Jump to content

சீமான் மீதான பாலியல் புகாரில் போலீசார் சம்மன் - நாம் தமிழர் கட்சியினர் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏனப்பா, இங்க இருக்கற எங்கட மாப்பிளமார் அங்க பொம்பிள எடுத்த ஒரு கேசாவது? 🥹

ஓம். கனடாவில் இருந்து ஒருவர் இப்ப 5 வருடத்துக்கு முதல் இந்தியாவுக்குப்போய் ஒரு அகதியாகப் போன பிள்ளையை கட்டினவர்.

அது போக, செந்தமிழன் சீமான் அண்ணா  கையில் வெண்ணை இருக்க ஏன் நெய்க்கு அலையவேண்டும். அவரும் ஒரு வெளிநாட்டு மாப்பிளையெல்லோ.😂

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார். 

என்னது ஆர்வ கோளாறில் சொன்னாரா🤣

என்ன நாதம் இது - ஏதோ 14 வயது பெடி ஹார்மோன் தாக்கத்தில் சொல்லியது என்பது போல் சொல்கிறீர்கள்.

அண்ணைனை நீங்களே இப்படி சர் என்று இறக்கினால் எப்படி?

இதை சொல்லும் போது சீமான் 40 வயதை தாண்டிய, ஒரு வெற்றி படம், சில தோல்வி படங்களை கொடுத்த இயக்குனர்.

ஒரு அரசியல்வாதி….

கட்சி தலைவர்.

அரைக் கிழவன் ஆர்வகோளாறில் சொல்லலாமா🤣

6 hours ago, Nathamuni said:

சரி, அவரா இமிக்கிரேசன் ஓபீஸ் வைத்து விசா வழங்கிறார்?

இதை யோசிக்காமலா வாய்ச்சவாடல் விட்டார் அண்ணன்?

அப்படியாயினும், தமிழ் நாட்டு ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் ஏன் பெண் எடுக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அப்படி  சொல்லியிருந்தாலும், நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

இதை எப்படி யாரையும் கேட்காமலே முடிவு செய்யலாம்….

மூளை கழுவப்பட்ட பல ஈழத் தம்பிகள் தம் உழைப்பை எல்லாம் தங்கமாய் அண்ணனுக்கு இறைக்கும் போது, மணந்தால் சீமானைதான் மணப்பேன் என சில தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

சீமான் பெண் கேட்டு யாரும் கொடுக்காமல் விட்டால் - அப்போ நீங்கள் சொல்வது ஓக்கே.

கேட்கவே இல்லை - பின்ன எப்படி யாரும் தயார் இல்லை என சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இதை எப்படி யாரையும் கேட்காமலே முடிவு செய்யலாம்….

மூளை கழுவப்பட்ட பல ஈழத் தம்பிகள் தம் உழைப்பை எல்லாம் தங்கமாய் அண்ணனுக்கு இறைக்கும் போது, மணந்தால் சீமானைதான் மணப்பேன் என சில தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

சீமான் பெண் கேட்டு யாரும் கொடுக்காமல் விட்டால் - அப்போ நீங்கள் சொல்வது ஓக்கே.

கேட்கவே இல்லை - பின்ன எப்படி யாரும் தயார் இல்லை என சொல்லலாம்.

தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

அதே கேள்விக்குறியுடனே எனது கருத்தும் அமைந்தது!!

7 hours ago, goshan_che said:

என்னது ஆர்வ கோளாறில் சொன்னாரா🤣

என்ன நாதம் இது - ஏதோ 14 வயது பெடி ஹார்மோன் தாக்கத்தில் சொல்லியது என்பது போல் சொல்கிறீர்கள்.

அண்ணைனை நீங்களே இப்படி சர் என்று இறக்கினால் எப்படி?

இதை சொல்லும் போது சீமான் 40 வயதை தாண்டிய, ஒரு வெற்றி படம், சில தோல்வி படங்களை கொடுத்த இயக்குனர்.

ஒரு அரசியல்வாதி….

கட்சி தலைவர்.

அரைக் கிழவன் ஆர்வகோளாறில் சொல்லலாமா🤣

இதை யோசிக்காமலா வாய்ச்சவாடல் விட்டார் அண்ணன்?

அப்படியாயினும், தமிழ் நாட்டு ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் ஏன் பெண் எடுக்கவில்லை?

