Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

த‌லைவ‌ரே இது என்ன‌ ப‌ழ‌க்க‌ம்

உங்க‌ட‌ காமெடி ஒன்றையும் காண‌ வில்லை

 

இனி மிம்ஸ் செய்து உங்க‌ளை நான் தான் சிரிக்க‌ வைக்க‌னும் போல் இருக்கு😂😁🤣.....................................................................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣

கென்யா, ஸிம்பாப்வே இரண்டும் கிரிக்கெட்டில் உகண்டாவை முன்னே வரவிட்டுவிட்டு தூங்குகின்றன.💤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கென்யா, ஸிம்பாப்வே இரண்டும் கிரிக்கெட்டில் உகண்டாவை முன்னே வரவிட்டுவிட்டு தூங்குகின்றன.💤

கென்னியா அணி காணாம‌ல் போய் ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு பெரிய‌ப்பு

 

2003 உலக‌ கோப்பையில் இல‌ங்கையை வென்ற‌ அணி

அதே உல‌க‌ கோப்பையில் 

சிமி பின‌லில் இந்தியா கூட‌ விளையாடி தோத்த‌வை

இனி கென்னியா அணி மீல‌ வாய்ப்பில்லை

சிம்பாவே அணி இப்ப‌வும் ந‌ல்ல‌ அணி அங்கையும் ஊதிய‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு.......................இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் சிம்பாவே க‌ல‌ந்து கொண்ட‌து இப்ப‌வும் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் அணியில் இருக்கின‌ம் என்ன‌ சில‌ வீர‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து

அவ‌ர்க‌ளில் ஓய்வோடு சிம்பாவே அணி சிறு பின்ன‌டைவை ச‌ந்திக்க‌ கூடும்.......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய போட்களின் முடிவில் எல்லோரது புள்ளிகளும் றோலகோஸ்ரர் மாதிரி இருக்க போகுது.

நான் கோசானோடு போய் நிற்கப் போகிறேனோ தெரியாது.

சென்னை சுப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது உடுப்பும் மஞ்சள் முகத்துக்கும் மஞ்சளடித்துக் கொண்டு சகல போட்டிகளுக்கும் ஒருவர் வருவார்.

இன்று நடந்த போட்டியிலும் ஒரே மஞ்சள் மயமாக காட்சியளித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

கென்யா, ஸிம்பாப்வே இரண்டும் கிரிக்கெட்டில் உகண்டாவை முன்னே வரவிட்டுவிட்டு தூங்குகின்றன.💤

இப்பதான் ஞாபகம் வருகுது, இவை இரண்டும் முந்தி விளையாடி அணிகள் என்று. அதிலும் ஸிம்பாப்வே ஒரு பெரிய அணியாக இருந்தது.

அப்ப என்னுடைய உகண்டா லேசுப்பட்ட ஒரு அணியில்லை........மலைகளை செதுக்கி விழுத்தி விட்டுத்தான் உள்ளே வந்திருக்கினம்........ உகண்டா தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த Giant Killer அணியோ..........😜    

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்களின் முடிவில் எல்லோரது புள்ளிகளும் றோலகோஸ்ரர் மாதிரி இருக்க போகுது.

நான் கோசானோடு போய் நிற்கப் போகிறேனோ தெரியாது.

சென்னை சுப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது உடுப்பும் மஞ்சள் முகத்துக்கும் மஞ்சளடித்துக் கொண்டு சகல போட்டிகளுக்கும் ஒருவர் வருவார்.

இன்று நடந்த போட்டியிலும் ஒரே மஞ்சள் மயமாக காட்சியளித்தார்.

கோவிக்க‌ வேண்டாம் அண்ணா

நாளைக்கு உங்க‌ளுக்கு இற‌ங்கு முக‌ம்

இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் விளையாட்டு தொட‌ங்க‌ போகுது

உங்க‌ளுக்கு ஏறுமுக‌ம் வ‌ரும் போது உங்க‌ளு முன் கூட்டியே சொல்வேன்🙏🥰..............................................................................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வீரப் பையன்26 said:

இடி அமின் ம‌னித‌ர‌ கொலை செய்து விட்டு அவ‌ர்க‌ளின் உட‌லை சாப்பிடும் ம‌னித‌ரா

இது பொய்யா அல்ல‌து உண்மையா😮...........................................................................

