Jump to content

ஹிந்தியன் 2 விமர்சனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே அனிந் தான் இப்ப நல்ல மியுசிக் போடுவார் என்று நிழலி சொன்னதாக நினைவு

 

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

இவ‌ர்களுட‌ன் அனிருத்தை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது  2012 க‌ளில் அனிருத்தின் இசை ப‌ய‌ண‌ம் தொட‌ங்கின‌து

அவ‌ர் இசை அமைத்த‌ எத்த‌னை பாட‌ல் ஹிட்டான‌ பாட‌ல்

என‌க்கு தெரிந்து வாயில் வார‌தை எல்லாம் பாடும் இசை அமைப்பாள‌ர் என்றால் அது அனிருத் தான்


ச‌ரி உற‌வே ( ஆலுமா டோலுமா அச்சால்ல‌க்க‌டி  டூலுமா என்றால் என்ன‌ அர்த்த‌ம் ) 

என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டேன் இந்த‌ பாட்டின் அர்த்த‌ம் என்ன‌ என்று / ப‌தில் தெரியாது இதை தான் அவ‌ர்க‌ளால் சொல்ல‌ முடிந்த‌து

உங்க‌ளுக்கு தெரிந்தால் என‌க்கு விள‌ங்க‌ ப‌டுத்துங்கோ உற‌வே😁.........................
 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதே வயதுடைய உலக ஜனாதிபதி வேட்பாளர் நடக்கவே கஷ்டபட்டவர்   இவர் நடனமே ஆடுகிறரே 😄

🤣.....

ரஜனியும், விஜய்காந்தும் சிங்கப்பூரில் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார்கள்..... எங்களின் விதி ஒருவரைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது....😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானெல்லாம் இவ்வளவுக்கு போகமாட்டேன் பார்ப்பது தமிழ் கண் தான் அதுக்குள் ஏதாவது நல்லதாய் இருந்தால் மட்டுமே  தியேட்டர் பக்கம் போவது  அப்படி பார்ப்பதில்  வருடம் இரண்டு மூன்று படம் தான் பார்ப்பதுக்கு  தெரிவாகும் அப்படியும் தப்பி பிழைத்தால் நெட்பிளிக்கஸ் அவர்கள் தானே ai வைத்து அநேக ஆங்கில படங்களை தமிழில் டப்  பண்ணி வெளி விடுகிறார்கள் .

சுஜாதா என்ற மனிதர் போன பின் சங்கருக்கு சரக்கு தீர்ந்து விட்டது .

அதே போல் இன்று உள்ள ஐபோன் என்ற பெயரே நாளைக்கி பலருக்கு தெரியாமல் போகலாம்  இதுதான் உலகம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

அதே போல் இன்று உள்ள ஐபோன் என்ற பெயரே நாளைக்கி பலருக்கு தெரியாமல் போகலாம்  இதுதான் உலகம் .

ஐபோன் பிரியர்கள் உடனே சண்டைக்கு வரவேணாம் நமது இன்ஸ்டகிராமுக்கு  அங்கு பதில் அளிப்பதை விட இங்கு பதில் சொல்கிறேன் உங்கள் முதலாவது நோக்கியா பிளாக் பெரி என்னவானது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2024 at 07:56, ரசோதரன் said:

'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்............' என்று இந்தியன் - 3 வெளியாவது பற்றி ஒரு பகிடி இந்த வாரம் சுற்றிக் கொண்டிருந்தது.

இங்கு முதல் நாளிலிருந்தே இந்தியன் - 2 க்கு டிக்கட் விலை ஐந்து டாலர்கள் தான். தெலுங்கு பதிப்பை முதல் நாளே தூக்கியும் விட்டார்கள். வழமையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு 12 இலிருந்து 25 டாலர்கள் வரை இருக்கும் டிக்கட் விலை.   

 

On 20/7/2024 at 08:03, விளங்க நினைப்பவன் said:

இந்தியன் 3 நன்றாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. நல்ல படமோ  நன்றாக இல்லாத படமோ இந்திய தமிழ் பிரபலமான திரைபடங்கள் பிரபலமானவர்கள் நடித்தது வந்தால் அதை காட்டயம் பார்த்து ஆதரவு அளிப்பதை தங்கள் கடமையாக வெளிநாட்டு ஈழதமிழர்கள்  செய்து வருகின்றனர்.

நானும் சும்மா ஒரு நகைசுவைக்காகவே இந்தியன் 3 பற்றி குறிப்பிட்டேன், ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு இவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதனை அறிவேன்.

ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன்.

அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது.

சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர்.