அப்பத்தானே, அண்ணீ கிளம்பீ, கையீல காசில்லாத, சிறையில கம்பி எண்ணும் கபோதி வேணாம் என்று பெங்களூரூ போனங்கண்ணா.

குழம்பியிருப்பாரூ. நீங்க வேற!!

😜

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா?

அதே கேள்விக்குறியுடனே எனது கருத்தும் அமைந்தது!!

அப்பத்தானே, அண்ணீ கிளம்பீ, கையீல காசில்லாத, சிறையில கம்பி எண்ணும் கபோதி வேணாம் என்று பெங்களூரூ போனங்கண்ணா.

குழம்பியிருப்பாரூ. நீங்க வேற!!

😜

என்னையா இது…..

இப்படி நீங்களே மாறி மாறி கலாய்ச்சுகிட்டா அப்புறம் நான் லைக்ஸ் எடுப்பது எப்படி🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

உங்கள் ஊர் பெண்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாக எங்கள் நாட்டுப் பெண்கள் இப்படித்தான் என்று சொல்வதற்கு எனக்கு அறிவு காணாது. நடிகர் மணிவண்ணனின் மகன் ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்ததாக அறிந்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

உங்கள் ஊர் பெண்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாக எங்கள் நாட்டுப் பெண்கள் இப்படித்தான் என்று சொல்வதற்கு எனக்கு அறிவு காணாது. நடிகர் மணிவண்ணனின் மகன் ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்ததாக அறிந்திருந்தேன்.

ஏன் அவ்வளவு தூரம், தமிழகத்தில், படித்துக்கொண்டிருந்த ஈழத்துப்பெண்ணே, நடிகர் விஜய்யின் மனைவி.

தமிழகத்தில் இருவகை அகதிகள். ஒன்று அரசினை சார்ந்து, முகாம்களில் தங்கி இருப்போர். அடுத்து, தாமே வீடுகள் எடுத்து, தங்கி இருப்போர். களவுறவு நிழலியின் குடுமபத்தினர் கூட தமிழகத்தில் சென்னையில் உள்ளதாக சொன்ன நினைவு.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் மகள்,தமிழகத்தில் தங்கி படித்து டாக்டர் ஆகி அங்கேயே ஒருவரை மணந்து கொண்டார்.

நான் சொல்ல வந்தது, கலியாணம் பேசி, (arranged marriage) மண உறவில் கலக்கும் நிலையில் இருபக்க தமிழ் சமூகம் இல்லை என்பதே.  காரணம் இருபக்கமும் உள்ள சட்ட சிக்கல், கலாசார சிக்கல். சீமான் சொல்லி இருந்தால், அது அந்த நேரத்தில், பெண்கள் இராணுவத்தால் பலாத்காரமாக பாதிக்கப்பட்டார்கள் என்ற கழிவிரக்க உணர்வு என்று மட்டுமே சொல்ல முடியும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்குகள் பற்றிய, பொறுப்பான ஊடக செய்திகளை இங்கே இணைத்தால் இன்னும் "மூளை கழுவப்படாத" யாழ் கள வாசகர்கள் வாசித்து உணர்ந்து கொள்வர் என்பது என் கருத்து.

அல்லாமல், யாழில் இழுத்துப் பூட்டிய நா.த.அ திரி போல சாட்டை, சவுக்கு, பன்னாடை என்று சுப்பனும் குப்பனும்  போடும் யூரியூப் ranting இனைப் போட்டால் echo chamber ஒன்றை உருவாக்கலாம்! மூளை இன்னும் கிளீனாகும் ஒரு தரப்பிற்கு😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், டீம்காவிடம் பணம் வாங்கி, ஊடகம் நடத்துகிறார்கள் என்பது நிரூபணம் ஆன குற்ற சாட்டு. இதில் எங்கே பொறுப்பான ஊடகங்கள்? 

பிபிசி தமிழ் கூட, தவறான தலைப்பு, பாலியல் விவகாரம் என்று போடுகிறதே.

இந்த பெண், பணம் பறிக்க, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று எந்த படிக்காதவர்க்ளுக்கும் தெரிகிறதே. 

மூளை கிளீன் ஆனவர்கள், கிளீன் ஆகாதவர்களுக்காக வீடியோ ஒன்றை போடலாமே.... 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள். அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று கருதி கொண்டு அவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்று வரவேண்டாமே...

