரும் சோடியாக தொங்குவம்!

அரோகரா! அரோகரா! அரோகரா!

எனக்கு இந்த பாட்ட கேக்க இப்பவே தூக்குகாவடி எடுக்கவேணும் போல இருக்கு... ஒரே பக்திப்பரவசமா இருக்கு.. :P

அரோகரா! அரோகரா! அரோகரா!

இது நல்லாய்த்தான் முத்தீட்டுது போலை கிடக்கு எதுக்கும் கொஞ்சம் அரக்கி நிப்பம் :) அமாவாசை பறுவத்துக்கு இதெல்லாம் நோமல் தான் ;) எண்டாலும் அதுக்கு இப்புடியோ......? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாசகன்

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 4,445

Joined: 9-January 07

From: ஆண்டவன் சந்நிதி

Member No.: 3,376

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்புவுக்கு அரோகரா!

கந்தப்பு இதுகல கேக்க எனக்கு கந்தப்பு தூக்குகாவடி ஆடுறமாதிரி ஒரே பிரமையா இருக்கு..

http://www.vakeesmp3.com/roermondmurugan.htm

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

என்னப்பனே ... என் அய்யனே

கந்தப்புவே கந்தக் காருண்யனே (2)

பன்னிருகை வேலவனே (4)

குஞ்சாச்சி மணவாளனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் ... வேல்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

குஞ்சம்மா பாலகனே (4)

யாழுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் (2)

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

எட்டுக்குடி வேலவனே (4)

காலக்கண்ணாடி தந்தவனே ... வசம்புவுக்கு

பாட்டு எடுத்து தந்தவனே

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல் ... வேல்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல் (2)

காதுகளில் ஹெட்போன் ... கந்தப்பு

கைகளில் கீ போர்ட் (2)

பூ பூ பூ கந்தப்பூ ... என வருவான்

வேல் வேல் வேல் வேல்

வேல் முருகா வேல்

வேல் முருகா சிட்னிமுருகா

வேல் முருகா வேல் வேல்.

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

அரோகரா! அரோகரா! அரோகரா! கந்தப்பு சாமிக்கு அரோகரா!

உதென்ன றிச்மண்ட் கில்லுக்கோ.மக மாரியம்மா காக்க காக்க கனகவேள் காக்க. நோக்க நோக்க எங்கடை ஸ்காபுறோ பரியாரி நோக்க.

:)

அட சும்மா ஒரு பகிடிக்கு சொன்னால், என்னை உண்மையிலேயே தூக்குகாவடி எடுக்கவைப்பாங்கள் போல இருக்கு. உடம்பில முள்ளு குத்தி மெஜிக் காட்டுற விளையாட்டு எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது :angry:

:lol:

ஜெனரல்!!

பாட்டு எல்லாம் நல்லா தான் இருகிறது தூக்குகாவடி எடுத்தனீங்களோ முந்தி இல்லை இனிமேலாவது எடுக்கும் யோசனையாவது இருகிறதா,தூக்குகாவடி எடுப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க குருவே!! :P

நான் தூக்கு காவடி எடுத்தனா? :D தூக்குகாவடிகளை பார்த்து உள்ளேன்.

எதிர்காலத்தில் எனக்கு அப்படி ஒரு யோசனையும் இல்லை. நீங்கள் எடுப்பதாக இருந்தால் அறிவியுங்கோ. வேடிக்கை பார்க்க வருகின்றேன்.

சிட்னி கோயில்களில் இவை உள்ளனவா? தூக்குகாவடி, பறவைக்காவடி?

நாம் கிண்டல் அடித்தாலும் சிலருக்கு இதில் நம்பிக்கை இருக்கின்றது. தாமாக விரும்பி தொங்குபவர்களை தடுப்பது பாவம் தானே?

:wacko: துலாக்காவடி

இபப்டியும் ஒரு காவடி இருக்குதா?

துலா தெரியாதா? கிணத்தில தண்னி அள்ளுவது? அதில யாராவது தூங்குகின்றார்களோ தெரியாது.

ஓ நீங்களும் என்னை மாதிரி பார்த்து தான் இருக்கிறீங்களா அப்ப சரி ஜெனரல் நான் ஏதோ விசபரிட்சை செய்ய போயிட்டீங்க என்று நினைத்துவிட்டேன்.... :P

எதிர்காலத்தில நானும் செய்ய மாட்டேன் என்ன ஜெனரல் என்னை மாட்டிவிடுற பிளானா யாரும் எடுத்தா இரண்டுபேரும் கடலை சாப்பிட்டு கொண்டு கோசிப்பும் கதைத்து கொன்டு நாலு கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்து கொண்டு இதையும் பார்க்க நல்லா இருக்கும் குருவே!! :lol:

