Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போது உயிராபத்தா? விளக்கம் தேவை

தமிழர்கள் மட்டுமல்ல பல நாட்டுக்காரர்களும் போடர் பாயவில்லை. கடவுச்சீட்டில் முத்திரை பதித்த பின்னர் சட்டப்படி மேற்கு ஜேர்மனிக்குள் உட் புகுந்தார்கள்.

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர்.

அது ஒரு சிலராக இருக்கலாம்.

ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்?

ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே?

6 hours ago, Kandiah57 said:

பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’  ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும்  உலகளவில்  சட்டம் கொண்டு வரவேண்டும்  .....எப்படி யோசனை???   உலகில் ஏழை  பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது   

முதலாளிதுவ சட்ட அமைப்பிலும் இதற்கு வழி உண்டு.

குற்றம் தீர்த்த பின் (conviction), தண்டனை (sentencing) இன்னொரு தீர்ப்பாக தீமானிக்கபடும்.

தண்டனையின் அளவை தீர்மானிக்கும் போது, அளவை கூட்டும், குறைக்கும் காரணிகள் ஆராயப்பட்டு (aggravating and mitigating factors) அதன் படியே தண்டனை வழங்கப்படும்.

உதராணமாக ஒரு கடையில் களவு எடுத்தவர் சாதாரண ஆள் எனில் கிடைக்கும் தண்டனையை விட அவர் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளி எனில் தண்டனை கூடும். 

2 மடங்கு இல்லை. ஆனால் குறித்த சதவீததால்.

2 hours ago, குமாரசாமி said:

சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽

இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎


சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர்.

அது ஒரு சிலராக இருக்கலாம்.

ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்?

ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே?

எல்லாம் ஏஜென்சி வழி காட்டல்.😎

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வியட்நாம் அகதிகள் மற்றும்  தென்னாமரிக்க நாடுகளை சேர்தவர்கள் அனைவரும் ஈழத்தவர்களை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள்.

இன்று  வியட்நாமியர்களுடன் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வியாபார உறவுகளை மேற்கொள்கின்றார்கள் என்றால் புலம் பெயர் வியட்னாமியர்களும் அவர்களின் அரசுகளுமே காரணம்.

பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கொள்கையோ சமதர்ம கொள்கையோ எங்கும் காரணமல்ல. விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இல்லாமையே முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வியட்நாம் அகதிகள் மற்றும்  தென்னாமரிக்க நாடுகளை சேர்தவர்கள் அனைவரும் ஈழத்தவர்களை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள்.

இன்று  வியட்நாமியர்களுடன் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வியாபார உறவுகளை மேற்கொள்கின்றார்கள் என்றால் புலம் பெயர் வியட்னாமியர்களும் அவர்களின் அரசுகளுமே காரணம்.

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, goshan_che said:

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 02:01, goshan_che said:

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

ஆமாம் 1991  முன்னர்  முன்னேற்றம் இல்லை  அகதிகள் அங்கு வாழவில்லை  ...உதவி வழங்கினால் தானே  வாழ முடியும்    1991  பின்னர்  முன்னேற்றம்  அதன் பிற்பாடு  வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள்  குடியேறியவர்கள்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் 1991  முன்னர்  முன்னேற்றம் இல்லை  அகதிகள் அங்கு வாழவில்லை  ...உதவி வழங்கினால் தானே  வாழ முடியும்    1991  பின்னர்  முன்னேற்றம்  அதன் பிற்பாடு  வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள்  குடியேறியவர்கள்   

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

என்னத்த சொல்ல.....எங்கை போய் முட்ட......

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

என்னத்த சொல்ல.....எங்கை போய் முட்ட......

ஏன் ??  என்ன  பிழை??  கார்கள் எல்லாம் ஒரே மாதிரி   கோவணம் கூட  கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை    பேர்லின் சுவர்   என்ற ஒரு புத்தகம்  அந்த நேரத்தில்  அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில்   பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும்  விரிவாக உண்டு”  இவர் கைதடியை சேர்ந்தவர்  இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா  என்பது பெயர்  உயிரியல் விஞ்ஞானி  எனக்கு நன்கு தெரிந்தவர்  கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை  அவ்வளவு காட்டுப்பாடுகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

ஏன் ??  என்ன  பிழை??  கார்கள் எல்லாம் ஒரே மாதிரி   கோவணம் கூட  கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை    பேர்லின் சுவர்   என்ற ஒரு புத்தகம்  அந்த நேரத்தில்  அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில்   பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும்  விரிவாக உண்டு”  இவர் கைதடியை சேர்ந்தவர்  இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா  என்பது பெயர்  உயிரியல் விஞ்ஞானி  எனக்கு நன்கு தெரிந்தவர்  கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை  அவ்வளவு காட்டுப்பாடுகள். 