சாதாரணமாக கருத்தாடும் உறவுகளிடையே, தீடீரென வந்து, கொழுவி விட்டு, ஒதுங்கி கூத்து பார்த்து, இன்பமுறும் வேலை வேணாமே. 

🤣

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில், டீம்காவிடம் பணம் வாங்கி, ஊடகம் நடத்துகிறார்கள் என்பது நிரூபணம் ஆன குற்ற சாட்டு. இதில் எங்கே பொறுப்பான ஊடகங்கள்? 

பிபிசி தமிழ் கூட, தவறான தலைப்பு, பாலியல் விவகாரம் என்று போடுகிறதே.

இந்த பெண், பணம் பறிக்க, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று எந்த படிக்காதவர்க்ளுக்கும் தெரிகிறதே. 

மூளை கிளீன் ஆனவர்கள், கிளீன் அகாதவர்களுக்காக வீடியோ ஒன்றை போடலாமே.... 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள். அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று கருதி கொண்டு அவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்று வரவேண்டாமே...

🤣

நாதம் நான் எழுதுவதை வாசிப்பதில்லையென நினைத்தேன், வருந்துகிறேன், உங்களுக்கு கிளு கிளுப்பூட்டும் கருத்துகளை மட்டும் வைக்க முடியாமைக்கு😎!  

எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மைகளை ஏன் இப்படி மெனக்கெட்டு விசாரணை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை!

எனவே, தீவிரமாக "இணையப் புல்" மேயாதோர் அறிந்து கொள்ள செய்திகளை இணையுங்கள், ஒரே மாதிரி அபிப்பிராயங்களைச் சொல்லும் காணொளிகளை பிரச்சாரத்திற்கு என இருக்கும் தளங்களில் இணைக்கலாமே? தயவு செய்து இங்கே கொண்டு வரவேண்டாமே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

நாதம் நான் எழுதுவதை வாசிப்பதில்லையென நினைத்தேன், வருந்துகிறேன், உங்களுக்கு கிளு கிளுப்பூட்டும் கருத்துகளை மட்டும் வைக்க முடியாமைக்கு😎!  

எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மைகளை ஏன் இப்படி மெனக்கெட்டு விசாரணை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை!

எனவே, தீவிரமாக "இணையப் புல்" மேயாதோர் அறிந்து கொள்ள செய்திகளை இணையுங்கள், ஒரே மாதிரி அபிப்பிராயங்களைச் சொல்லும் காணொளிகளை பிரச்சாரத்திற்கு என இருக்கும் தளங்களில் இணைக்கலாமே? தயவு செய்து இங்கே கொண்டு வரவேண்டாமே? 🤣

அப்படி பொறுப்பான ஊடக, விடீயோக்களை இணையுங்கோ, யார் வேண்டாம் என்றது.

அடுத்தவர்களுக்கு உங்கள் புத்திமதி மழை தேவை இல்லை அய்யா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்படி பொறுப்பான ஊடக, விடீயோக்களை இணையுங்கோ, யார் வேண்டாம் என்றது.

அடுத்தவர்களுக்கு உங்கள் புத்திமதி மழை தேவை இல்லை அய்யா. 

ஏராளன், கோசான் செய்திகள் இணைக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்! அவை தான் தேவையான தகவல்களை மட்டும் தரும் செய்தி இணைப்புகள்.

நீங்களும், பையனும் இணைக்கிற காணொளிகள் "வெறும் தகர டப்பாக்கள்" you tube கிளிக் பைற்றாக தூக்கிப் போடும் அலட்டல்கள்,  இவற்றைப் பார்த்து யாழில் யாரும் இது வரை ஒரு விடயத்தில் தெளிவு பெற்றதாக ஒரு தரவும் என்னிடம் இல்லை, உங்களிடம் இருக்கா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

ஏராளன், கோசான் செய்திகள் இணைக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்! அவை தான் தேவையான தகவல்களை மட்டும் தரும் செய்தி இணைப்புகள்.

நீங்களும், பையனும் இணைக்கிற காணொளிகள் "வெறும் தகர டப்பாக்கள்" you tube கிளிக் பைற்றாக தூக்கிப் போடும் அலட்டல்கள்,  இவற்றைப் பார்த்து யாழில் யாரும் இது வரை ஒரு விடயத்தில் தெளிவு பெற்றதாக ஒரு தரவும் என்னிடம் இல்லை, உங்களிடம் இருக்கா? 