அவர் நிறைய ஆட்களை கொலை செய்திருக்கின்றார், அதில் சில ஆட்களை மட்டுமே, சில உடல் பாகங்களை, அவர் சாப்பிட்டதாக சொல்கின்றார்கள்...........🫣

அந்த நாட்களில் தினமுரசில் ஒரு தொடர் வந்தது என்று நினைக்கின்றேன். கார்லோஸ், பூலான் தேவி, இடி அமீன் என்று தினமுரசு ஒரு 'மார்க்கமான' தொடர்களாவே அன்று விட்டுக் கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

அவர் நிறைய ஆட்களை கொலை செய்திருக்கின்றார், அதில் சில ஆட்களை மட்டுமே, சில உடல் பாகங்களை, அவர் சாப்பிட்டதாக சொல்கின்றார்கள்...........🫣

அந்த நாட்களில் தினமுரசில் ஒரு தொடர் வந்தது என்று நினைக்கின்றேன். கார்லோஸ், பூலான் தேவி, இடி அமீன் என்று தினமுரசு ஒரு 'மார்க்கமான' தொடர்களாவே அன்று விட்டுக் கொண்டிருந்தது.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா

இடி அமினை ப‌ற்றி கொழும்பில் இருக்கும் த‌மிழ் ப‌த்திரிகை தொட‌ர்ந்து எழுதுர‌வை

ஆனால் நான் வாசிப்ப‌தில்லை

பெரிய‌வ‌ர்க‌ள் வாசித்து சொல்லி இருக்கின‌ம்

 

இடி அமினின் வ‌ர‌லாறுக‌ளை தேடி ப‌டிக்க‌னும் என்ர‌ ஆர்வ‌ம் என்னுல் இல்லை அண்ணா.....................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

சென்னை சுப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது உடுப்பும் மஞ்சள் முகத்துக்கும் மஞ்சளடித்துக் கொண்டு சகல போட்டிகளுக்கும் ஒருவர் வருவார்.

இன்று நடந்த போட்டியிலும் ஒரே மஞ்சள் மயமாக காட்சியளித்தார்.

IMG-2346.pngஇவர் தான் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-2346.pngஇவர் தான் அவர்.

வேலைக்கு சுகமில்லை என்று லீவு போட்டு விட்டு (sick leave),  வந்து முகத்தை மறைச்சுக் கொண்டு நின்று போட்டியை பார்க்கிறாரோ.......... தலை முடியும் விக் மாதிரி நல்ல அடர்த்தியாகக் கிடக்குது......😜.

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-2346.pngஇவர் தான் அவர்.

 

4 minutes ago, ரசோதரன் said:

வேலைக்கு சுகமில்லை என்று லீவு போட்டு விட்டு (sick leave),  வந்து முகத்தை மறைச்சுக் கொண்டு நின்று போட்டியை பார்க்கிறாரோ.......... தலை முடியும் விக் மாதிரி நல்ல அடர்த்தியாகக் கிடக்குது......😜.

இவ‌ர் ம்ஸ் டோனியின் தீவிர‌ ர‌சிக‌ன்😁.............................................................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ங்க‌ளிட‌ம் அடி வேண்டின‌வ‌ர் காவேரி த‌ண்ணீர் பிர‌ச்ச‌னையின் போது...................................................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

வேலைக்கு சுகமில்லை என்று லீவு போட்டு விட்டு (sick leave),  வந்து முகத்தை மறைச்சுக் கொண்டு நின்று போட்டியை பார்க்கிறாரோ.......... தலை முடியும் விக் மாதிரி நல்ல அடர்த்தியாகக் கிடக்குது......😜.

சென்னை சுப்பர் கிங்ஸ் விளையாடும் சகல போட்டிகளையும் இதே மாதிரித் தான் வருவார்.

ஆனாலும் அமெரிக்காவிலும் இதே உடுப்புகள் பாவனைகளுடன் இவரை எதிர்பார்க்கவில்லை.

5 minutes ago, வீரப் பையன்26 said:

 

இவ‌ர் ம்ஸ் டோனியின் தீவிர‌ ர‌சிக‌ன்😁.............................................................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ங்க‌ளிட‌ம் அடி வேண்டின‌வ‌ர் காவேரி த‌ண்ணீர் பிர‌ச்ச‌னையின் போது...................................................................

 

நானும் பார்த்தேன்.

அது ஒரு துன்பியல் நிகழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சென்னை சுப்பர் கிங்ஸ் விளையாடும் சகல போட்டிகளையும் இதே மாதிரித் தான் வருவார்.

ஆனாலும் அமெரிக்காவிலும் இதே உடுப்புகள் பாவனைகளுடன் இவரை எதிர்பார்க்கவில்லை.

கிரிக்கேட் விளையாட்டை பார்க்க‌ இந்தியாவில் இருந்து அமெரிக்கா போவில் அதிக‌ ப‌ண‌ம் தேவைப் ப‌டும்

யாரோ பெரிய‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் இவ‌ருக்கு விமான‌ திக்கேட் போட்டு கொடுத்து அனுப்பி இருக்கின‌ம்

 

இவ‌ரை மாதிரி இன்னொரு பையித்திய‌ம் இருக்கு வ‌ங்கிளாதேஸ்சில்

 

வ‌ங்கிளாதேஸ் சொந்த‌ நாட்டில் விளையாடும் போது உட‌ம்பு பூரா ப‌ச்சை க‌ல‌ர் ஓட‌ வ‌ருவார்...............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இதே மாதிரி தான், சில காலத்தின் முன், மல்யுத்தம், வில்யுத்தம் என்று எந்தப் போட்டிகளுக்கும் எந்த நாட்டுக்கு போனாலும், வீரர்களும் திரும்பி வரவில்லை, கூடப் போனவர்களும் திரும்பி வரவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர்.........