இங்கே இந்த காவடி எல்லாம் இல்லை வேல் குத்துறது வாயில மற்றும் மூக்கில அது இருக்கு.......அதில என்ன காமேடி என்றா சில லூசு பெடியன்கள் கேள்சிற்கு கலர் காட்ட போய் குத்துறவை பெட்டைகளுக்கு முன்னால பிறகு தானே தெரியும் அவையின்ட பாடு :) ........நடுவில மயங்கி விழுறது என்று செம ஜோக்கா இருக்கும்..........நாம அப்படி எல்லாம் செய்ய போறது இல்லை கோயிலிற்கு போனோமா நாலு பேரை சைட் அடித்தோமா. :P .........அதற்கு மிஞ்சி ஒன்றும் செய்ய ஏலாது ஏன் என்றா நம்ம சொந்தம் முழுவதும் சிட்னியில வந்திடுவீனம் எரிச்சல் தான் வரும் குருவே!!இந்த கந்தப்பு வேற என்ன கண்டா வந்திடுவார் இவர் எப்ப போவார் நான் மிச்ச வேலையை தொடங்குவோம் :angry: என்றா அவர் போனா தானே :angry: ...........எல்லா கேள்சும் என்னை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்து போட்டு போவீனம் எனக்கு தானே தெரியும்....... :)

தாமாகவே விரும்பி தொடங்கிறவர் சிலர் மூட நம்பிக்கையில் இருபார்கள் அவர்களுக்கு இது பிழை என்று சொலவது பிழையா எனக்கு படவில்லை ஆனால் சில மேதைகள் போய் செய்வார்கள் அவர்களை ஒன்றும் சொல்ல ஏலாது குருவே......... :)

ஓ அப்ப கோயிலுக்கு வாற கேர்ள்ஸ்க்கு நீங்கள் தான் யாழ் களத்து மகாராசன் யமுனா எண்டிற விசயம் தெரியுமோ? :P

ஜெனரல் என்ன நான் ஒழுங்காக இருக்கிறது விருப்பம் இல்லையா..........இந்த புத்து மாமா எழுதுறதிற்கு எல்லாம் போன் எடுத்து எனக்கு தான் ஏச்சு விழுது இதை எல்லாம் வாங்கி எத்தனையோ தரம் போன் நம்மரை மாற்றியாச்சு :huh: (செல்போன்) இதில வேற அந்த மகராசன் ஜமுனா நான் என்று தெரிந்தா அதில வைத்தே அடித்தாலும் அடித்து போடுவாங்க :P ..........என்றாலும் அரைவாசி பேருக்கு தெரியும் இந்த சுண்டல் அண்ணா போறவர் வாறவருக்கு எல்லாம் இவர் தான் ஜம்முபேபி என்று சொல்லி கொண்டு அதில வேற நான் எழுதுறதை வேற எடுத்து வானொலியில வேற போடுறாங்க (எனகே சிரிப்பா தான் இருக்கு பின்னே என்டைய எல்லாம் எடுத்து சிட்னி வானொலியில போடுறது என்டா :( ) இப்படி அரைவாசி பேருக்கு தெரிந்து போயிட்டு குருவே............கோயிலை பற்றை ஓவராக எழுதுறபடியா இப்ப கோவில் பக்கம் கூட பலத்த பாதுகாப்பில தான் போறது..... :blink:

மகாராசன் என்று நினைத்து கதைத்தா சந்தோசம் தான் ஆனா கல்லேறிவிழுந்தா தான் பிரச்சினையே........ :)

ஹீஹீ இங்கை கொழும்பிலை ஒரு மனுசன் இருக்குது . ஒரு 60 வயது இருக்கும் என நினைக்கிறேன்

வாயில் வேல் மாதிரி ஒன்று குத்தி கையில் ஒரு பேணி ல மஞ்சள் துணியும் கட்டி அதிலை சிவத்த குங்குமபொட்டும் வைச்சு கிலுக்கி கிலுக்கி என்னமோ கோயிலுக்கு தட்சணை போடுங்கோ என்று ரோட்டில் திரியும். அட அந்த மனுசனை நான் தொடர்ந்து 3 மாதமாக காணுறேன் ஆமா அந்தாள் எபப்டி சாப்பிடுவார்? பல்லு தீட்டுவார்?

அலல்து அந்த வேலை கழட்டி கழட்டி பாவிப்பாரா? :angry:

என்ன நிலா அக்கா எவ்வளவு தட்சணை போட்டனீங்க இவ்வளவு பீல் பண்ணுறீங்க.......இதை எல்லாம் வரிட்ட நேராகவே போய் பேட்டி கண்டு யாழில போடிருக்கலாமே.........அதை விட்டு போட்டு எங்களிட்ட டவுட்டை கேட்டா............நாங்கள் வடிவேல் அண்ணா சொல்லுற மாதிரி அழுதுடுவோம்....... :P :P :mellow:

:)

அவரை பார்த்தாலே அடிக்கணும் போல மனம் வரும். பேட்டி எடுக்கிறதோ?

இப்பவும் அப்படித்தான் திரியும் என நினைக்கிறேன் :lol:

:)

அவரை பார்த்தாலே அடிக்கணும் போல மனம் வரும். பேட்டி எடுக்கிறதோ?

இப்பவும் அப்படித்தான் திரியும் என நினைக்கிறேன் :lol:

அடிக்க வேணும் போல இருக்கா நல்லாவே இல்லை நிலா அக்கா...............இப்பவும் அப்படியா எப்படியாவது அவரை பேட்டி எடுக்க வேண்டும் பின்னே லேசுபட்ட காரியமா அப்படி இருக்கிறது என்றா............. :P :P

இப்படி நிறைய பேர் இருக்கிறீனம். எங்கட ஆக்கள விளக்கம் கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி, புண்ணியம்... எண்டு ஏதாவது வியாக்கியானம் சொல்வீனம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வழியில வயிறைக்கழுவ பிழைப்பு நடத்திறீனம். அதில இதுவும் ஒரு வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.