இது என்ன கோதரியப்பா இந்த ஆளோட... 🤦‍♂️

புத்திமதி வேணாம் எண்டால், விடுகுதில்லை... 

கோசன், ஏராளன் இணைப்பது, அவர்களது கருத்து சுதந்திரம். நான் இணைப்பது எனது கருத்து சுதந்திரம்.

நீங்கள் நடுநிலையாக இல்லாதவரை, எனக்கு அறிவுரை சொல்வது அபத்தமானது. புரிந்தால் நன்றி.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Knowing What We Know

திரியில் இருக்கும் விடயத்திற்குத் நேராகத் தொடர்பில்லா விட்டாலும், தூர நோக்கில் பகிர வேண்டிய ஒரு விடயம்: சைமன் விஞ்செஸ்ரரின் அண்மைய நூல், ஆதி காலத்திலிருந்து இன்று வரை எப்படி அறிவு/தகவல்கள் கடத்தப் படுகின்றன என்பதை விளக்கும் அரிய ஆய்வு நூல்.

ஆரம்பத்தில் தகவல்களைக் cut & dry ஆகப் பகிரும் நிலை இருந்த போது அறிவு பரவிய அளவுக்கு இப்போது ஒரு விடயத்தை ஒன்பது பேர் இணையத்தில் வாரியிறைத்து விட்டுப் போனாலும் பயனில்லாமல் கடலில் கொட்டியது போல ஆகிறது என்கிறார்.

அவரது வரிகளில்: "What good is all this knowledge if it leads to lack of thought? What is information without wisdom?"

யூ ரியூப் அலட்டல்கள், இந்த திரி விடயத்திலும் சரி, ஏனைய பெரும்பாலான விடயங்களிலும் சரி, இந்த கடலில் கொட்டிய மாதிரியான ஒரு விடயம் தான்!

புத்தக முகப்பு நன்றியுடன்: Harper Collins

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

 

Knowing What We Know

திரியில் இருக்கும் விடயத்திற்குத் நேராகத் தொடர்பில்லா விட்டாலும், தூர நோக்கில் பகிர வேண்டிய ஒரு விடயம்: சைமன் விஞ்செஸ்ரரின் அண்மைய நூல், ஆதி காலத்திலிருந்து இன்று வரை எப்படி அறிவு/தகவல்கள் கடத்தப் படுகின்றன என்பதை விளக்கும் அரிய ஆய்வு நூல்.

ஆரம்பத்தில் தகவல்களைக் cut & dry ஆகப் பகிரும் நிலை இருந்த போது அறிவு பரவிய அளவுக்கு இப்போது ஒரு விடயத்தை ஒன்பது பேர் இணையத்தில் வாரியிறைத்து விட்டுப் போனாலும் பயனில்லாமல் கடலில் கொட்டியது போல ஆகிறது என்கிறார்.

அவரது வரிகளில்: "What good is all this knowledge if it leads to lack of thought? What is information without wisdom?"

யூ ரியூப் அலட்டல்கள், இந்த திரி விடயத்திலும் சரி, ஏனைய பெரும்பாலான விடயங்களிலும் சரி, இந்த கடலில் கொட்டிய மாதிரியான ஒரு விடயம் தான்!

புத்தக முகப்பு நன்றியுடன்: Harper Collins

இப்படி பரந்த அறிவு கொண்ட நீங்களும், லூசு லட்சுமி மாட்டருக்குள பூந்து எங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறியள் எண்டு நினைக்க, புல்லரிக்குது... 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

இப்படி பரந்த அறிவு கொண்ட நீங்களும், லூசு லட்சுமி மாட்டருக்குள பூந்து எங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறியள் எண்டு நினைக்க, புல்லரிக்குது... 🙏

சீமான் - லட்சுமிகள் விசயம் சிறியது தான், ஆனால் இந்த சிறிய விசயத்திலும் உங்கள் போன்றவர்களின் அணுகுமுறை யாழ் வாசகர்களை முட்டாப்பீசுகளாக வைத்திருக்கும் அணுகுமுறை என்பதைச் சுட்டுவது தான் மேல் பதிவின் நோக்கம்! (மாடு மேய்ந்து விடாமல் பாத்துக் கொள்ளுங்கள்😂!) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

சீமான் - லட்சுமிகள் விசயம் சிறியது தான், ஆனால் இந்த சிறிய விசயத்திலும் உங்கள் போன்றவர்களின் அணுகுமுறை யாழ் வாசகர்களை முட்டாப்பீசுகளாக வைத்திருக்கும் அணுகுமுறை என்பதைச் சுட்டுவது தான் மேல் பதிவின் நோக்கம்! (மாடு மேய்ந்து விடாமல் பாத்துக் கொள்ளுங்கள்😂!) 

