Jump to content

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி

adminMay 6, 2024
jaffna-international-airport.jpg

இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை   அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்  சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து  கோரப்பட்டிருந்த முன்மொழிவுகளுக்கமைய  ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதன்  காரணமாக இவ்வாறு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/202491/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி

இந்த மாதிரியான செய்திகளை பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

இந்த மாதிரியான செய்திகளை பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

உண்மை. அத்துடன் காங்கேசந்துறைக்கு கப்பல் சேவை, இராமர் பாலம் கட்டுவது, கச்சதீவை மீட்பது என்று…. வருடா வருடம் புது புருடா விட்டுக் கொண்டு இருப்பார்கள்.

நமக்குத்தான் கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது எத்தனையாவது தடவை அபிவிருத்தி....கப்பல் வருகுது..வருகுது  அதையும் காணவில்லை..பலாலிக்கு ஓடுற பிளேனோ..பொலிகண்டி கந்தசாமி கோவில்ல வாங்கின விளையாட்டுப் பிளேன் மாதிரிக்கிடக்கு...அபிவிருத்திக்காசு..விகாரை கட்டத்தான்..போகுதுபோலை

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை   அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இலங்கை தமிழர்களை ஏமாற்றுவதற்கு இலங்கையால் சொல்படுபவை .

கச்சதீவை மீட்போம்
இராமர் பாலம் கட்டுவது
காங்கேசந்துறைக்கு கப்பல் விடுவோம் என்பவை இந்திய தமிழ் அரசியல்வாதிகாளால் இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு விடப்படும்  புலுடாக்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவை ஆயுதப் போராட்டத்தை தமிழர்கள் சுமந்து கொண்டு இருந்த நேரம். நான் அதனை முழுமையாக ஆதரித்து இயங்கி கொண்டு இருந்த காலம்.  எந்த காரணத்துக்காகவும் ஆயுதத்தை தூங்கக்கூடாது என்று எச்சரித்து எம்மை உலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்து அழிக்க உதவிக் கொண்டு இருந்த காலம்.  எனவே மாற்றாக எதுவும் எமக்கு இல்லை தரப்படவும் இல்லை என்பதற்காக இதை நான் தேர்ந்தெடுத்து சுமந்தேன் சுமக்கிறேன். ஏனெனில் இன்றும் முன்பைவிட அளவுக்கு அதிகமாக எம்முன்னே வேறு வழிகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை......????
    • ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்  19 MAY, 2024 | 02:37 PM   ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/183954
    • கனமழை காரணமாகச் சிவப்பு அறிவித்தல் விடுத்த வானிலை ஆய்வு மையம்! 19 MAY, 2024 | 01:58 PM   கனமழை காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .  இந்த அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் படி, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .  களனி ஆறு, மகாவலி ஆறு, நில்வலா ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தண்டுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிராம ஓயா, உறு போகு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183947
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.