தடக்கள வீரர்கள், தடை தாண்டி ஓடுபவர்கள்….போட்டியில் ஓடுகிறோம் என பாவ்லா காட்டி விட்டு…அப்படியே ஓடிவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்🤣

49 minutes ago, ரசோதரன் said:

இப்பதான் ஞாபகம் வருகுது, இவை இரண்டும் முந்தி விளையாடி அணிகள் என்று. அதிலும் ஸிம்பாப்வே ஒரு பெரிய அணியாக இருந்தது.

அப்ப என்னுடைய உகண்டா லேசுப்பட்ட ஒரு அணியில்லை........மலைகளை செதுக்கி விழுத்தி விட்டுத்தான் உள்ளே வந்திருக்கினம்........ உகண்டா தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த Giant Killer அணியோ..........😜    

முதலாவது அல்லது இரெண்டாவது 50 ஓவர் உலக கிண்ணத்தில் இந்த அணிகள் எல்லாம் - கிழக்கு ஆபிரிக்கா என்ற பெயரில் விளையாடின என பள்ளிகூட லைபரரியில் ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு.

96 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை கென்யா வீழ்த்தியது மறக்க முடியாத நிகழ்வு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக‌ண்டா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

22 minutes ago, goshan_che said:

முதலாவது அல்லது இரெண்டாவது 50 ஓவர் உலக கிண்ணத்தில் இந்த அணிகள் எல்லாம் - கிழக்கு ஆபிரிக்கா என்ற பெயரில் விளையாடின என பள்ளிகூட லைபரரியில் ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு.

96 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை கென்யா வீழ்த்தியது மறக்க முடியாத நிகழ்வு.

பையன் சாருக்கும், கோஷானுக்கும் கிரிக்கெட்டில் நிறையவே தெரிந்திருக்குது..........நீங்க இரண்டு பேர்களும் அநேகமாக அடியில் தான் போய் நிற்கப் போகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்குது.......🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

உக‌ண்டா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............................................

உகண்டா முதல் நாலு ஓவரை நல்லாவே போட்டிருக்கின்றார்கள்.........25/3.

ஏற்கனவே நாங்கள் வேறு ஒரு அணியை அவர்கள் நல்லா விளையாடவில்லை என்று கீரை விற்க போங்கள் என்று அனுப்பினாங்கள்........பபுவா நியூகினிக்கு இந்த விசயம் தெரியாது..........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் எல்லோரும் மூழ்கி துயிலில் இருக்கும் போது உகண்டா வென்றுவிட்டது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

ஐரோப்பாவில் எல்லோரும் மூழ்கி துயிலில் இருக்கும் போது உகண்டா வென்றுவிட்டது.....

எமது அணி வென்றுவிட்டது என்று சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி குறைந்த வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: உகண்டா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

உகண்டா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பபுவா நியூகினி அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

 

 

பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஓமான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் என  கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எமது அணி வென்றுவிட்டது என்று சொல்லுங்க.

வாழ்த்துக்க‌ள் என் த‌ங்க‌மே

இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன்

உக‌ண்டாவும் போராடி தான் வென்ற‌வை............................................................................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

 

பையன் சாருக்கும், கோஷானுக்கும் கிரிக்கெட்டில் நிறையவே தெரிந்திருக்குது..........நீங்க இரண்டு பேர்களும் அநேகமாக அடியில் தான் போய் நிற்கப் போகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்குது.......🤣.

spacer.png

கஷ்டம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

 

பையன் சாருக்கும், கோஷானுக்கும் கிரிக்கெட்டில் நிறையவே தெரிந்திருக்குது..........நீங்க இரண்டு பேர்களும் அநேகமாக அடியில் தான் போய் நிற்கப் போகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்குது.......🤣.

 

17 minutes ago, P.S.பிரபா said:

spacer.png

கஷ்டம்தான்

ஊருக்கு உபதேசம் சொல்லும் பல்லி, கூழ் பானைக்குள்ளை விழுந்த கதையாய் கிடக்கு.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, P.S.பிரபா said:

கஷ்டம்தான்

 

18 minutes ago, தமிழ் சிறி said:

 

ஊருக்கு உபதேசம் சொல்லும் பல்லி, கூழ் பானைக்குள்ளை விழுந்த கதையாய் கிடக்கு.  😂

அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுவார்கள் என்றும் சொல்வார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுவார்கள் என்றும் சொல்வார்கள்.

நம்மளைப் போல்... அரைகுறையாக இருந்திட்டால் எப்பவும் பாதுகாப்புதான். 😂 🤣

  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.