உங்கள் அதி அறிவு மேதமையை என்னென்பது?

சீமான், விஜயலக்சுமியை வைத்திருந்தால் என்ன, விட்டால் என்ன?

நமக்கு டைம் பாசிங்க்கு வந்து அலப்பறை பன்னுறம்.

நீங்கள் இதை சீரியஸ் எண்டு நினைச்சு, வேலை மினக்கெட்டு, அறிவுறை தர, தாரோ எழுதின புத்தகத்தோடை வந்து நிண்டு அலம்பறை பண்ணுறியள்.

இந்த புத்தகத்தை எறிஞ்சு போட்டு, மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்குக்கு, அறிவுரை சொன்ன, குருவி கதை புத்தகம் இருக்கு, தேடிப் படியுங்கோ. புத்தி வரும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏராளன், கோசான் செய்திகள் இணைக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்! அவை தான் தேவையான தகவல்களை மட்டும் தரும் செய்தி இணைப்புகள்.

நீங்களும், பையனும் இணைக்கிற காணொளிகள் "வெறும் தகர டப்பாக்கள்" you tube கிளிக் பைற்றாக தூக்கிப் போடும் அலட்டல்கள்,  இவற்றைப் பார்த்து யாழில் யாரும் இது வரை ஒரு விடயத்தில் தெளிவு பெற்றதாக ஒரு தரவும் என்னிடம் இல்லை, உங்களிடம் இருக்கா? 

சும்மா இருந்த‌ என்னையும் இதுக்கை இழுத்து விட்டு

கோஷான் திராவிட‌ கொள்கையுடைய‌வ‌ர்................200ரூபாய் ரூப்பிஸ் கூட்ட‌ம் முக‌ நூலில் கில‌ப்பி விடும் புர‌ளிய‌ யாழில் வ‌ந்து வெட்டி ஒட்டி இணைப்பார்..............அவ‌ரின் இணைப்புக்கு நான் ஆதார‌த்தோடு வேறு திரியில் சில‌ காணொளிக‌ளை இணைத்து இருக்கிறேன்..............இந்த‌ திரியில் நான் ஒரு காணொளியும் இணைக்க‌ வில்லை....................

யாழுக்கு நான் வ‌ருவ‌தே ஒரு நாளுக்கு ஒருக்கா................ஒரு திரியில் க‌ருத்து விவாத‌ம் செய்ய‌ தொட‌ங்கினா அந்த‌ திரிக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு தான்  போவேன் இடையில் ஓடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் கிடையாது.............யாழில் என‌க்கு  பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ வ‌ர‌ வில்லை அவ‌தூறுக்கு எதிராக‌ என் க‌ருத்தை முன் வைக்க‌ விரும்புகிறேன்

விஜ‌ய‌ல‌ட்ச்சுமி விவ‌கார‌ம் ப‌ற்றி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ளும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து தெரியாது போல் ந‌டிப்ப‌து.............இன்று யாழில் தான் பார்த்தேன் ந‌டிகை க‌ஸ்தூரியின் காணொளி வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் த‌ன்னை ந‌டிக்க‌ அண்ண‌ன் சீமான் கேட்ட‌தாக‌வும் அப்போது தான் விசியாக‌ இருந்த‌தால் மாட்டேன் என்று சொன்ன‌தாக‌வும் அந்த‌ ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் இன்று அண்ண‌ன் சீமானுக்கு இவள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது என்று சொன்னா............

முக்தார் வீர‌ல‌ட்சுமி பேசின‌ ஆடியோ உங்க‌ள் காதுக்கும் கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்................அர‌சிய‌லை கையில் எடுக்காம‌ அவ‌தூற‌ கையில் எடுப்ப‌து தான் திராவிட‌ம்................விஜ‌ய‌ல‌ட்சுமியை திராவிட‌ம் ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்துது..................