ஏன் இடையில் நிறுத்தி விட்டீர்கள் கந்தையர்? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் கந்தையர்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் இடையில் நிறுத்தி விட்டீர்கள் கந்தையர்? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் கந்தையர்...:cool:

முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள்    படிப்பேன்…   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kandiah57 said:

முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள்    படிப்பேன்…   

1991க்கு முன்னர் கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

1991க்கு முன்னர் கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா?

இலங்கை தமிழர்கள் வாழவில்லை  அங்கே திருமணம் செய்த  சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள்   அவர்கள் அகதிகள் இல்லை  படிக்க  அல்லது படிபிக்க  வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள்  கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு  பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை.  மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால்  பல இடங்களில்  பதிந்தவர்களுண்டு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்கள் வாழவில்லை  அங்கே திருமணம் செய்த  சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள்   அவர்கள் அகதிகள் இல்லை  படிக்க  அல்லது படிபிக்க  வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள்  கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு  பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை.  மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால்  பல இடங்களில்  பதிந்தவர்களுண்டு 

நான் உங்களை கேட்டது கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா என்பது மட்டும் தான்.
உலகில் தமிழர்கள் மட்டும் தான் அகதிகள் அல்ல. கிழக்கு ஜேர்மனியில் நிறைய அகதிகள் வாழ்ந்திருக்கின்றார்கள். 
மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழிற்கல்வி கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் உங்களை கேட்டது கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா என்பது மட்டும் தான்.
உலகில் தமிழர்கள் மட்டும் தான் அகதிகள் அல்ல. கிழக்கு ஜேர்மனியில் நிறைய அகதிகள் வாழ்ந்திருக்கின்றார்கள். 
மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழிற்கல்வி கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

தெரியாது  ஆனால் 1991  முன்  கிழக்கு இலங்கையை விட  பிச்சைக்காற நாடு    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kandiah57 said:

தெரியாது  

தெரியாது என்றால் உங்களுக்கு நீங்கள் வாழும் நாட்டின் வரலாறும் சட்ட திட்டங்களும் தெரியவில்லை என்றே அர்த்தம்.

13 minutes ago, Kandiah57 said:

ஆனால் 1991  முன்  கிழக்கு இலங்கையை விட  பிச்சைக்காற நாடு    

கிழக்கு ஜேர்மனியில் வீதியோரம் பிச்சை எடுப்பவர்கள்/எடுத்தவர்கள் கிடையாது. 
ஆனால் இன்றும் மேற்கு ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகளில் வீதியோர பிச்சைகாரர்களை  காணலாம்.😎

இலங்கை உட்பட.... 👈🏽

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தெரியாது என்றால் உங்களுக்கு நீங்கள் வாழும் நாட்டின் வரலாறும் சட்ட திட்டங்களும் தெரியவில்லை என்றே அர்த்தம்.

கிழக்கு ஜேர்மனியில் வீதியோரம் பிச்சை எடுப்பவர்கள்/எடுத்தவர்கள் கிடையாது. 
ஆனால் இன்றும் மேற்கு ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகளில் வீதியோர பிச்சைகாரர்களை  காணலாம்.😎

இலங்கை உட்பட.... 👈🏽

எனக்கு ஒன்றும் தெரியாது  நான் அவ்வளவு படித்தவன் இல்லை  உங்களை மாதிரி   🤣🤣🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kandiah57 said:

எனக்கு ஒன்றும் தெரியாது  நான் அவ்வளவு படித்தவன் இல்லை  உங்களை மாதிரி   🤣🤣🙏

நன்றி....சென்று வருக  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நன்றி....சென்று வருக  

நன்றி   சரி     மற்றது பிழை     🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.