Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்க்கைக்கு சில வரிகள்.(படித்ததும் பகிர்ந்ததும்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

படிக்க தவறிய புத்தகம்  தந்தை 
படிக்க விரும்பும் புத்தகம் அன்னை
படித்தும் பிடித்து போகும் புத்தகம்  மழலை
தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை 

மரணத்தை விட கொடியது 
போலி வார்த்தைகளுக்கு 
அடிமையாக இருந்தோம் என்பது .

பணம் தான் உலகம் என்று  நினைக்கும் சிலரிடம்

சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம்  செல்லுபடியாகாது   என்று ....

அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால்

மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ...

எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். 

உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் 

நாளை  உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர்  எட்டிக்  கூடப் பார்க்க மாடடார்.

இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளையும் இப்படி இருக்கும்

என்று எண்ணி விடாதே  உன் நிலமையை மாற்ற இறைவனின் ஒரு நொடிபோதும்.

தீயை படித்து தெரிந்து கொள் வதை  விட தீண்டிக் காயம் பெறு அந்த அனுபவம்

எ ப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.  நா .முத்துக் குமார்.

 

 

 

 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

பணம் தான் உலகம் என்று  நினைக்கும் சிலரிடம்

சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம்  செல்லுபடியாகாது   என்று ....

 

பூமியில்தானே இருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

 

படிக்க தவறிய புத்தகம்  தந்தை 
படிக்க விரும்பும் புத்தகம் அன்னை
படித்தும் பிடித்து போகும் புத்தகம்  மழலை
தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை 

மரணத்தை விட கொடியது 
போலி வார்த்தைகளுக்கு 
அடிமையாக இருந்தோம் என்பது .

பணம் தான் உலகம் என்று  நினைக்கும் சிலரிடம்

சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம்  செல்லுபடியாகாது   என்று ....

அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால்

மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ...

எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். 

உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் 

நாளை  உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர்  எட்டிக்  கூடப் பார்க்க மாடடார்.

இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளையும் இப்படி இருக்கும்

என்று எண்ணி விடாதே  உன் நிலமையை மாற்ற இறைவனின் ஒரு நொடிபோதும்.

தீயை படித்து தெரிந்து கொள் வதை  விட தீண்டிக் காயம் பெறு அந்த அனுபவம்

எ ப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.  நா .முத்துக் குமார்.

 

அருமையான தத்துவ முத்துக்கள் நிலாமதி அக்கா. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான சிந்தனை சகோதரி.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விட் டுக் கொடுப்பவர்களுக்கு கோப படத் தெரியாது என்று எண்ணாதீர்கள் அவர்களுக்கு யாரையும் புண்படுத்த தெரியாது என புரிந்து  கொள்ளுங்கள். 

மனம் ஒரு மாயச்சாவி  முடியும், என்று நினைத்து விடடால் எத்த்னை பெரிய  பூட்டுக்களையும் திறந்து விடும். முடியாது என்று நினைத்து விடடால்  தான் சாவி என்பதை மறந்து விடும். 

வெற்றியும் தோல்வியும் இரு படிகளே ஒன்றில் உன்னை உணர்ந்து  கொள்வாய் மற்றோன்றில் உன்னைத்திருத்தி கொள்வாய்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு சொல் கூட வீணடிக்கப் படாத அத்தனையும் அர்த்தம் பொதிந்த வாக்கியங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோற்றாலும் பரவாயில்லை முடிவுகளை எடுத்துக் கொண்டே இருங்கள் சில வேளை  அந்த முடிவே வாழ்வின் திசையை மாற்ற  கூடும். 

உலகத்திலே சிறந்த ஜோடி பாதணி தான் ஒன்றை பிரிந்தால் மற்றோன்று வாழாது. 

 பெண்களின் வாழ்வில் வலி அதிகம் ,ஆனாலும் அதை தாங்குகிற  வலிமை அதிகம்.

மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்வாழ்க்கையோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க  முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு .......தொடருங்கள்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிலாமதி said:

தோற்றாலும் பரவாயில்லை முடிவுகளை எடுத்துக் கொண்டே இருங்கள் சில வேளை  அந்த முடிவே வாழ்வின் திசையை மாற்ற  கூடும். 