நான் அவ‌தூறுக்கு எதிரான‌வ‌ன்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சனை என்னவெண்டால், சீமான் மீது பழி போட, திராவிடர்களால், விஜயலட்சுமி  உயிருக்கு ஆபத்து என்று கதை ஓடுது.

4 minutes ago, பையன்26 said:

சும்மா இருந்த‌ என்னையும் இதுக்கை இழுத்து விட்டு

கோஷான் திராவிட‌ கொள்கையுடைய‌வ‌ர்................200ரூபாய் ரூப்பிஸ் கூட்ட‌ம் முக‌ நூலில் கில‌ப்பி விடும் புர‌ளிய‌ யாழில் வ‌ந்து வெட்டி ஒட்டி இணைப்பார்..............அவ‌ரின் இணைப்புக்கு நான் ஆதார‌த்தோடு வேறு திரியில் சில‌ காணொளிக‌ளை இணைத்து இருக்கிறேன்..............இந்த‌ திரியில் நான் ஒரு காணொளியும் இணைக்க‌ வில்லை....................

யாழுக்கு நான் வ‌ருவ‌தே ஒரு நாளுக்கு ஒருக்கா................ஒரு திரியில் க‌ருத்து விவாத‌ம் செய்ய‌ தொட‌ங்கினா அந்த‌ திரிக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு தான்  போவேன் இடையில் ஓடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் கிடையாது.............யாழில் என‌க்கு  பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ வ‌ர‌ வில்லை அவ‌தூறுக்கு எதிராக‌ என் க‌ருத்தை முன் வைக்க‌ விரும்புகிறேன்

விஜ‌ய‌ல‌ட்ச்சுமி விவ‌கார‌ம் ப‌ற்றி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ளும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து தெரியாது போல் ந‌டிப்ப‌து.............இன்று யாழில் தான் பார்த்தேன் ந‌டிகை க‌ஸ்தூரியின் காணொளி வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் த‌ன்னை ந‌டிக்க‌ அண்ண‌ன் சீமான் கேட்ட‌தாக‌வும் அப்போது தான் விசியாக‌ இருந்த‌தால் மாட்டேன் என்று சொன்ன‌தாக‌வும் அந்த‌ ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் இன்று அண்ண‌ன் சீமானுக்கு இவள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது என்று சொன்னா............

முக்தார் வீர‌ல‌ட்சுமி பேசின‌ ஆடியோ உங்க‌ள் காதுக்கும் கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்................அர‌சிய‌லை கையில் எடுக்காம‌ அவ‌தூற‌ கையில் எடுப்ப‌து தான் திராவிட‌ம்................விஜ‌ய‌ல‌ட்சுமியை திராவிட‌ம் ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்துது..................

நான் அவ‌தூறுக்கு எதிரான‌வ‌ன்...........

அவர் சீமானுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, அலப்பறை பண்ணிக்கொண்டே, அடுத்தவர்களுக்கு அட்வைஸ் மழை அருள் புரிகிறார்.

நடுநிலையான ஆள் என்றாலும் பரவாயில்லை. என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

சும்மா இருந்த‌ என்னையும் இதுக்கை இழுத்து விட்டு

கோஷான் திராவிட‌ கொள்கையுடைய‌வ‌ர்................200ரூபாய் ரூப்பிஸ் கூட்ட‌ம் முக‌ நூலில் கில‌ப்பி விடும் புர‌ளிய‌ யாழில் வ‌ந்து வெட்டி ஒட்டி இணைப்பார்..............அவ‌ரின் இணைப்புக்கு நான் ஆதார‌த்தோடு வேறு திரியில் சில‌ காணொளிக‌ளை இணைத்து இருக்கிறேன்..............இந்த‌ திரியில் நான் ஒரு காணொளியும் இணைக்க‌ வில்லை....................