இந்த திரைப்படத்தில் இந்த விடயம் சரி வரவில்லை போல இருக்கிறது (திரைப்படம் பார்க்கவில்லை), அதே நேரம் பிழையான இடத்தினை சுட்டி காட்டினால் நிலமை இன்னும் மோசமாகும் உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் இரண்டு மதத்தில் ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன்.

அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது.

சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர்.

அலைகள் ஓய்வதில்லை படம் 70வீதம் பாடல்களுக்காகவே ஓடியது.நல்லகதையாக இருந்தாலும் இளவட்டங்கள் நேரடியாக நடித்த முதல் படம்.
தாத்தா வயதுடையவரை புத்தகம் தூக்கிக்கொண்டு போகும் பள்ளிக்கூட மாணவனாக சித்தரிக்கவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

உறவே தமிழ் இசை பற்றி நான் அறிந்திராத தகவல் நிரம்பிய பொதியையே தந்துள்ளீர்கள் நன்றி

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Vasee,   படம் பற்றி  சுவாரிசமான நான் தெரிந்திராத தகவல்கள் 👍

2 hours ago, vasee said:

ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,

அத என்றால் உண்மை தான் எம்மவர்களுக்கு வில்லனாக காட்டி போட்டு தாக்குவதற்கு ஒரு வசதியானவர் தான் தேவை. அரசியலில் கிடைத்த வில்லன் சம்பந்தன் அய்யா போன்று

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அலைகள் ஓய்வதில்லை படம் 70வீதம் பாடல்களுக்காகவே ஓடியது.நல்லகதையாக இருந்தாலும் இளவட்டங்கள் நேரடியாக நடித்த முதல் படம்.
தாத்தா வயதுடையவரை புத்தகம் தூக்கிக்கொண்டு போகும் பள்ளிக்கூட மாணவனாக சித்தரிக்கவில்லை.
 

சங்கரின் போய்ஸ் படமும் இளவட்டங்கள் நடித்த படம்தான், சிறப்பான ஒலி, ஒளிப்பதிவுகள், காட்சி அமைப்புக்கள், மற்றும் பாடல்கள் மிக பிரபலமானது ஆனால் படம் தோல்வியான படம் என நினைக்கிறேன்.

இந்த படத்தில்தான் தமிழில் முதல் முதலாக நேரத்துண்டுகள் (Time slice) தொழில்னுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்த தொழில்னுட்பத்திற்கு  இந்த காணொளியில் 55 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் கதாநாயகி தனது காதலை சொல்ல சங்கர் பயன்படுத்திய தொழில்னுட்பம் இது

சங்கரின் இந்த திரைப்பட பாடலில் 60 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது, இரண்டு ஒளிப்பதிவுக்கருவிகள் இரண்டும் நேரெதிராக 180 பாகையில் அமைந்திருக்க 60 புகைப்பட கருவிகளும் அரைவட்டமாக (முதலாவது காணொளியில் உள்ளது போல) அமைந்திருக்கும் அந்த 2 ஒளிப்பதிவுகருவிகளும் 60 புகைப்பட கருவிகளும் ஒரு குறித்த காட்சியினை படம்பிடிக்கும் அதனை தொகுக்கும்போது  ஒளிப்பதிவு கருவி #1 இலிருந்து 60 புகைப்பட கருவிகள் வரிசையாக தொகுக்கப்பட்டு இறுதியாக ஒளிப்பதிவு கருவி #2  இல முடிவடையும்.

60 புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கும்போது கிட்டதட்ட அந்த காட்சி 2.5 நொடிகள் நீடிக்கும் (24fps).

 

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

Vasee,   படம் பற்றி  சுவாரிசமான நான் தெரிந்திராத தகவல்கள் 👍

அத என்றால் உண்மை தான் எம்மவர்களுக்கு வில்லனாக காட்டி போட்டு தாக்குவதற்கு ஒரு வசதியானவர் தான் தேவை. அரசியலில் கிடைத்த வில்லன் சம்பந்தன் அய்யா போன்று

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240730-123053.jpg

அண்ணை அந்த இன்கம் ரெக்ஸ் ஓபிசர் வீடு எங்கு இருக்கு..?

       விலாசம்.. விலாசம்...

IMG-20240730-123128.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் 2 திரைப்படம் தமிழில் தான் எடுபடவில்லையாம். ஆனால் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தியில் எல்லாம் சக்கை போடு போடுகின்றதாம். சொல்கிறார்கள்.

தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன் 2 பரிதாபங்கள்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2024 at 00:50, வீரப் பையன்26 said:

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்


 

இவர்கள் எல்லோருக்குமே ஆசான் M .S .விஸ்வநாதன்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
    • இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.