உலகத்திலே சிறந்த ஜோடி பாதணி தான் ஒன்றை பிரிந்தால் மற்றோன்று வாழாது. 

 பெண்களின் வாழ்வில் வலி அதிகம் ,ஆனாலும் அதை தாங்குகிற  வலிமை அதிகம்.

மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்வாழ்க்கையோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க  முடியும் 

 நன்றாக மினைக்கெட்டு… அற்புதமான தத்துவங்களை பகிர்கின்றீர்கள்.
உங்களது எழுத்தில், பெரிய மாறுதல் தெரிகின்றது நிலாமதி அக்கா. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

தோற்றாலும் பரவாயில்லை முடிவுகளை எடுத்துக் கொண்டே இருங்கள் சில வேளை  அந்த முடிவே வாழ்வின் திசையை மாற்ற  கூடும். 

உலகத்திலே சிறந்த ஜோடி பாதணி தான் ஒன்றை பிரிந்தால் மற்றோன்று வாழாது. 

 பெண்களின் வாழ்வில் வலி அதிகம் ,ஆனாலும் அதை தாங்குகிற  வலிமை அதிகம்.

மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்வாழ்க்கையோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க  முடியும் 

அக்கா உங்கள் தத்துவ முத்துக்கள் நன்றாக உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி . யாழ்கள   உறவுகளின் ஊக்கம் என்னை   மேலும் ஆக்குவிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது இசையை ரசிக்கிறீர்கள். நீங்கள் கவலையாக இருக்கும் போது இசையின் வரிகளை புரிகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடை கூடப்பாரம் தான் மழைக்கு பின்.

ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யதே . எவ்வ்ளவு சொல்லியும் பயனில்லை என்றாலே ஒரு சொல்லை யும் விரயமாக்காதே 

எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது  ஏமாற்றங்களும்  அதிகமாகும் 

யார் உன்னை வெறுத்தாலும்  யார் உன்னை விட்டு ஒதுங்கினாலும் மனம் தளர்ந்து விடாதே. மரம் சாய்ந்தாலும்  கிளை  முறிந்தாலும் அங்கு அமரும் சிறு குருவி தன்  இறக்கையை நம்பியே  பறக்கிறது

 தோல்வி உன்னை வீழ்த்தும் போது  குழந்தையாகவே விழு ,மீண்டும் எழுந்து  நடக்க

வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள் நம்முடன் யாரும் இறுதி வரை வரப்போவதில்லை 

யாரும் வெறுக்காத அளவுக்கு நம் வாழ்க்கை அமையுமானால் எவரும் மறக்காத   அளவுக்கு நம் மரணம் அமையும் 

Edited by நிலாமதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில் உரிமைக்கு இடம் கொ டாதே.

 தன உடம்புக்கு முடியாத போதும் ஓய்வெடுக்க விடாமல் உழைக்க சொல்கிறது குடும்ப சுமை 

உழைக்காத பணமும்  உதவாத உறவும் என்றும் நமக்கு நிரந்தரமில்லை.

மனைவி கோப படும்  போதும் விரக்தியில் புலம்பும் போதும் அமைதியாக இருங்கள் ஏனென்றால் கணவனை விட  சிறந்த  உறவாக யாரும் இருக்க முடியாது

கோபமும் ஒரு வகைப் பாசம் தான் அதை  எல்லோரிடமும் காட்டி விட முடியாது. நம் மனத்துக்கு நெருங்கியவர்களிடம் தான் காடட  முடியும்.

ஜெயிக்கும் வரை தன்னம்பிக்கை அவசியம். ஜெயித்த பின் தன்னடக்கம் அவசியம்.

இர க்க மில்லாத  மனிதரிடம்  கையேந்தி  நின்று விடாதே .இறக்க நேர்ந்தாலும்  பரவாயில்லை வைராக்கியத்தோடு வாழ்ந்து விடு.

என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்தாலும் சாக்கடையில் விழுந்தால் எழுந்து வர வேண்டுமே தவிர அதில் நீச்சல் அடிக்க கூடாது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.