யாழுக்கு நான் வ‌ருவ‌தே ஒரு நாளுக்கு ஒருக்கா................ஒரு திரியில் க‌ருத்து விவாத‌ம் செய்ய‌ தொட‌ங்கினா அந்த‌ திரிக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு தான்  போவேன் இடையில் ஓடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் கிடையாது.............யாழில் என‌க்கு  பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ வ‌ர‌ வில்லை அவ‌தூறுக்கு எதிராக‌ என் க‌ருத்தை முன் வைக்க‌ விரும்புகிறேன்

விஜ‌ய‌ல‌ட்ச்சுமி விவ‌கார‌ம் ப‌ற்றி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ளும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து தெரியாது போல் ந‌டிப்ப‌து.............இன்று யாழில் தான் பார்த்தேன் ந‌டிகை க‌ஸ்தூரியின் காணொளி வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் த‌ன்னை ந‌டிக்க‌ அண்ண‌ன் சீமான் கேட்ட‌தாக‌வும் அப்போது தான் விசியாக‌ இருந்த‌தால் மாட்டேன் என்று சொன்ன‌தாக‌வும் அந்த‌ ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் இன்று அண்ண‌ன் சீமானுக்கு இவள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது என்று சொன்னா............

முக்தார் வீர‌ல‌ட்சுமி பேசின‌ ஆடியோ உங்க‌ள் காதுக்கும் கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்................அர‌சிய‌லை கையில் எடுக்காம‌ அவ‌தூற‌ கையில் எடுப்ப‌து தான் திராவிட‌ம்................விஜ‌ய‌ல‌ட்சுமியை திராவிட‌ம் ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்துது..................

நான் அவ‌தூறுக்கு எதிரான‌வ‌ன்...........

இங்கே மட்டுமல்ல, சீமான்/நா.த.க பற்றிய எங்கேயும் நீங்கள் இருவரும் இணைப்பது click bait காணொளிகள் மட்டும் தான்! அதைத் தான் சுட்டினேன், எனவே சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

ஒரு குற்றச்சாட்டு அவதூறா இல்லையா என்பதை பொலிசுக்கு சம்பந்தப் பட்டோர் கொடுக்கப் போகும் வாக்கு மூலங்களும், கோர்ட்டு ஆவணங்களும் மட்டும் தான் நிரூபிக்குமேயொழிய நீங்க இருவரும் இங்கே இணைக்கும் வண்டு முருகனும், சாட்டை முருகனும் செய்யும் rant கள் அல்ல😂!

அது தான் ஆவணங்களை மட்டும் வைத்து ஏராளன் இணைப்பது போன்ற செய்திகளை இணைக்கும் படி சொன்னேன். இதற்காக நான் உங்களைப் போல ஒவர்ரைம் எடுத்து இங்கே படுத்துக் கிடந்து உங்களுக்கு பதில் எழுத வேண்டுமென யாழ் விதியேதுமில்லை!

நீங்க அவதூறுக்கு எதிரானவர் அல்ல!, "சீமான் மீதான அவதூறுக்கு" மட்டும் எதிரானவர்! லட்சுமிகள் மீதான அவதூறுக்கு ஆதரவானவர்!  அவ்வளவே!  🤣

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இங்கே மட்டுமல்ல, சீமான்/நா.த.க பற்றிய எங்கேயும் நீங்கள் இருவரும் இணைப்பது click bait காணொளிகள் மட்டும் தான்! அதைத் தான் சுட்டினேன், எனவே சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

ஒரு குற்றச்சாட்டு அவதூறா இல்லையா என்பதை பொலிசுக்கு சம்பந்தப் பட்டோர் கொடுக்கப் போகும் வாக்கு மூலங்களும், கோர்ட்டு ஆவணங்களும் மட்டும் தான் நிரூபிக்குமேயொழிய நீங்க இருவரும் இங்கே இணைக்கும் வண்டு முருகனும், சாட்டை முருகனும் செய்யும் rant கள் அல்ல😂!

அது தான் ஆவணங்களை மட்டும் வைத்து ஏராளன் இணைப்பது போன்ற செய்திகளை இணைக்கும் படி சொன்னேன். இதற்காக நான் உங்களைப் போல ஒவர்ரைம் எடுத்து இங்கே படுத்துக் கிடந்து உங்களுக்கு பதில் எழுத வேண்டுமென யாழ் விதியேதுமில்லை!

நீங்க அவதூறுக்கு எதிரானவர் அல்ல!, "சீமான் மீதான அவதூறுக்கு" மட்டும் எதிரானவர்! லட்சுமிகள் மீதான அவதூறுக்கு ஆதரவானவர்!  அவ்வளவே!  🤣

நான் அண்ண‌ன் சீமானுக்கு காவெடி எடுக்க‌ யாழுக்கு வ‌ர‌ வில்லை.............அவ‌தூறுக்கு ப‌தில் அளிக்க‌வே இந்த‌ திரிக்குள் வ‌ருகிறேன்................உங்க‌ட‌ க‌ற்ப‌னையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி ஏதோ எல்லாம் கிறுக்கினா அது உண்மை ஆகி விடாது...............அண்ண‌ன் சீமான் திராவிட‌ கூட்ட‌ம் சொல்லுவ‌து போல் த‌லைம‌றைவு ஆக‌வும் இல்லை விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ க‌ண்டு நிலை ந‌டுங்க‌வும் இல்லை................ அண்ண‌ன் சீமான் சீக்கிர‌ம் இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு முற்றுபுள்ளி வைப்பார்.................

 

அது ம‌ட்டும் சீமான் கேட்ட‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழையுட‌ன் கூடிய‌ ச‌ந்தோஷ‌ம்..............எது எதுக்கு காட்டுன் வ‌ரைவ‌தென்ற‌ விவ‌ஸ்தே தெரியாது😂😁🤣.................. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

நான் அண்ண‌ன் சீமானுக்கு காவெடி எடுக்க‌ யாழுக்கு வ‌ர‌ வில்லை.............அவ‌தூறுக்கு ப‌தில் அளிக்க‌வே இந்த‌ திரிக்குள் வ‌ருகிறேன்................உங்க‌ட‌ க‌ற்ப‌னையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி ஏதோ எல்லாம் கிறுக்கினா அது உண்மை ஆகி விடாது...............அண்ண‌ன் சீமான் திராவிட‌ கூட்ட‌ம் சொல்லுவ‌து போல் த‌லைம‌றைவு ஆக‌வும் இல்லை விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ க‌ண்டு நிலை ந‌டுங்க‌வும் இல்லை................ அண்ண‌ன் சீமான் சீக்கிர‌ம் இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு முற்றுபுள்ளி வைப்பார்.................

 

அது ம‌ட்டும் சீமான் கேட்ட‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழையுட‌ன் கூடிய‌ ச‌ந்தோஷ‌ம்..............எது எதுக்கு காட்டுன் வ‌ரைவ‌தென்ற‌ விவ‌ஸ்தே தெரியாது😂😁🤣.................. 

சீமான் நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்பார் என்று தான் நாங்களும் (அ+து 200 ரூபாய் வாங்கிக் கொண்டு எழுதும் தி.மு.க ஆட்கள்😂) எதிர்பார்க்கிறோம்! கைமாறும் செற்றில்மென்ற் தொகை அண்ணனின் சொந்தச் சொத்தா என்ன? வெளிநாட்டிலிருந்து செல்லும் blood diamond அல்லவா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சீமான் நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்பார் என்று தான் நாங்களும் (அ+து 200 ரூபாய் வாங்கிக் கொண்டு எழுதும் தி.மு.க ஆட்கள்😂) எதிர்பார்க்கிறோம்! கைமாறும் செற்றில்மென்ற் தொகை அண்ணனின் சொந்தச் சொத்தா என்ன? வெளிநாட்டிலிருந்து செல்லும் blood diamond அல்லவா?😎

எல்லாத்தையும் உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா................ம‌ன‌ நோயாளி விஜ‌ய‌ல‌ட்சுமி சொல்லுவ‌தை எல்லாம் உண்மை என்று சீமான் கேட்ட‌ர்ஸ் கூட்ட‌ம் ந‌ம்புங்க‌ள்.................இந்த‌ உல‌கில் உருட்டு பிர‌ட்டு சொல்லி வாழ்வ‌தில் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ அடிக்க‌ வேறு ஆட்க‌ளே இல்லை...............காசுக்காக‌ மாறி மாறி பேசும் சில்ல‌றை தான் விஜ‌ய‌ல‌ட்சுமி..................விஜ‌ய‌ல‌ட்சுமி முத‌ல் முறை எந்த‌ ஆண் கூட‌ உட‌ல் உற‌வு செய்தா என்ப‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரியும்

உங்க‌ளுக்கு தெரியாத‌து நிறைய‌ இருக்கு தெரிந்து விட்டு வாங்கோ விவாதிப்போம்😏..............

 

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.